Google search engine
வாழ்க்​கை, எல்​லோருக்​கும் ஏராள​மாக கற்​றுக்​கொடுக்​கிறது. அந்​தக்​கற்​றலில் இருந்தே மனிதன் தன்னை மெரு​கேற்றிக் கொள்​கிறான், அல்​லது தன்னை மாற்​றிக்​கொள்​கிறான். அப்​படி மாற்​றிக்​கொள்​வதும், மெரு​கேற்​றிக்​ கொள்​வதுமே வாழ்க்​கைப் பாட​மாக​வும் இருக்​கிறது. நான் எனது வாழ்​பனுவங்​களில் இருந்து கற்ற விஷ​யங்​களை இங்கே 40 வாரங்​களாகத் தொட​ராக எழுதி வந்​திருக்​கிறேன். நான் கற்​றது, பெற்​றது உள்​ளிட்ட அனுபவங்​களை வெளிப்​படையாக பேசி​யிருக்​கிறேன். நாகப்​பட்​டினத்​தில் நான் பிறந்​தது, 1962 சீனப்​போரின் போது, எங்​கள் ஊரிலும் குண்டு போடு​வார்​கள் என பயந்​தது,...
எனது ஏழாம் வயதிலே நான் அதிர்ச்சியோடு அறியவந்தது உறவுக்காரர்கள் இல்லங்களில் உதவிக்கு அழைக்கப்படும் பட்டா சித்தியின் கொடுமையான கதை. அவர் எங்கள் தந்தைக்குச் சித்தி. ஐந்தரை வயதில் திருமணம் முடித்து அந்தப் பச்சிளம் கணவன் அடுத்த ஆண்டே மரித்துப் போக, பருவமடைவதற்கு முன்பே கைம்பெண் ஆனவர். அப்படியே தொண்ணுறு வயதுவரை வாழ்ந்து மறைந்தவர். எந்த வயதில் ஓர் ஆண் தன் மனைவியைப் பறிகொடுத்தாலும் மறுமணம் செய்துகொள்வதற்கான இசைவை மனைவியிடம் இருந்து...
மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு அரசு மரி​யாதை​யுடன் மைசூரு​வில் உள்ள பண்​ணைத் தோட்​டத்​தில் தகனம் செய்​யப்​பட்​டது. பிரபல பின்​னணிப் பாடகி எஸ்​.ஜானகி, மைசூரு​வில் நேற்​று​முன்​தினம் கால​மா​னார். அவருக்கு வயது 88. ஆந்​திர மாநிலம் குண்​டூர் மாவட்​டம் ரெபால்லி அரு​கிலுள்ள பல்​லப்​பட்டா கிராமத்​தில் 1938-ம் ஆண்டு பிறந்த ஜானகி, தனது 19-வது வயதிலேயே திரைத்​துறைக்கு வந்​து​விட்​டார். சுமார் 60 ஆண்டு கால​மாக, 48 ஆயிரத்​துக்​கும்...
கருணாஸ், நிமிஷா சஜயன் நடித்​துள்ள படம் ‘என்ன விலை’. இதில் ஒய்​.ஜி.மகேந்​திரன், பூர்​ணிமா பாக்​ய​ராஜ், மோகன் ராம், சுவாமி​ நாதன், தீபா சங்​கர் உள்பட பலர் நடித்​துள்​ளனர். சஜீவ் பழூர் இயக்கி​யுள்​ளார். குடும்ப த்ரில்​லர் கதை​யாக உரு​வாகி​யுள்ள இதை, கலாமயா பிலிம்ஸ் சார்​பில் கிதேஷ் வி தயாரித்​துள்​ளார். இப்​படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில் நடிகர் கருணாஸ் கூறும்​போது, “இது ராமேஸ்​வரம் பின்​னணி​யில் நடக்​கும் படம். மலை​யாள எழுத்​தாள​ரான சஜீவ் பழூர், இந்​தப்...
