Google search engine
டாஸ்​மாக் நிறு​வனத்​தில் ஒப்​பந்​தப் புள்​ளி, போக்​கு​வரத்து செல​வு, போலி ரசீது, பழைய பாட்​டில்​களுக்கு அதிக விலை நிர்​ண​யம் செய்​தது என பல கோடி ரூபாய்க்கு முறை​கேடு நடந்​துள்​ள​தாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் பதிவு செய்​துள்ள எஃப்​ஐஆரில் கூறப்​பட்டுள்​ளது. டாஸ்​மாக் முறை​கேடு விவ​காரத்​தில் திமுக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி, டாஸ்​மாக் முன்​னாள் நிர்​வாக இயக்​குநர் விசாகன் உள்​ளிட்​டோர் மீதான வழக்கு தொடர்​பாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் பதிவு...
சென்​னை​யில் மெட்ரோ ரயில் திட்​டத்​தின் 2-ம்​கட்ட பணி​களை முதல்​வர் விஜய் நேரில் ஆய்வு செய்​ததுடன், பொதுமக்களு​டன் சக பயணி​யாக ரயி​லில் பயணம் செய்​தார். தமிழக முதல்​வ​ராக விஜய் பொறுப்​பேற்ற பின்பு வார நாட்​களில் தின​மும் தலை​மைச் செயல​கம் வந்து அலு​வல் பணி​களை மேற்​கொண்​டு வரு​கிறார். அதன்​படி பணி​களை முடித்​து​விட்டு மாலை வீடு திரும்​பு​கை​யில் அவ்​வப்​போது ஆய்​வுக்கு செல்​வதை வழக்​க​மாக கொண்​டுள்​ளார். அதன் தொடர்ச்​சி​யாக சென்னை மெட்ரோ ரயில் 2-ம்​ கட்ட...
தமிழக அரசின் 2026-27-ம் நிதி​யாண்​டுக்​கான பட்​ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதி தாக்​கல் செய்​யப்பட உள்​ளது. இது தொடர்​பாக துறை​கள் வாரி​யாக முதல்​வர் விஜய் கடந்த ஜூலை 2-ம் தேதி முதல் ஆலோ​சனைக் கூட்​டங்​களை நடத்​திவரு​கிறார். அதன்​படி சட்​டம் மற்​றும் சிறை​கள் சீர்​திருத்​தப் பணி​கள் துறை​யின் செயல்​பாடு​கள் குறித்த ஆலோ​சனைக் கூட்​டம் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் முதல்​வர் விஜய், அமைச்​சர்​கள் சி.டி.ஆர்​.நிர்​மகு​மார், நெ.மரிய வில்​சன், தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார் மற்​றும்...
கோவை மருத்​துவ தம்​ப​தி​களான சகுபர் சாதிக் - ஹஸ்​மத் பர்​சா​னா, தங்​கள் மருத்​து​வ​மனையை அடமான​மாக வைத்து எல்​ஐசி வீட்டு வசதி நிதி நிறு​வனத்​தில் கடன் பெற்​னர். கரோனா கால​கட்​டத்​தில் நிதி நெருக்​கடி​யால் கடனை திருப்பி செலுத்த முடி​யாமல் ஒரே தவணை​யாக ரூ.4 கோடி செலுத்​து​வ​தாக பேசி முடிவு செய்​தனர். அந்த தொகையை எல்​ஐசி நிதி நிறு​வனத்​தில் செலுத்தி பத்​திரத்தை மீட்டு ரெப்கோ வங்​கி​யில் கூடு​தல் கடன் பெறும் நோக்​கில், தனி​யார் நிதி...
