டாஸ்மாக் நிறுவனத்தில் ஒப்பந்தப் புள்ளி, போக்குவரத்து செலவு, போலி ரசீது, பழைய பாட்டில்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்தது என பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்டோர் மீதான வழக்கு தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பதிவு...
மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளை ஆய்வு செய்த முதல்வர் விஜய்: சக பயணியாக பொதுமக்களுடன் பயணித்தார்
admin - 0
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம்கட்ட பணிகளை முதல்வர் விஜய் நேரில் ஆய்வு செய்ததுடன், பொதுமக்களுடன் சக பயணியாக ரயிலில் பயணம் செய்தார்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்பு வார நாட்களில் தினமும் தலைமைச் செயலகம் வந்து அலுவல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி பணிகளை முடித்துவிட்டு மாலை வீடு திரும்புகையில் அவ்வப்போது ஆய்வுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட...
தமிழக அரசின் 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக துறைகள் வாரியாக முதல்வர் விஜய் கடந்த ஜூலை 2-ம் தேதி முதல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறார்.
அதன்படி சட்டம் மற்றும் சிறைகள் சீர்திருத்தப் பணிகள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் முதல்வர் விஜய், அமைச்சர்கள் சி.டி.ஆர்.நிர்மகுமார், நெ.மரிய வில்சன், தலைமைச் செயலர் எம்.சாய்குமார் மற்றும்...
கோவை மருத்துவ தம்பதிகளான சகுபர் சாதிக் - ஹஸ்மத் பர்சானா, தங்கள் மருத்துவமனையை அடமானமாக வைத்து எல்ஐசி வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் கடன் பெற்னர்.
கரோனா காலகட்டத்தில் நிதி நெருக்கடியால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் ஒரே தவணையாக ரூ.4 கோடி செலுத்துவதாக பேசி முடிவு செய்தனர்.
அந்த தொகையை எல்ஐசி நிதி நிறுவனத்தில் செலுத்தி பத்திரத்தை மீட்டு ரெப்கோ வங்கியில் கூடுதல் கடன் பெறும் நோக்கில், தனியார் நிதி...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: நாராயணபுரம், வேளச்சேரி ஏரியில் தூர்வாரும் பணி தொடக்கம்
admin - 0
வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் வெள்ள பாதிப்பை குறைக்கும் வகையில், நாராயணபுரம், வேளச்சேரி ஏரிகளில் தூர்வாரும் பணியை அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ஆறு, ஏரி மற்றும் குளங்களைத் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, சென்னையில் உள்ள முக்கிய நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணிகளை நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த்...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களில் இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான ராமேஷ்வரப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 7 மணியில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.
அதேபோல், செந்தில் பாலாஜியின் உதவியாளர்...
மேற்கூரை சூரிய மின் திட்டங்களை விரைவுபடுத்த ஒருங்கிணைந்த செயலி: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்
admin - 0
மேற்கூரை சூரியமின் திட்டங்களை விரைவுபடுத்த ஒருங்கிணைந்த செயலி அறிமுகப்படுத்தப்படும் என, அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு மின்சாரவாரியம் மற்றும் சென்னை ஐஐடி இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சென்னை ஐஐடி வளாகத்துக்கு நேற்று சென்று பல்வேறு நவீன மின்சார தொழில்நுட்பங்களை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தை இந்தியாவின் முன்னணி பசுமை எரிசக்தி மாநிலமாக மாற்றும் நோக்கில் பல்வேறு முக்கிய...
அவதூறு வழக்குகளில் பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி தீரன் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: யூ டியூபரும், சினிமா விமர்சகருமான பிஸ்மி, தனியார் யூடியூப் சேனலுக்கு ஜூலை 3-ல் அளித்த பேட்டியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தலைவர் ஸ்டாலினிடம் ரூ.100 கோடி பெற்றதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை...
முதல்வரின் அனுமதி பெற்று ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிப்பேன்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி
admin - 0
முதல்வரின் அனுமதி பெற்று ஆசிரியர்களின் என்னென்ன கோரிக்கைகளை நிறைவேற்ற முடியுமோ அந்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற போராடுவேன் என்று ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளிடம் பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் உறுதி அளித்தார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் நேற்று கலந்துரையாடினார்.
முன்னதாக அமைச்சர் பேசியதாவது: உலகில் பேசி தீர்க்க முடியாத பிரச்சினைகள் எதுவும் கிடையாது....
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகம் அருகே தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான தொழிலாளர்கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கூட்டமைப்பின் மாநில தலைவர் மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறோம். புயல், மழை, கரோனா, போன்ற அனைத்து பேரிடர் காலங்களிலும் உயிரை பொருட்படுத்தாமல் பாடுபட்டோம்.
எங்கள் நீண்ட நாள் கோரிக்கையான தினக்கூலி அடிப்படையில், ரூ.965-ஐ அரசே...










