கருங்கல்: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
கருங்கல் அருகே உள்ள கம்பிளார் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமதாஸ் (43). தொழிலாளி. இவருடைய மனைவி ஜெபா. இவர்களின் ஏழு வயதான பெண் குழந்தையை கடந்த மே மாதம் பிரேமதாஸ் தேங்காய்ப்பட்டணம் கடலைப் பார்க்க...
பளுகல்: சட்ட விரோதமாக மது விற்ற மேலாளர் கைது
களியக்காவிளை அருகே பளுகல் பகுதியில் தனியார் பார் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பாரில் சட்டவிரோதமாகவும் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக பளுகல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார்...
தக்கலை: கொலை முயற்சி; கைதான ரவுடியின் கை முறிந்தது
தக்கலை அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் டெரன்ஸ். பிரபல ரவுடியான இவர் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. சம்பவ தினம் இரவு குடிபோதையில்...
தக்கலை: இளம் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
தக்கலை அருகே பத்மநாபபுரம் பகுதி சேர்ந்தவர் உதயகுமார் மகள் ஸ்ரீதுர்கா (25). இவர் நேற்று முன்தினம் (ஜனவரி 5) மாலையில் அங்குள்ள முருகன் கோயிலுக்கு செல்வதற்காக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது...
அருமனை: இறைச்சிக்கழிவுடன் வந்த வாகனம் பறிமுதல்
அருமனை அருகே ஆறுகாணி பகுதியில் பன்றி பண்ணை அனுமதி இன்றி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையை சம்பந்தப்பட்ட பன்றி பண்ணைக்கு இன்று 6-ம் தேதி காலை சரக்கு வாகனத்தில் கேரள...
புதுக்கடை: தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது
புதுக்கடை அருகே உள்ள அஞ்சு கண்ணுகலுங்கு சந்திப்பு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் நேற்று புதுக்கடை போலீசார் அந்த பகுதியில்...
புதுக்கடை: புகையிலை பொருட்கள் விற்ற பெண் மீது வழக்கு
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதி செந்தறை என்ற இடத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் புதுக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரைட் பிளசிங் தலைமையிலான போலீசார் நேற்று...
பளுகல்: பம்பு செட்டில் மோட்டார் திருடியவர் கைது
களியக்காவிளை அடுத்த பளுகல் அருகே மணிவிளை பகுதியில் உள்ள பம்பு செட்டுகளில் மின் மோட்டார்கள் தொடர்ந்து திருட்டு போனது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பளுகல் போலீசில் புகார் செய்தனர். இதனை அடுத்து போலீசார்...
வடசேரி பகுதியில் புகையிலை வைத்திருந்தவர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய் ராஜாவுக்கு, இடையன்விளை மீன் மார்க்கெட் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு ரோந்து சுற்றி வந்தபோது ஐயப்பன்(39) என்பவர்...
வடசேரி பஸ் நிலையத்தில் கடைகளில் போலீஸ் சோதனை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று கத்தியுடன் ஒருவர் பிடிபட்ட நிலையில் போலீசார் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்கள். அக்கா குட்கா, புகையிலைப் பொருட்கள்...
















