அருமனை: கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல்
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த...
குமரி: பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவிதங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, இன்று கலந்துரையாடினார். அவர் கூறுகையில்: - பொதுத்தேர்வு...
புதுக்கடை: செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்
புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி செம்மண் கடத்துவதாக எழுந்த புகாரின் பேரில், புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று (பிப்.3) புதுக்கடை அருகே பனிச்சாங்கோடு பகுதியில் குற்ற தடுப்பு சோதனையில்...
ஆதி திராவிடர் பழங்குடியினர் விடுதியில் குமரி ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாணவிகள் விடுதியில் இன்று(ஜன 28) கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா திடீரென்று சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு...
நாகர்கோவில் மாநகருக்குள் டாரஸ் லாரிகள் நுழைய தடை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி முதல் திருவனந்தபுரம் செல்லும் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதோடு வாகன நெருக்கடியும் ஏற்படுவதால் அனைத்து நேரங்களிலும் நாகர்கோவில் மாநகருக்குள் டாரஸ் லாரிகள் நுழைவதற்கு எஸ்பி ஸ்டாலின் இன்று(ஜன...
நாகர்கோவில்: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்!
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளத்தை சேர்ந்தவர் சக்தி, 29. டேட்டா என்டரி ஆப்ரேட்டர். இவருக்கும் இவரது கணவர் கிருஷ்ண குமாருக்கும் இடையே குடும்பப் பிரச்னை உள்ளது. இந்நிலையில் சக்தி வேலை பார்க்கும் இடத்திற்கு கிருஷ்ணகுமார்...
திக்கணம்கோடு: போர்வெல் அமைத்தததால் நடமாட மக்கள் அவதி
திக்கணங்கோடு - முளகுமூடு சாலையில் திக்கணங்கோடு சந்திப்பில் தனியாரால் புதிதாக போர்வெல் அமைக்கப்பட்டது. போர்வெல்லில் இருந்து மண், சகதி மற்றும் கழிவுநீரை சாலை முழுவதும் கொட்டியதால் இன்று 28-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்குச்...
கிள்ளியூர்: ஒன்றிய அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டிய எம் எல் ஏ
கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் பழுதடைந்து, மிகவும் பழமையாகவும், போதிய இட வசதியும் இன்றியும் காணப்பட்டது. இதனையடுத்து பழுதடைந்து காணப்பட்ட கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய கட்டிடத்தை அகற்றி விட்டு நவீன...
தக்கலை: சிதிலமடைந்த மின்கம்பம்; கயிற்றால் கட்டிய மின்வாரியம்
தக்கலை காமராஜர் பஸ் நிலையம் பின்புறம் ராமன்பரம்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மின்கம்பம் ஒன்றின் அடிப்பகுதி உடைந்து, மேல் பகுதி முழுவதும் சிதிலமடைந்து எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. மேலும்...
மார்த்தாண்டம்: போலீசார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மார்த்தாண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
மார்த்தாண்டம் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையில் நடந்த இந்த விழிப்புணர்வு பேரணியை மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் மற்றும்...
