பாரி இளவழகன் இயக்​கி, நாயக​னாக நடித்​துள்ள படம் ‘அன்பே டயா​னா’. ரம்யா ரங்​க​நாதன், ரோஜா, சேத்​தன் என பலர் நடித்துள்ள இப்​படத்​துக்கு பரத் சங்​கர் இசையமைத்​துள்​ளார். நியோ கேசில் கிரியேஷன்​ஸின் சத்யா கரி​காலன், மில்​லியன் டாலர் ஸ்டூடியோஸின் யுவ​ராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்​ளனர். வரும் 17ம் தேதி வெளி​யாகும் இப்​படத்​தின் டிரெய்​லர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் சிறப்பு விருந்​தினர்​களாக சமுத்​திரக்​க​னி, சசி குமார் கலந்து கொண்​டனர். நடிகை ரம்யா...
விஷ்ணு விஷால், ஐஸ்​வர்யா லட்​சுமி, கருணாஸ், முனீஸ்​காந்த், காளி வெங்​கட், கருணாகரன், மோக் ஷா உள்பட பலர் நடித்​துள்ள படம் ‘கட்டா குஸ்தி 2’. செல்லா அய்​யாவு இயக்​கிய இப்​படத்தை ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்​டர்​நேஷனல் மற்​றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்​துள்ளது. கடந்த 3ம் தேதி வெளி​யான இப்படம் வெற்​றிகர​மாக ஓடிக்​கொண்​டிருக்​கிறது. இதையடுத்து இதன் வெற்றி விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​ குழுவினர் கலந்து கொண்​டனர். நடிகர் விஷ்ணு விஷால்...
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பூச்சி முருகன். திமுக தலைமை நிலையச் செயலாளராகவும் உள்ளார். சமீபத்திய தேர்தலின்போது தமிழ்நாடு முழுக்க பயணித்து தீவிரமாகக் கட்சிப் பணியாற்றியவர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணத்தில் இருப்பதால், ஓய்வு எடுப்பதற்காக முன்னாள் எம்.பியான ஆர்.எஸ்.பாரதி, மதுரை கவுன்சிலர் சுதன் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்களுடன் இவர் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றிருந்தார்.நேற்று முன் தினம் பிற்​பகலில் பூச்​சி​முரு​க​னுக்கு திடீரென தலைச்​சுற்​றல் ஏற்​பட்டு...
தமிழக முதல்​வர் விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ திரைப்​படத்தை ஹெச். வினோத் இயக்​கி​யுள்​ளார். இதில் பூஜா ஹெக்​டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிர​காஷ் ராஜ் என பலர் நடித்​துள்​ளனர். இப்​படத்​துக்கு தணிக்​கைச் சான்​றிதழ் கிடைப்​ப​தில் ஏற்​பட்ட சிக்​கல் காரண​மாக படம் வெளி​யா​வதில் தாமதம் ஏற்​பட்​டது. இந்​நிலை​யில் தணிக்கை வாரி​யம் ‘ஏ’ சான்​றிதழ் அளித்​துள்​ளது. இதையடுத்து இப்​படம் ஜூலை 24-ல் வெளி​யாகிறது என கனடாவைச் சேர்ந்த திரைப்பட விநி​யோக நிறு​வன​மான யார்க்...
யோகி பாபு நடித்துள்ள 300-வது திரைப்படம், ‘அர்ஜுனன் பேர் பத்து’. அனாமிகா மஹி, காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா என பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரா.ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், வரும் 17-ல் வெளியாகிறது. தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி மற்றும் தங்கப்பாண்டி தயாரித்துள்ள இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில்...
போதிய கவனம் பெறாத, அதே​நேரம் அதைப் பற்றி சற்​றும் கவலைப்​ப​டா​மல், தான் தேர்ந்​தெடுத்த துறை​யில் உழைத்​துக் கொண்​டிருந்​தவர்​களில் ஒரு​வர் ஒளிப்​ப​தி​வாளர் ​- இயக்​குநர் செழியன். திரைபடக் கலை, ஒளிப்​படக் கலை, இசை, எழுத்து எனப் பன்​முகத் திறமை வாய்ந்​தவர். கடந்த மே மாதம் ஒரு திரை​யிடலுக்​குச் சென்றிருந்​த​போது, நெடு நாள் கழித்து அவரை சந்​தித்​துப் பேசும் வாய்ப்பு கிடைத்​தது. 2 மாதங்​கள் கூடக் கடந்​தி​ராத நிலை​யில் நேற்று அவர் கால​மாகி​விட்​ட​தாக...