Google search engine
குஜராத் டைட்டன்ஸ் பலமே அணி​யின் தெளி​வான கட்டமைப்​பு​தான். மற்ற அணி​களைப் போல ஏலத்​தில் பெரிய பெயர்​களைத் தேடி ஓடா​மல், ஏற்​கெனவே உள்ள தங்​களின் வலு​வான அடித்​தளத்தை நம்பி அவர்​கள் செயல்​படு​கிறார்​கள். ஏலத்​துக்கு முன்பே 20 வீரர்​களைத் தக்​க​வைத்​தது என்​பது அவர்​களின் திட்​ட​மிடலுக்கு சிறந்த சான்​று. மீத​முள்ள ஐந்து இடங்​களை நிரப்​புவதற்கு மட்டுமே அவர்​கள் ஏலத்​தைப் பயன்​படுத்​தினர். இதில், ஜேசன் ஹோல்​டர் அனுபவம் வாய்ந்த ஆல்​-ரவுண்டராக அணி​யின் சமநிலையை அதி​கரிக்​கிறார். டாம்...
ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. இந்நிலையில், இம்பாக்ட் பிளேயரை அணியில் 12-வது வீரராக பயன்படுத்துவது குறித்து தனது கருத்தை டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் பகிர்ந்துள்ளார். ஏற்கெனவே இம்பாக்ட் பிளேயர் விதி இந்திய கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்களின் வளர்ச்சியை பாதிக்க செய்வதாக முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். பேட்டிங், பவுலிங் என சம அளவிலான ஆல்ரவுண்டர்களை மட்டுமே அணியில் தேர்வு செய்ய...
ஐபிஎல் 2026 சீசன் போட்​டிகள் வரும் 28-ம் தேதி பெங்களூருவில் கோலாகல​மாக தொடங்​கு​கிறது. இதில் கலந்து கொள்ளும் சிஎஸ்கே அணி குறித்த ஓர் பார்​வை... 5 முறை கோப்​பையை வென்​றுள்ள சிஎஸ்கே அணி கடந்த 2008-ல் ஐபிஎல் தொடர் தொடங்​கப்​பட்​ட​திலிருந்து 2023-ம் ஆண்டு சீசன் வரை முதல் நான்கு இடங்​களுக்கு வெளியே சென்​ற​தில்​லை. ஆனால், கடந்த 2 சீசன்​களாக அந்த அணியின் செயல் திறன் சராசரிக்​கும் கீழே சென்றுவிட்டது. 2024-ல்...
சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் சென்னை சூப்​பர் கிங்​ஸ்​ (சிஎஸ்கே) ரீயூனியன் விழா நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. மைதானத்​தில் ஏராள​மான சென்னை ரசிகர்​கள் உற்​சாகத்​துடன் நிகழ்ச்சியைக் கண்​டுகளித்​தனர். வரும் 28-ம் தேதி முதல் சிஎஸ்கே உள்​ளிட்​ட10 அணி​கள் பங்கேற்​கும் ஐபிஎல் 2026 சீசன் போட்டி தொடங்​க​வுள்​ளது. இதையொட்டி ரசிகர்​களை உற்​சாகப்​படுத்​தும் வித​மாக ‘ரோர் 26’ என்ற சிஎஸ்கே ரீயூனியன் நிகழ்ச்​சிக்கு சிஎஸ்கே நிர்​வாகம் நேற்று ஏற்​பாடு செய்​திருந்​தது. சென்னை சேப்பாக்​கம் மைதானத்​தில்...
வரும் ஐபிஎல் போட்​டி​யில் லக்னோ சூப்​பர் ஜெயன்ட்​ஸ் ​(எல்​எஸ்​ஜி) அணிக்​காக ரிஷப் பந்த் 3-வது வீரராக களமிறங்​கப் போவ​தாக தெரிய​வந்​துள்​ளது. 2026-ம் ஆண்​டுக்​கான ஐபிஎல் சீசன் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்​ளது. இந்​தப் போட்​டிக்​காக எல்​எஸ்ஜி அணி வீரர்​கள் தீவிர பயிற்​சி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். 2025-ம் ஆண்டு நடை​பெற்ற ஏலத்​தில் எல்​எஸ்ஜி அணிக்​காக ரூ.27 கோடிக்கு ரிஷப் பந்த் எடுக்​கப்​பட்​டிருந்​தார். இதனால் அவர் மீது ஏராள​மான எதிர்​பார்ப்பு ரசிகர்​களுக்கு இருந்​தது....
2016 டி20 உலகக் கோப்பையில் இதே தினத்தில் அன்று பெங்களூருவில் நடந்த அதிசயம் நம் நெஞ்சங்களில் ஆழமாக பதிந்திருக்கும். இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடைபெற்ற அந்த விறுவிறுப்பான டி20 ஆட்டம் கடைசியில் வங்கதேச ரசிகர்களின் வங்கதேச வீரர்களின் அழுகையாக மாறியது தெரியுமா? அன்று தோனி படை, குறிப்பாக ஹர்திக் பாண்டியா வீசிய அந்தக் கடைசி ஓவரை மறக்கவும் முடியுமோ!! கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத பல போட்டிகள் இருந்தாலும்,...
நியூஸிலாந்​துக்கு எதி​ரான 4-வது சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் 19 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்​றது. இதையடுத்து இந்​தத் தொடர் 2-2 என்ற கணக்​கில் சமநிலை​யில் உள்​ளது. தென் ஆப்​பிரிக்க அணி, நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 5 டி20 போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடி வரு​கிறது. 3 போட்​டிகள் முடிந்த நிலை​யில் நியூஸிலாந்து அணி 2-1 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் இருந்​தது. இந்​நிலை​யில் நேற்று 4-வது...
டி20 கிரிக்கெட் போட்​டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்​களூரு அணி வீரர் ​(ஆர்​சிபி) விராட் கோலி விரை​வில் 14 ஆயிரம் ரன்​களை எட்​டு​வார் என எதிர்பார்க்​கப்​படு​கிறது. கடந்த 18 ஆண்​டு​களாக ஐபிஎல் போட்​டிகளில் பெங்​களூரு அணிக்​காக விராட் கோலி விளை​யாடி வரு​கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்​டி​யில் முதன்​முறை​யாக பெங்​களூரு அணி கோப்​பையை வென்​றிருந்​தது. அவர் இது​வரை ஐபிஎல் போட்​டி​யில் 267 ஆட்​டங்​களில் பங்​கேற்று 8,661 ரன்​களைக் குவித்​துள்​ளார். இதில் 63...
நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் 31-ம் தேதி கவுதமாலா அணிக்கு எதிராக நட்புரீதியிலான போட்டியில் விளையாட உள்ளது. இந்த ஆட்டம் பியூனஸ் அயர்ஸில் உள்ள லா பொம்போனேராவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி சேர்க்கப்பட்டுள்ளார். வரும் 27-ம் தேதி அர்ஜெண்டினா - ஸ்பெயின் அணிகள் நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாட இருந்தன. ஆனால் மத்திய கிழக்கு...
சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிஷன் வாலிபால் லீக் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐஓபி - டி.ஜி.வைஷ்ணவா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஐஓபி 25-23, 25-20, 25-23 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் ஐசிஎஃப் - அக்னி பிரண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் ஐசிஎஃப் 25-23, 25-20, 25-15 என்ற செட் கணக்கில் வெற்றி...