ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு
admin - 0
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நேற்று சட்டப்பேரவை நோக்கி பேரணியாக சென்ற மாணவ, மாணவியர் மீது போலீஸார் தடியடி நடத்தி கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில் பலர் காயமடைந்தனர்.
ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு தொடர்பாக கடந்த ஜூலை 25-ம் தேதி தலைநகர் ராஞ்சியில் மாணவ, மாணவியர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். மாணவர் சங்கத்தின் மூத்த தலைவர்கள் தேவேந்திர நாத் மஹதோ (33), ராகுல் கிராந்தி (40), ரூபேஷ் குமார்...
அசாமில் தொடர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ள நிலையில், 10 மாவட்டங்களைச் சேர்ந்த 1.37 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மைத் தகவல் மையம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கோலாகாட், சிவசாகர், ஹோஜாய், தர்ராங், லக்கீம்பூர், ஜோர்ஹாட், கார்பி ஆங்லாங், சராடியோ, நகோன் மற்றும் விஸ்வநாத் ஆகிய 10 மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இங்குள்ள 28 வருவாய்...
“மாணவர்கள் மீதான காவல் துறை நடவடிக்கைக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்” – ராகுல் காந்தி
admin - 0
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான காவல் துறை நடவடிக்கைக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டுமென ராகுல் காந்தி கூறியுள்ளார்.
‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியபோது மாணவர்கள் மீது காவல் துறை ‘முட்கள் பதிக்கப்பட்ட லத்திகள்’ மற்றும் துகள் துப்பாக்கிகளை (பெல்லட் கன்ஸ்) பயன்படுத்தியது.
இதில் பல மாணவர் போராளிகளுக்கு எலும்பு முறிவு, வெட்டுக்காயம் மற்றும்...
ரூ.5 லட்சத்தை வயலில் புதைத்த இடத்தை மறந்த விவசாயி – ஓராண்டுக்கு பிறகு கிடைத்தும் கரையான் அரித்ததால் வேதனை
admin - 0
ராஜஸ்தானில் திருட்டிலிருந்து பாதுகாக்க ரூ.5 லட்சம் பணத்தை தனது வயலில் புதைத்து வைத்த விவசாயி, அந்த இடத்தை மறந்துவிட்டார். ஓராண்டுக்குப் பிறகு அந்தப் பணம் திரும்ப கிடைத்தபோது, கரையான்கள் அரித்திருந்ததால், அதைப் பயன்படுத்த முடியாமல் அவர் வேதனை அடைந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனக்குச் சொந்தமான நிலத்தை சுமார் ஓராண்டுக்கு முன்பு விற்றுள்ளார். அதன்மூலம் கிடைத்த ரூ.5 லட்சம் பணத்தை வைத்து வீடு கட்ட அவர் திட்டமிட்டிருந்தார்....
எர்ணாகுளம் தேவாலயத்துக்காக இரு தரப்பினர் மோதல்: கேரளாவில் பாதிரியார்கள் உட்பட 22 பேர் மீது வழக்குப் பதிவு
admin - 0
கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தேவாலயத்துக்காக இரு தரப்பினர் கடும் மோதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பாதிரியார்கள் உட்பட 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கேரள மக்கள் தொகையில் சுமார் 18.4 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் ஆவர். அந்த மாநிலத்தில் பல்வேறு கிறிஸ்தவ சபைகள் செயல்படுகின்றன. இந்த சபைகளுக்கு இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம், பிரமடத்தில், செயின்ட் ஜான்ஸ் பெத்லேகம் தேவாலயம்...
டெல்லி ஐஐடி கல்வி நிறுவனத்தின் 57-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். 3,000-க்கும் மேற்பட்டோருக்கு இளநிலை பொறியியல் பட்டங்களும், 587 பேருக்கு பிஎச்டி பட்டங்களும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: அனைத்து துறைகளிலும் சுயசார்பை எட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இந்த லட்சியத்தை எட்ட இளம் தலைமுறையினர் உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் மீது...
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த 2024-ல் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அம்மாநிலத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவரது நினைவு நாளையொட்டி கொல்கத்தாவின் வடக்கு பகுதியில் உள்ள சித்பூரில் மருத்துவ முகாம் ஒன்றை எளிய மக்களுக்காக இன்று ஏற்பாடு செய்துள்ளனர் மேற்குவங்க ஜூனியர் மருத்துவ சங்கத்தினர். கடந்த...
நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் 20,000 வீரர்கள் குவிப்பு
admin - 0
நாட்டின் 80-வது சுதந்திர தினம் ஆக.15-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி உரையாற்றுகிறார். அதற்காக சுமார் 20,000 பாதுகாப்புப் படையினருடன் தலைநகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை 15-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி சிறப்புரையாற்றுகிறார். அதை முன்னிட்டு டெல்லி செங்கோட்டை...
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் கார் மீது நேற்று கல்வீச்சு நடந்தது.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், காஞ்சரபாரா நகரைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் பிர்ஜு கியோட் என்பவர் போலீஸ் காவலில் உயிரிழந்தார். அவரது வீட்டுக்குக் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று சென்றார். அப்போது அவரது காரை வழிமறித்து கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. காலணிகள், சேறு வீசப்பட்டது, கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து மம்தா...
கடந்த 4-ம் தேதி தாய்லாந்தின் புக்கேட் நகரில் இருந்து ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. இதில் 137 பயணிகள், விமானிகள் உட்பட 8 ஊழியர்கள் பயணம் செய்தனர். நடுவானில் விமானம் பறந்தபோது திடீரென 300 அடிக்கு கீழே இறங்கியது. இதனால் விமானம் குலுங்கி, நிலை தடுமாறியது. இதில் விமானத்தில் இருந்த 13 பயணிகள், 4 ஊழியர்கள் காயமடைந்தனர்.
இதில் தலைமை விமானி கஞ்சா போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதாகக்...










