மேற்கு வங்க தேர்தல் தோல்வியின் தாக்கம்: காங்கிரஸுடன் ஐக்கியமாகும் திரிணமூல், என்சிபி கட்சிகள்?
admin - 0
மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் (டிஎம்சி) 80 எம்எல்ஏக்களில் 58, மக்களவையின் 29 எம்.பி.க்களில் 20 பேர் மற்றும் மாநிலங்களவையின் 13 எம்.பி.க்களில் 4 பேர் மம்தாவுக்கு எதிராகக் கிளம்பி உள்ளனர்.
இதை சமாளிக்க காங்கிரஸ் கட்சியில் மீண்டும் ஐக்கியமாவது குறித்து மம்தா யோசனை செய்து வருகிறார். கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணி கூட்டத்தில் மம்தா பங்கேற்றார்.
இதற்கு முன்பு நடைபெற்ற இண்டியா கூட்டணி...
ஏர் இந்தியா விமான விபத்து ஓராண்டு நிறைவு: மறக்கமுடியாத நினைவுகளுடன் போராடும் உயிர்பிழைத்த இளைஞர்
admin - 0
கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏஐ-171 சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 260 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்திலிருந்து விஸ்வாஸ்குமார் ரமேஷ் (39) என்பவர் மட்டும் உயிர்பிழைத்தார். விபத்து நடந்த இடத்திலிருந்து ரத்தம் தோய்ந்த சட்டையுடனும், கையில் செல்போனுடன் இவர் நடந்து வரும் வீடியோ அப்போது இணையத்தில் வைரலானது.
இந்நிலையில்...
உணவுப் பொருட்கள் மற்றும் உணவு பாக்கெட்டுகளில் உலோக ஊசிகள், ஸ்டேப்ளர் பின், வயர்களை பயன்படுத்தக்கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.
செய்தித்தாளில் உள்ள அச்சுமையில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. எனவே உணவுப் பொருட்களை செய்தித்தாள்களில் பொட்டலம் கட்டக்கூடாது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து எப்எஸ்எஸ்ஏஐ நேற்று வெளியிட்ட உத்தரவில்...
தாய்லாந்தில் இருந்து மும்பை வந்திறங்கிய 28 வயது மாடல் அழகி ஒருவர், 11 கிலோவுக்கும் அதிகமான உயர்தர கஞ்சா கடத்தி வந்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கேரளாவை சேர்ந்த மாடல் அழகி ஹர்ஷா சன்னி. இவர் 'மிசஸ் கேரளா' 2025 போட்டியில் பங்கேற்றவர் ஆவார். இந்நிலையில் ஹர்ஷா சன்னி, தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து ஏர் இந்தியா விமானம் முலம் கடந்த புதன்கிழமை நள்ளிரவு மும்பையின் சத்ரபதி சிவாஜி...
மக்களவையில் தங்களை ‘உண்மையான திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) குழுவாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க அக்கட்சியின் அதிருப்தி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்திக்கத் தயாராகி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு (டிஎம்சி) 80 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இந்த தோல்விக்கு பிறகு அக்கட்சியில் உட்கட்சி பூசல் அதிகரித்து...
இந்திய ரயில்வே அகல ரயில் பாதைகளை முழுமையாக மின்மயமாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் அகல ரயில் பாதையில் 99.6% ஏற்கெனவே மின்மயமாக்கப்பட்டு விட்டதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மொத்தமுள்ள 70,271 கி.மீ. அகல ரயில் பாதையில் 2026 மே 31ம் தேதி நிலவரப்படி 70,002 கி.மீ. மின்மயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரயில் பாதை மின்மயமாக்கல் கடந்த 1925-ல் தொடங்கியது. நாட்டின் முதல் மின்சார ரயில் 1,500 வோல்ட் டிசி அமைப்பில்,...
மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடைபெற்றது. இந்த வினாத்தாள் முன்கூட்டியே கசிந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. வினாத்தாள் தயாரிப்பு குழுவில் இடம் பெற்றிருந்த பேராசிரியர்கள் சிலர் நீட் வினாத்தாளை பல லட்சங்களுக்கு விற்பனை செய்திருப்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த இவர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு...
ஹைதராபாத் கூகட்பல்லி பகுதியில் உள்ள ‘கிளப் மஸ்தி’ எனும் பார் வெகு பிரசித்தம். இதனை ‘குயின்ஸ் அண்ட் கிங்ஸ் பப்’ என்றும் அழைப்பர். இங்கு இரவில் நிபந்தனைகளை மீறி ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் என கேளிக்கை விருந்துகள் நடந்து கொண்டே இருக்கும்.
இந்த பாரில் இளம் பெண்கள் நடனமாடியபடியே, கஸ்டமர்களை கவர்ந்து, அவர்களை அளவுக்கு அதிகமாக மதுபானம் குடிக்க வைத்து, பணத்தை பில்லுக்கு மேல் போட்டு தீட்டுவதும் வழக்கம் என...
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்காக இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலும் இருந்து நன்கொடை குவிந்து வருகிறது. ரொக்கம் மட்டுமல்லாமல் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களும் நன்கொடையாக அளிக்கப்படுகின்றன.
இந்த சொத்துகளை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், நன்கொடை விவரங்கள் சரியாக வெளியிடப் படவில்லை என்றும் குறிப்பிட்ட தொகையைக்...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர். பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2025 நவம்பரில் ஒரு முதலீட்டு வாய்ப்பைக் கண்டுள்ளார். அது உண்மையானது என்று நம்பவைப்பதற்காக, பிரபல தொழிலதிபர்களின் பெயர்கள் அதில் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதை நம்பி அவர் அதில் இருந்த இணைப்பை கிளிக் செய்துள்ளார்.
இந்த நடவடிக்கை அவரை ‘வென்ட்ரா ட்ரேட்' என்ற வர்த்தக செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்தது....










