Google search engine
மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் நேற்று முன்​தினம் வெளி​யிடப்​பட்​டன. மொத்​தம் 293 தொகுதிகளுக்​கான முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன. இதில் 207 தொகு​தி​களில் பாஜக வெற்றி பெற்​றது. இதுகுறித்து சர்​வ​தேச ஊடகங்​கள் செய்​தி​களை வெளி​யிட்டு உள்​ளன. பிரிட்​டனை சேர்ந்த பிபிசி, ‘‘மோடி​யின் பாஜக வங்​கத்தை வென்றிருக்​கிறது’’ என்ற தலைப்​பில் செய்தி வெளி​யிட்டு உள்​ளது. பல்​வேறு சவால்​கள் நிறைந்த மேற்​கு​வங்​கத்​தில் பாஜக வெற்றி பெற்​றிருக்​கிறது. இது மோடி ஆட்​சி​யின் முக்​கிய மைல்​கல் என்று பிபிசி...
ஜம்மு- காஷ்மீரில் ‘போதைப் பொருள் இல்லாத ஜம்மு- காஷ்மீர் அபியான்' திட்டத்தின் கீழ், போதைப் பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக போதைப் பொருள் தடுப்பு சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் போது 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் காஷ்மீர் மண்டலத்தில் ரூ.12.66 லட்சம் மதிப்பிலான 6...
இந்தியா மற்​றும் ஜமைக்கா நாடு​களுக்கு இடையே பல் வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஜமைக்கா நாட்​டுக்கு 9 நாள் பயண​மாகச் சென்​றுள்ள வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்சங்கர், அந்​நாட்டு வெளி​யுறவு அமைச்​சர் காமினா ஜே.ஸ்மித்தை திங்​கள்​கிழமை சந்​தித்து விரி​வாகப் பேசி​னார். அதன் பின்​னர் செய்​தி​யாளர்களிடம் ஜெய்​சங்​கர் கூறிய​தாவது: டிஜிட்​டல் பரி​மாற்​றம், கலாச்​சா​ரம், விளை​யாட்டு மற்​றும் டிஜிட்டல் பணப்​பரிவர்த்​தனை ஆகிய துறை​களில் சமீபத்​தில் கையெழுத்​தான புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​களைச் செயல்படுத்துவது குறித்து விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது. கரீபியன் நாடு​களுக்​கான...
பிஹாரில் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக கூட்​ட​ணி​யில் முதல்​வர் நிதிஷ் கு​மார் மாநிலங்​களவை எம்​.பி.​யா​னார். இதனால் முதல்​வ​ராக பாஜக மூத்த தலை​வர் சாம்​ராட் சவுத்ரி பிஹாரின் புதிய முதல்​வ​ராக பதவி​யேற்​றார். ஐக்​கிய ஜனதா தளத்​தைச் சேர்ந்த பிஜேந்​திர பிர​சாத் யாதவ், விஜய் குமார் சவுத்ரி ஆகியோர் துணை முதல்​வர்​களாகப் பதவியேற்​றனர். இந்த சூழலில் பிஹார் அமைச்​சரவை நாளை விரி​வாக்​கம் செய்​யப்​படு​கிறது. பாஜகவை சேர்ந்த 12 பேர், ஐக்​கிய ஜனதா தளத்​தைச் சேர்ந்த...
வியட்​நாம் அதிபர் தோலாம், நேற்று 3 நாள் பயணமாக இந்தியா வந்​துள்​ளார். நேற்று பிஹார் மாநிலம் கயா​வுக்கு அவர் வருகை தந்​தார். இதையொட்டி கயா விமான நிலை​யத்​துக்​குச் சென்ற முதல்​வர் சாம்​ராட் சவுத்​ரி, அதிபர் தோ லாமுக்கு சிறப்பான வரவேற்பு அளித்​தார். இது குறித்து தனது ‘எக்ஸ்’ பக்​கத்​தில் முதல்​வர் சாம்​ராட் கூறும்போது, “வியட்​நாம் அதிபரின் வரலாற்​றுச் சிறப்புமிக்க வருகை, ஏற்கெனவே வலு​வாக​வும், பிணைப்​பாக​வும் உள்ள இந்தியா-​வியட்​நாம் உறவு​களை சந்​தேகமின்றி...
