மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் பலத்த மழை காரணமாக குற்றாலம், மணிமுத்தாறு, திற்பரப்பு அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில், கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குளிர்ந்த காற்றுடன் அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் 10 செ.மீ., ஊத்து பகுதியில் 9 செ.மீ. மழை பதிவாகியிருந்தது.
இதன் காரணமாக,...
கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி நீரை தவெக அரசு பெற்றுத்தர வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
admin - 0
மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்திருப்பதாகவும், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி நீரை தவெக அரசு பெற்றுத்தர வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளனர்.
cச்இவ்விவகாரத்தில், மேட்டூர் அணையில் இருந்து நீரை திறப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: மேட்டூர் அணை திறக்கப்படாத தால்...
‘நான் அரசியலுக்குள் வருவதற்கு என் தாயின் அனுமதி கிடைத்து விட்டது. நான் அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என்பதை மக்களாகிய நீங்கள்தான் தெரிவிக்க வேண்டும்’, என நடிகர் ராகவா லாரன்ஸ் மக்களிடம் கருத்து கேட்டுள்ளார்.
இதுகுறித்து நேற்று காணொலி வாயிலாக அவர் பேசியதாவது: திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றால், முதலில் நான் அரசியலுக்கு வரவேண்டும்.
நான் எப்போதும் என் வீட்டில் குழந்தைகளை வளர்ப்பது, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது, இதய அறுவை...
சென்னையில் தொடங்கிய மாம்பழ திருவிழா: பல்வேறு மாநிலங்களின் 25-க்கும் மேற்பட்ட வகைகள் விற்பனை
admin - 0
இந்தியாவின் மாம்பழ பாரம்பரியத்தைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் நாட்டின் பல்வேறு மாநில தோட்டங்களிலிருந்த பறிக்கப்பட்ட சுவை மிகுந்த மாம்பழங்களை சென்னை மக்களுக்கு நேரடியாக வழங்கும் விதமாக, நபார்டு வங்கி மற்றும் அதன் துணை நிறுவனமான நப்கிசான் ஃபைனான்ஸ் சார்பில் ‘மாம்பழ திருவிழா - 2026’ சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நேற்று தொடங்கியது.
இதில் தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும்...
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான கட்டணம் கடைசியாக 2013-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.
அப்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணப்படி ஆரம்ப 1.8 கிலோமீட்டருக்கு ரூ.25, அதன்பின் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 என நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளாக இந்த கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆனால், இந்த காலக்கட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிபொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. 2013-ம் ஆண்டில் லிட்டருக்கு ரூ.65...
“சென்னை மாநகராட்சி மருத்துவப் பணியாளர்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்குக” – அன்புமணி
admin - 0
சென்னை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு மே மாத ஊதியம் இன்று வரை...
“ஸ்ரீவைகுண்டம் பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற தவெக எம்எல்ஏ சரவணனை ராஜினாமா செய்ய வைத்து, கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா?” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வினவியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதல்வரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக...
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தவர். கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம் மிகவும் குறிப்பிடத்தக்கது. துயரம் மிகுந்த இந்த நேரத்தில், அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் என் எண்ணங்கள் இணைந்துள்ளன. ஓம் சாந்தி.’ எனத் தெரிவித்துள்ளார்.
உடல்...
மாநகராட்சி பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசு
admin - 0
மாநகராட்சி பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் சிறப்பிடம் படித்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10,12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1,085 மாணவ, மாணவியர், அதிக மதிப்பெண்கள் பெற உறுதுணையாக இருந்த 1,005 தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம், 2,090 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா, ரிப்பன்...
ரீல்ஸ் எடுத்து போஸ்ட் செய்யத் தான் ‘சிங்கப்பெண்’ பிரிவை முதல்வர் உருவாக்கினாரா? என்று ஸ்ரீவைகுண்டம் சம்பவத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதல்வருக்கு அக்கறை இருக்கிறதா?” என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில்...










