பாலியல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரபு நாடு போல பொது இடத்தில் தண்டனை கொடுக்க வேண்டும்: பிரேமலதா கருத்து
admin - 0
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஆலங்குடியில் குரு பகவான் சந்நிதியில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழக அரசு அறிவித்த விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பு திருப்தி இல்லை என்பதால் தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, விவசாயிகளின் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
கும்பகோணத்தில் போலீஸ் அதிகாரியின் கையை முறுக்கி ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்துள்ளனர். ஆட்சிக்கு வந்து விட்டதால் தவெகவினர்...
தமிழக எல்லை மறுவரையறை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம், மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மற்றும் எல்லை மறுவரையறை ஆணைய தலைவர் பா.ஜோதி நிர்மலாசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்கள், 177 கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை நிர்ணயம் செய்தல், அதன் தொடர்புடைய வார்டு எல்லை மறுவரையறை செய்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து...
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் வளையல்காரத் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன்(37). அதிமுகவில் தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளராக இருந்து வந்த இவர், அதிமுகவில் நிலவும் பிரச்சினைகளால் மன உளைச்சலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அதற்குமுன் அவர் பதிவுசெய்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் ஏற்கெனவே வெளியான நிலையில் மற்றொரு வீடியோ தற்போது பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
தவெக தலைவரும், முதல்வருமான விஜய்க்குத்தான் இந்தப் பதிவு....
“சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் துரதிருஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டனர். அதனால் தவெக அரசுக்கு ஆதரவு கொடுக்க முடியவில்லை” - மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் இந்தக் கருத்தால் திமுக முகாம் தகித்துக் கொண்டிருக்கிறது.
தனது வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்யை வைகோ வரவேற்று வழியனுப்பிய உற்சாகத்தைப் பார்த்ததுமே இவர் இனி நம் பக்கம் தங்கமாட்டார் என்ற முடிவுக்கு வந்துவிட்ட திமுக, அதற்காக கவலைப்படவும் இல்லை. ஆனால், துரை...
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்க உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தால் டிஜிபியாக நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டார்.
அதேபோல் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த கே.சங்கர் குற்றப்புலனாய்வுத்துறை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்து பின்னர் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி நடத்தி...
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட பென்ஷன் திட்டத்தை உடனே அமல்படுத்த ஆசிரியர் கழகம் வேண்டுகோள்
admin - 0
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட பென்ஷன் திட்டத்தை உடனே அமல்படுத்தும் வகையில் விதிமுறைகளை வெளியிட வேண்டும் என்று அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச்செயலர் சோ.சுரேஷ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த 1.4.2003 முதல் செயல்படுத்தப்பட்டு வந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்கு எதிராக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து போராடி வந்தனர்.
இதன் விளைவாக, கடந்த...
தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் மனிதவளத் துறை அரசுப் பணியாளர்களுக்கு முக அடையாள பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர், அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்ளன. மேலும், நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் 54 துறை செயலர்கள், பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றிவருகின்றனர்.
இவர்களுக்கு காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை அலுவல்...
சென்னையைச் சேர்ந்த 16 வயதான நிஷா சசிகுமார், ‘எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இளம்பெண்’ என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இதுகுறித்து, நிஷா சசிகுமார் மற்றும் தந்தை சசிகுமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நானும் என் மகள் நிஷாவும் இணைந்து உலகத்தில் உள்ள 7 கண்டங்களிலும் உள்ள 7 உயர்ந்த சிகரங்களை அடைய வேண்டும் என்ற நோக்கோடு பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம்.
மே 25-ம் தேதி உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்டை அடைந்து...
குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவு ரத்தானதால் தனியார் கட்டுமான உரிமையாளர் சிறையில் இருந்து விடுவிப்பு
admin - 0
தனியார் கட்டுமான உரிமையாளர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தேமுதிக பொருளாளரும், எம்பியுமான எல்.கே.சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி பூர்ணஜோதிக்கு வழங்க வேண்டிய தொகையை தராமல் ஏமாற்றியதாகவும், ஒரே குடியிருப்பை ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு மோசடியாக விற்பனை செய்ததாகவும் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளரான சந்தோஷ் சர்மாவை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து...
‘வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் தலைவர்களே!’ – அதிமுகவுக்குள் எழுந்திருக்கும் புதிய கோஷம்
admin - 0
தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தகர் அணி செயலாளர் மகேந்திரன் தற்கொலையை சுட்டிக்காட்டி, “தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களை இனியும் மனவேதனை அடையவிடாதீர்கள். வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்” என அதிமுக ஐடி விங் மாநிலச் செயலாளர் ராஜ் சத்யன் போட்ட பதிவு அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
தனது பதிவில், அதிமுக இரண்டுபட்டு நிற்க காரணமானவர்களையும் சாடி இருந்த ராஜ் சத்யன், என்ன காரணத்தினாலோ சில மணி நேரத்திலேயே...










