Google search engine
கூவாகம் கூத்​தாண்​ட​வர் கோயில் சித்​திரை திரு​விழா தேரோட்​டம் நேற்று வெகு விமரிசை​யாக நடை​பெற்​றது. அரவான் களப்​பலி கொடுக்​கப்​பட்​டதும், தாலியை அறுத்து விதவை கோலத்​தில் திருநங்​கைகள் ஒப்​பாரி வைத்து அழுதனர். உளுந்​தூர்​பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்​தில் உள்ள கூத்​தாண்​ட​வர் கோயி​லில், சித்​திரை திரு​விழா நடை​பெறுகிறது. விழா​வின் முக்​கிய நிகழ்​வாக அரவானின் திருக்​கண் திறத்​தல் மற்​றும் திருநங்​கைகள் மாங்​கல்​யம் ஏற்​றுக் கொள்​ளும் நிகழ்வு நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதைத்​தொடர்ந்து கோயி​லில் உள்ள அரவான் சிரசுக்கு...
தமிழகம் முழு​வதும் 62 மையங்​களில் மே 4-ம் தேதி நடை​பெறும் வாக்கு எண்​ணிக்​கையை மேற்​பார்வையிட தேர்​தல் பார்​வை​யாளர்​கள் மே 2-ம் தேதி தமிழகம் வருகின்​றனர். தமிழகத்​தில் உள்ள 234 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கும் கடந்த ஏப்​.23-ம் தேதி தேர்​தல் நடை​பெற்​றது. எவ்​வித அசம்​பா​விதம், மறு வாக்​குப்​ப​தி​வும் இன்றி நடை​பெற்று முடிந்த இந்த தேர்​தலில் முன்​னெப்​போதும் இல்​லாத அளவு 85.10 சதவீதம் வாக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளன. 75 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​குச்​சாவடிகளில் இருந்து பதி​வான வாக்​கு​கள்...
ஜிஎஸ்டி ரூ.4.70 கோடி செலுத்த வேண்​டும் என்று நோட்​டீஸ் வந்​த​தால் கார் ஓட்​டுநர் அதிர்ச்சி அடைந்​தார். வேலூர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் கார் ஓட்​டுநர் கமல​நாதன் (36). கடந்த 10 ஆண்​டு​களாக திரு​வேற்​காடு அடுத்த புளி​யம்​பேடு நூம்​பல் பகு​தி​யில் மனை​வி, 2 குழந்​தைகளு​டன் வசித்து வரு​கிறார். இந்நிலை​யில், வேலூரில் உள்ள அவரது சொந்த வீட்டு முகவரிக்கு கடந்த பிப்​ர​வரி மாதம் ஜிஎஸ்டி அலு​வல​கத்​தில் இருந்து ஒரு கடிதம் வந்​துள்​ளது. அதில், ‘கமல​நாதன் ரூ.4.70...
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றினர். இதுதொடர்​பாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை டீன் சாந்​தா​ராமன், மருத்​து​வக் கண்​காணிப்​பாளர் பாஸ்​கர், எழும்​பூர் அரசு குழந்​தைகள் நல மருத்​து​வ​மனை இயக்​குநர் மதி​வாணன் ஆகியோர் கூறிய​தாவது: சென்னை புரசை​வாக்​கத்​தில் உள்ள அரசு மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் கடந்த மாதம் தனலட்​சுமி என்ற பெண்​ணுக்கு ஆண் குழந்தை பிறந்​தது. மருத்​து​வ​மனை​யில் இருந்த ஒரு...
அமைச்சர் சேகர்பாபு கொலை மிரட்டல் தொடர்பாக துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக்கிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தல் வழக்கில், அதில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ம் தேதி அமைச்சர் சேகர்பாபு தனது அடியாட்களுடன் தன்னைத் தாக்கினார்கள் என்றும் மேலும் வாக்கு எண்ணிக்கை நாளில் தாக்குதல்...
மகளிர் இடஒதுக்​கீட்டை தடுப்​ப​தாக திமுக – காங்​கிரஸ் மீது பாஜக​வினர் அபாண்​ட​மாக பழி சுமத்​துகின்​றனர். ஏப்​ரல் 17-ம் தேதி​யோடு என்​டிஏ கூட்​டணி காலி​யாகி​விட்​டது என ஓசூர் தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் திமுக தலை​வரும், முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் பேசி​னார். கிருஷ்ணகிரி மாவட்​டம் ஓசூர் அந்​தி​வாடி​யில் திமுக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் அகில இந்​திய காங்​கிரஸ் கட்​சித் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே ஆகியோர் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டனர். இதில், முதல்​வர் ஸ்டா​லின்...
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்பாளராக போட்டியிடுகிறார். திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட விமானநிலையம் வயர்லெஸ் சாலை, கே.கே.நகர், காஜாமலை, கொட்டப்பட்டு பகுதிகளில் ரோடு ஷோவில் பங்கேற்று நேற்று வாக்குசேகரித்தார். விமான நிலையத்திலிருந்து தனது பிரத்யேக பிரச்சார வேனில் ஏறி வெளியே வந்த விஜய், வேன் மீது நின்றபடி விசில்அடித்து, கையசைத்து வாக்கு சேகரித்தார். வயர்லெஸ் சாலையில் சாலை வலம் சென்றபோது, அங்குள்ள புனித அந்தோணியார் ஆலயத்துக்குச்...
கோடைக்​காலத்தை முன்​னிட்​டு, சொந்த ஊருக்​குச் செல்​லும் பயணி​களின் வசதிக்​காக, சென்னை - கரக்​பூர் சிறப்பு ரயில் உட்பட 3 சிறப்பு ரயில்கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. அதன்​விவரம்: சென்னை சென்ட்​ரலில் இருந்து இன்று (ஏப்​.20) காலை 10 மணிக்கு சிறப்பு ரயில் (06003) புறப்​பட்​டு, மறு​நாள் மாலை 4 மணிக்கு மேற்​கு​வங்​கம் மாநிலம் கரக்​பூரை சென்​றடை​யும். மறு​மார்க்​க​மாக, கரக்​பூரில் இருந்து ஏப்​.21-ம் தேதி (செவ்​வாய்க்​கிழமை) இரவு 7 மணிக்கு சிறப்பு ரயில் (06004)...
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து, மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்.பி. நேற்று பிரச்சாரம் செய்தார். ராஜவீதியில் அவர் பேசியதாவது: கோவை தெற்கு தொகுதியில் நான் நடந்து செல்லாத வீதிகள் இல்லை. இந்த தொகுதி மக்களுடன் பேசியிருக்கிறேன். பழகியிருக்கிறேன். இது என் மக்கள். உங்கள் தொகுதிக்கு நீங்கள் வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். இது இப்போது நம் தொகுதியாக மாறி...
கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்​சி​யில் தமிழகம் நல்ல வளர்ச்சி அடைந்​துள்​ளது. எனவே, தமிழகத்​தில் மீண்​டும் திமுக ஆட்சி அமைக்​கும் என்று டெல்லி முன்​னாள் முதல்​வர் அர்​விந்த் கேஜ்ரிவால் நம்​பிக்கை தெரி​வித்​தார். திமுக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து பிரச்​சா​ரம் மேற்​கொள்​வதற்​காக டெல்லி முன்​னாள் முதல்​வரும் ஆம் ஆத்மி கட்​சி​யின் தேசிய ஒருங்​கிணைப்​பாள​ரு​மான அர்​விந்த் கேஜ்ரிவால் நேற்று இரவு சென்னை வந்​தார். விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: எனது நண்​பர்...