குளச்சல்: கருப்புசாறு இயந்திரத்தில் சிக்கிய சிறுவனின் கை
ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்த வில்லியம் போஸ் என்பவரது கரும்புச்சாறு கடையில், நேற்று மாலை அவரது பேரன் ஆரின் ஜெப்ரின் (13) இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது வலது கை விரல்கள் சிக்கின. குளச்சல் தீயணைப்பு வீரர்கள் முயன்றும் சிறுவனை மீட்க முடியவில்லை. மயக்கமடைந்த சிறுவனை, மெக்கானிக்கை வரவழைத்து...
நானும் அண்ணாமலையும் ஆடப்போகும் ஆட்டம்.. நயினார் நாகேந்திரன்
கோவை மலுமிச்சம்பட்டியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என்ன நினைத்து NDA கூட்டணியை உருவாக்கினார்களோ, அந்தக் கூட்டணி வெற்றி பெற நானும் அண்ணாமலையும் சேர்ந்து...
களியக்காவிளை: பாரதிய ஜனதா சக்தி கேந்திர கூட்டம்
களியக்காவிளை பேரூர் பாரதீய ஜனதா கட்சியின் சக்தி கேந்திர கூட்டம் நேற்று இரவு படந்தாலுமூட்டில் நடைபெற்றது. சக்தி கேந்திர பொறுப்பாளர் சதீஷ் தலைமையில் மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஶ்ரீ தன்யா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், ஒன்றிய துணைத்தலைவர் திலீப் குமார், ஒன்றிய துணைத்தலைவர் பிரசன்னகுமாரி ஆகியோர் கட்சியின்...
நித்திரவிளை: ஆட்டோவை சேதப்படுத்தியவர் கைது
நித்திரவிளை, ஆலங்கோடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சசி (57) நேற்று முன்தினம் தனது ஆட்டோவை பக்கத்து வீட்டை சேர்ந்த கொத்தனார் அருள் சஜு (40) வீட்டின் முன்பக்கம் வழியாக ஓட்டிச் சென்றபோது, அருள் சஜு தகராறு செய்து ஆட்டோவை மறித்து முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்....
நாகர்கோவிலுக்கு 1260 டன் ரேஷன் அரிசி வருகை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அரிசி வந்துள்ளது. நேற்று வெளிமாநிலத்தில் இருந்து 1260 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் வந்து சேர்ந்தது. பின்னர் அந்த அரிசி லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு அரசு கிடங்கிற்கு...
கருங்கல்: போதையில் 3 டயரில் காரை ஓட்டிய போலீஸ் மகன்
மாங்கரை பகுதியில் நேற்று, அதிவேகமாகச் சென்ற சொகுசு கார், எதிரே பைக்கில் வந்த சிவகுமார் (39), ரேஸ்மா (29), சஜினி (25) ஆகியோர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூவரும் படுகாயமடைந்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிற்காமல் சென்ற காரை பொதுமக்கள் துரத்திச்...
தக்கலை: குடும்பத்தகராறு – கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை
தக்கலை, மயிலோடு பகுதியைச் சேர்ந்த கொத்தனார் மரிய ராஜேந்திரன் (59) குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், வெளியூரில் இருந்த மகன் ஜெர்மின் ஜோசப் வந்து தந்தையுடன் சமாதானம் பேசியும்...
முஞ்சிறை: 1000 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல்
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் அனிதா குமாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர்ராஜன் ஆகியோர் நேற்று முஞ்சிறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இனயம் கடற்கரை பகுதியில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரின் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். காரில்...
புதுக்கடை: வாலிபரிடம் பணம், நகை மோசடி செய்த பெண் – வழக்கு
ராமன்துறை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், குழித்துறை கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், முள்ளுர்துறையைச் சேர்ந்த 28 வயது பெண் தனக்கு கடந்த 28-12-2023 அன்று கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும், அவரிடமிருந்து ரூ.12 லட்சம் மற்றும் தங்க நகைகளை வாங்கி ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றதாகவும்...
ஆற்றூர்: ராமநல்லூர் காவு கோவில் சீரமைக்க கோரிக்கை
திருவட்டார், ஆற்றூரில் உள்ள ராமநல்லூர் காவு கோவில் இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் வளாகத்தை சிலர் ஆக்கிரமித்ததால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் வழக்கு நடந்து வருகிறது. பழமை வாய்ந்த இந்த கோவிலை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை...













