உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 போட்டி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவு அரை இறுதியில் இந்தியா, 10 முறை ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரியா அணியை எதிர்த்து விளையாடியது.
இதில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், குங்கும் மோஹோர் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய மகளிர் அணி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம்...
பாகிஸ்தான் தொடர் நெருங்கும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் முழுமையாக பங்கேற்க வாரியம் அனுமதி
admin - 0
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி வரும் 23-ம் தேதி இஸ்லாமாபாத் சென்றடையும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் பங்கேற்பார்களா என்பதில் சந்தேகம் எழுந்தது. ஏனெனில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திரங்கள் இந்தியாவில்...
சுனில் நரைன், வருண் சுழலை சமாளிக்குமா டெல்லி கேப்பிடல்ஸ்? – இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதல்
admin - 0
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற வேண்டுமானால்...
நடப்பு ஐபிஎல் சீசனில் புதன்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 33 ரன்களில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்த தோல்வியோடு சேர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மூன்றாவது தொடர் தோல்வியாக இது அமைந்தது.
ஹைதராபாத் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக கிளாசன் 69,...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி. இந்த ஆட்டத்தில் 156 ரன்கள் இலக்கை விரட்டிய சிஎஸ்கே 17.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் 52 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 87 ரன்களும் கார்த்திக் சர்மா 31...
வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் ஆர்சிபி – இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் மோதல்
admin - 0
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.
ரஜத் பட்டிதார் தலைமையிலான நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 4 விக்கெட்கள்...
பாகிஸ்தானுடனான இருதரப்பு விளையாட்டு தொடருக்கான தடை தொடர்கிறது என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் (என்எஸ்எஃப்), இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ), இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகளுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் நேற்று ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தானுடனான இருதரப்பு விளையாட்டுக்கான தடையை விளையாட்டுத் துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. அதாவது இந்தியா, பாகிஸ்தான் மோதும் இரு நாடுகளிடையிலான...
மே 31-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தரம்சாலா, நியூ சண்டிகரில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணியின் சொந்த மைதானமான பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறுவதுதான் மரபு. ஆனால் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் இறுதிப்போட்டியை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த...
ஐபிஎல் 2026 தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (மே 5) நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து திணறியது. கே.எல். ராகுல் (12) மற்றும் பதும் நிஸங்கா (19) ஜோடி...
228 ரன்கள் குவித்தும் மும்பையிடம் தோல்வி: லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் சொல்லும் காரணம்
admin - 0
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் 229 ரன்கள் இலக்கை விரட்டிய மும்பை அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றிபெற்றது.
தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 44 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 84 ரன்களும், ரியான் ரிக்கெல்டன் 32 பந்துகளில், 8 சிக்ஸர்கள்,...









