போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளான நேற்று முன்தினம் மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 105.1 ஓவர்களில் 344 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 73, ராஸ்டன் சேஸ் 70 ரன்கள் சேர்த்தனர்.
இதையடுத்து பேட் செய்த பாகிஸ்தான் அணி தொடக்க விக்கெட்டை விரைவாக இழந்தது. இமாம் உல் ஹக் 14 ரன்களில் ஷமர் ஜோசப் பந்தில் ஆட்டமிழந்தார்....
சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான சிறுவர், சிறுமியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது.
இதில் சிறுவர்கள் பிரிவில் 19 அணிகளும், சிறுமியர் பிரிவில் 12 அணிகளும் கலந்துகொண்டுள்ளன. இந்த போட்டியை சென்னை மாவட்ட வாலிபால் சங்கம், எஸ்ஏஎன் அகாடமி பள்ளிகள் குழுமம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
தொடக்க விழாவில் எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, வருமான வரித் துணை ஆணையர் விஷ்ணுசங்கர்...
டிஎன்பிஎல் 10-வது சீசன் போட்டி நேற்று திண்டுக்கலில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.4 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக மோகன் பிரசாத் 17, உத்திரசாமி சசிதேவ் 17, இசக்கிமுத்து 15, முகமது அலி 11 ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் இரட்டை...
23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் கடந்த மாதம் 23-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.
74 நாடுகளைச் சேர்ந்த 2,729 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இந்தத் தொடரில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என 39 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடம் பிடித்தது. ஆஸ்திரேலியா 70 தங்கம், 45 வெள்ளி, 56 வெண்கலத்துடன் 171...
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ள ஜஸ்பிரீத் பும்ராவுக்கு பதிலாக ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான அகிப் நபி சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஜம்மு & காஷ்மீரில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் வீரர் என்ற பெருமையை அகிப் நபி பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2...
டிஎன்பிஎல் 10-வது சீசன் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் – திருப்பூர் அணிகள் மோதல்
admin - 0
டிஎன்சிஏ சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் தொடரின் 10-வது சீசன் இன்று (4-ம் தேதி) தொடங்கி வரும் வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.
சேப்பாக் சூப்பர் கில்லிஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சர்க்கிள்பேஸ் மதுரை பேந்தர்ஸ், கோவை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடர் இம்முறை 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
முதல் கட்ட போட்டி...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரான மைக் ஸ்மித் நியமிக்கப்பட உள்ளார்.
லெவல்-4 பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஸ்மித், டி 20 கிரிக்கெட் தொடர்களில் பரந்த அனுபவம் கொண்டவர். குறிப்பாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பல அணிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் பட்டியலில் இருந்து மைக் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவருடனான ஒப்பந்தம் வாய்மொழியாக...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 344 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியத் தீவுகள் அணிக்கு டேக்நரைன் சந்தர்பால், பிரண்டன் கிங் ஜோடி நிலையான தொடக்கம் கொடுத்தது.
டேக்நரைன் சந்தர்பால் 32 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் முகமது...
தைபே ஓபன் சூப்பர் 300 பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தன்வி சர்மா சாம்பியன் பட்டம் வென்றார்.
தைபே ஓபன் பாட்மிண்டன் தொடர் சீன தைபேயில் உள்ள தைபே சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா, வியட்நாம் வீராங்கனை நியூயென் து லின்னுடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே தன்வி ஷர்மா அதிரடியாக விளையாடினார்....
பிரவீன் சித்ரவேலின் எழுச்சிமிகு பயணம் – விவசாயக் குடும்பத்தில் இருந்து வெற்றிகரமான விளையாட்டு வீரர்!
admin - 0
ஏழ்மையான விவசாயக் குடும்பத்திலிருந்து இன்று வெற்றிகரமான விளையாட்டு வீரராக மாறியிருக்கிறார் இந்திய தடகள வீரர் பிரவீன் சித்ரவேல். அவரது எழுச்சிமிகு வெற்றிப் பயணம் இளைய தலைமுறைக்கு உத்வேகமான பாடமாக மாறியுள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் டிரிப்பிள் ஜம்ப்பில் (மும்முறைத் தாண்டுதல்) இந்தியாவின் சார்பில் பங்கேற்ற பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்திய தேசியக் கொடியை சர்வதேச அரங்கில் பறக்கவிட்டு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் தமிழகத்தின்...