மேற்​கு​வங்​கத்​தில் 207 தொகு​தி​களைக் கைப்​பற்றி பாஜக அபார வெற்றி பெற்​றிருக்​கிறது. திரிண​மூல் காங்​கிரஸுக்கு 80 தொகு​தி​கள் கிடைத்​துள்​ளன. மேற்​கு​வங்​கத்​தில் மொத்​தம் 294 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. இந்த தொகு​தி​களுக்கு கடந்த 23, 29-ம் தேதி​களில் இரு கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற்​றது. ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ், பாஜக, கம்​யூனிஸ்ட் கட்​சிகள், காங்​கிரஸ் கட்​சிகள் தனித்​தனி​யாக போட்​டி​யிட்​டன. இதில் திரிண​மூல் காங்​கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நில​வியது. ஒரு தொகு​தி​யில் மறு​தேர்​தல்: கடந்த...
கேரள சட்​டப்​பேர​வைக்கு நடை​பெற்ற தேர்​தலில் காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்​க​வுள்​ளது. கேரள சட்​டப்​பேர​வை​யில் 140 தொகு​தி​கள் உள்​ளன. இந்​தத் தேர்​தலில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் தலை​மையி​லான இடது​சாரி ஜனநாயக முன்​னணிக்​கும்​(எல்​டிஎஃப்), காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணிக்​கும்​(​யுடிஎஃப்) கடும் போட்டி இருந்​தது. மொத்​த​முள்ள 140 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில், ஐக்​கிய ஜனநாயக முன்​னணி​யில் காங்​கிரஸ் 95 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் 27...
ஐந்து மாநிலங்​களில் உள்ள 7 தொகு​தி​களில் நடை​பெற்ற இடைத்தேர்​தலில் 4 தொகு​தி​களில் பாஜக வெற்​றி​ பெற்​றுள்​ளது. 2 தொகுதிகளில் காங்கிரஸ், ஒரு தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. குஜ​ராத், நாகாலாந்​து, திரிபு​ரா, கர்​நாட​கா, மகா​ராஷ்டிரா ஆகிய மாநிலங்​களில் 7 தொகு​தி​களில் நடை​பெற்ற இடைத் தேர்​தல் முடிவு​கள் நேற்று வெளி​யா​யின. இதில் குஜ​ராத்​தின் உம்​ரேத் தொகு​தி​யில் பாஜக வேட்​பாளர் ஹர்​சத்​பாய் கோவிந்த்​பாய் பர்​மர் வெற்றி பெற்​றார். நாகாலாந்து கோரி​டாங் தொகு​தி​யில்...
தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து ஆந்​திர துணை முதல்​வரும் ஜனசேனா கட்​சித் தலை​வரு​மான பவன் கல்​யாண் வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில், ”தமிழ்​நாட்​டில் விஜய் பெரும்​பான்​மை​யான மக்​களின் மனதை வென்​று, வெற்​றிக் கனியை பறித்​துள்​ளார். கட்​சியை தொடங்​கிய சிறிது காலத்​திலேயே மாபெரும் வெற்​றியை ருசித்த விஜய்யை நான் மனதார வாழ்த்​துகிறேன்” என்று கூறி​யுள்​ளார். ஆந்திர முதல்வர் சந்​திர​பாபு நாயுடு​வின் மகனும், கல்வி அமைச்சரு​மான லோகேஷ் தனது...
மேற்கு வங்​கத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் (டிஎம்​சி) தலை​வர் மம்தா பானர்ஜி கடந்த 15 ஆண்​டு​களாகக் கட்டி எழுப்பியிருந்த கோட்​டையை பாஜக தகர்த்துள்ளது. மேற்கு வங்​கத்​தில் கடந்த 2011-ல் டிஎம்சி முதன்​முறை​யாக ஆட்சிக்கு வந்​தது. இடது​சாரி கட்​சிகளின் கோட்​டை​யாக திகழ்ந்த பகு​தி​களைத் தகர்த்​து, மம்தா பானர்ஜி வரலாற்​றுச் சாதனை படைத்​தார். எனினும், கடந்த 15 ஆண்​டு​களாக ஆட்​சி​யில் இருந்த டிஎம்​சிக்கு எதி​ராக, ‘ஆட்​சி​யாளர் மீதான அதிருப்தி அலை' உருவானது. மேற்கு வங்​கத்​தில் சுமார்...