Google search engine
அருணாச்சலப் பிரதேசத்தில் ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதவித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், கிரண் ரிஜிஜு ஆகியோர் இரண்டாவது நாளாக இன்றும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், முதல்வர் பெமா காண்டுவுடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாகவும் ஆய்வு செய்தனர். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட...
எல் நினோ பாதிப்​பால் இந்​தி​யா​வில் ஜூலை மாதத்தில் வழக்​கத்​தை​விட மழை அளவு குறை​யும் என இந்​திய வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இந்த ஆண்டு உலகம் முழு​வதும் தீவிர ‘எல் நினோ’ ஏற்​படும் என வானிலை ஆய்​வாளர்​கள் எச்​சரித்​துள்​ளனர். இதன்​படி, பசிபிக் பெருங்​கடலில் ‘எல் நினோ' காலநிலை மாற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. இதன் காரண​மாக, இந்​தி​யா​வில் கடந்த ஜூன் மாதத்​தில் 12 ஆண்​டு​களில் இல்​லாத அளவு வறட்சி நில​வியது. இந்த மாதத்​தில்...
ஹரியானாவின் அம்பாலா மாவட்டம், தனியோரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மஞ்சித் சிங். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வயலில் இருக்கும் தனது தந்தைக்கு உணவு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அவருடன் 4 வயது மகன் நிர்வேர் சிங் சென்றுள்ளார். இந்நிலையில் காலை 6.30 மணியளவில் வயலுக்கு அருகில் விளையாடச் சென்ற சிறு வன், அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து அங்கு தேசிய மற்றும் மாநில...
ஆன்லைன் வர்த்தக தளங்களில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது போல், டார்க் வெப் எனப்படும் சட்டவிரோத இணையதளங்களில் உடல் உறப்புகள் விற்பனைக்கு என விளம்பரம் செய்யப்படுகிறது. இந்த சட்டவிரோத இணை யதளங் களுக்குள் கூகுள் குரோம் போன்ற சாதாரண பிர வுசர்கள் மூலம் செல்ல முடியாது. இவற்றிற்கு 'டோர்' (Tor) பிரவுசர் போன்ற சிறப்பு மென் பொருள்கள் தேவைப்படுகின் றன. இதன் மூலமாக ரகசிய இணையதளங்களுக்குள் சென்றால் அங்கு மனித உறப்புகள்...
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத் தைத்தடுக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்தனர் என்று மஹுவா மொய்த்ரா குற்றச் சாட்டு தெரிவித்துள்ளார். மேற்கு வங்க சட்டப் பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத் தது. இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 60-க்கும் மேற்பட்டோர் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் சட்டப்பேரவையில் தனி...
தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இண்டியா கூட்டணி கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில், திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளும் கையெழுத்திட்டுள்ளன. எஸ்ஐஆர் பணிகளுக்கு இண்டியா கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், எஸ்ஐஆர் பணிகள் வாக்குரிமையை பறிப்பதாக குற்றம்சாட்டி இண்டியா கூட்டணி சார்பில் 23 கட்சிகள், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு...
மத்​திய அரசின் அனைத்து துறை செயலர்​களு​டன் பிரதமர் நரேந்​திர மோடி டெல்​லி​யில் நேற்று முக்​கிய ஆலோசனை நடத்​தி​னார். கடந்த நிதி​யாண்​டில் நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருந்​தது. நடப்​பாண்​டில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையி​லான காலத்​தில் நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி 7.8 சதவீத​மாக உள்​ளது. இந்த சூழலில் பிரதமர் நரேந்​திர மோடி தலைமை​யில் மத்​திய அரசின் அனைத்து துறை செய​லா​ளர்​கள் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில்...
இந்​திய கடற்​படைக்​காக ரூ.90,000 கோடி​யில் புதிதாக 6 நீர்​மூழ்​கி​களை தயாரிக்க இந்​தி​யா, ஜெர்​மனி இடையே விரை​வில் ஒப்​பந்​தம் கையெழுத்​தாக உள்​ளது. இந்​திய கடற்​படை​யில் சுமார் 150 போர்க்​கப்​பல்​கள் உள்​ளன. இதில் ஐஎன்​எஸ் விக்​ர​மா​தித்​யா, ஐஎன்​எஸ் விக்​ராந்த் ஆகியவை விமானந்​தாங்கி போர்க்​கப்​பல்​கள் ஆகும். ஐஎன்​எஸ் விஷால் என்ற பெயரில் 3-வது விமானந்​தாங்கி போர்க்​கப்​பல் தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் 2030ம் ஆண்​டுக்​குள் இந்த கப்​பல் இந்​திய கடற்​படை​யில் இணைக்​கப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அடுத்​தடுத்த ஆண்​டுக்​குள்...
220 அடி ஆழமுள்ள ஆழ்​துளைக் கிணற்​றில் விழுந்த 4 வயது சிறு​வனை மீட்க தேசிய பேரிடர் மீட்​புப் படை​யினர் களத்தில் இறங்​கி​யுள்​ளனர். ஹரி​யானா மாநிலம் அம்​பாலா மாவட்​டம் தனவுரா கிராமத்​தைச் சேர்ந்த சிறு​வன் நிர்​பய் (4). நேற்று அதி​காலை சிறு​வன் நிர்​பய், தனது தந்தை மஞ்​சித்​துடன் வயலுக்​குச் சென்​றார். அப்​போது மஞ்சித் சாப்​பிடு​வற்​காக மகனை அங்​கேயே விட்​டு​விட்டு வீட்டுக்குச் சென்​றார். அப்​போது அங்கு தோண்​டப்​பட்​டிருந்த 220 அடி ஆழ ஆழ்​துளைக்...
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் இது​வரை 8 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அறக்கட்டளை நிர்​வாகி​கள் சம்​பக் ராய், அணில் மிஸ்​ரா, கோபால் ராவ் ஆகியோர் பதவி​களை ராஜி​னாமா செய்​தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்​துள்ள அயோத்தி காவல் துறையினர், அறக்​கட்​டளை பொதுச் செய​லா​ளர் சம்​பக் ராயிடம் சுமார் 3 மணி நேரம் விசா​ரணை நடத்​தினர். அப்​போது, "காணிக்கை திருட்டு விவ​காரத்​தில் எனக்கு எந்​தப் பங்​கும் இல்லை. டின்னு...