வடகிழக்கு பரு​வமழை​யின் போது ஏற்​படும் வெள்ள பாதிப்பை குறைக்​கும் வகை​யில், நாராயணபுரம், வேளச்​சேரி ஏரி​களில் தூர்​வாரும் பணியை அமைச்​சர் என்​.ஆனந்த் தொடங்கி வைத்து ஆய்வு மேற்​கொண்​டார். தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தொடங்க உள்ள நிலை​யில், முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக மாநிலம் முழு​வதும் ஆறு, ஏரி மற்​றும் குளங்​களைத் தூர்​வாரி சீரமைக்​கும் பணி​கள் போர்க்​கால அடிப்​படை​யில் நடை​பெற்று வரு​கின்​றன. குறிப்​பாக, சென்​னை​யில் உள்ள முக்​கிய நீர்​நிலைகளைச் சீரமைக்​கும் பணி​களை நீர்​வளத் துறை அமைச்​சர் என்​.ஆனந்த்...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களில் இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான ராமேஷ்வரப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 7 மணியில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிகிறது. அதேபோல், செந்தில் பாலாஜியின் உதவியாளர்...
மேற்கூரை சூரியமின் திட்​டங்​களை விரைவுபடுத்த ஒருங்​கிணைந்த செயலி அறி​முகப்​படுத்​தப்​படும் என, அமைச்​சர் சி.டி.ஆர்​.நிர்​மல்​கு​மார் தெரி​வித்​தார். தமிழ்​நாடு மின்​சாரவாரி​யம் மற்​றும் சென்னை ஐஐடி இடையே தொழில்​நுட்ப ஒத்​துழைப்​புக்​காக மேற்​கொள்​ளப்​பட்ட புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தின் தொடர்ச்​சி​யாக, மின்துறை அமைச்​சர் சி.டி.ஆர்​.நிர்​மல்​கு​மார் சென்னை ஐஐடி வளாகத்​துக்கு நேற்று சென்று பல்​வேறு நவீன மின்​சார தொழில்​நுட்​பங்​களை ஆய்​வு செய்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கூறிய​தாவது: தமிழகத்தை இந்​தி​யா​வின் முன்​னணி பசுமை எரிசக்தி மாநில​மாக மாற்​றும் நோக்​கில் பல்​வேறு முக்​கிய...
அவதூறு வழக்​கு​களில் பாரபட்​ச​மான நடவடிக்​கையை வேடிக்கை பார்க்​க​மாட்​டோம் என உயர் நீதி​மன்​றம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. மதுரையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்​வாகி தீரன் திரு​முரு​கன் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: யூ டியூபரும், சினிமா விமர்​சகரு​மான பிஸ்​மி, தனி​யார் யூடியூப்​ சேனலுக்கு ஜூலை 3-ல் அளித்த பேட்​டி​யில் நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், திமுக தலை​வர் ஸ்டா​லினிடம் ரூ.100 கோடி பெற்​ற​தாக ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்டை...
முதல்வரின் அனுமதி பெற்று ஆசிரியர்களின் என்னென்ன கோரிக்கைகளை நிறைவேற்ற முடியுமோ அந்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற போராடுவேன் என்று ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளிடம் பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் உறுதி அளித்தார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் நேற்று கலந்துரையாடினார். முன்னதாக அமைச்சர் பேசியதாவது: உலகில் பேசி தீர்க்க முடியாத பிரச்சினைகள் எதுவும் கிடையாது....
ஒப்​பந்த தொழிலா​ளர்​களை பணி நிரந்​தரம் செய்ய கோரி, அண்​ணா​சாலை​யில் உள்ள மின்​வாரிய தலை​மையகம் அருகே தமிழ்​நாடு மின்​உற்​பத்தி மற்​றும் பகிர்​மான தொழிலா​ளர்கூட்​டமைப்​பினர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அப்​போது, கூட்​டமைப்​பின் மாநில தலை​வர் மகேந்​திரன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழக மின்​வாரி​யத்​தில் பல ஆண்​டு​களாக ஒப்​பந்த தொழிலா​ளி​யாக பணி​யாற்றி வரு​கிறோம். புயல், மழை, கரோ​னா, போன்ற அனைத்து பேரிடர் காலங்​களி​லும் உயிரை பொருட்​படுத்​தாமல் பாடு​பட்​டோம். எங்​கள் நீண்ட நாள் கோரிக்​கை​யான தினக்​கூலி அடிப்​படை​யில், ரூ.965-ஐ அரசே...