Google search engine
தமிழில், சொக்​கத்​தங்​கம், கடல்​பூக்​கள், தென்​றல், கோவை பிரதர்ஸ் உள்பட சில படங்​களில் நடித்​திருப்​பவர் உமா. மலையாளம், கன்​னடம், தெலுங்கு படங்​களி​லும் நடித்​துள்​ளார். 2006ம் ஆண்டு துஷ்​யத் என்​பவரைத் திரு​மணம் செய்து கொண்ட அவர், திரு​மணத்​துக்குப் பிறகு நடிக்​க​வில்​லை. நடிகை சுமித்ராவின் மகளான இவர் மார்​பகப் புற்​று​நோ​யால் பாதிக்கப்பட்​டு, அதற்​காகச் சிகிச்சை மேற்கொண்டு வரு​கிறார். இந்​நோ​யால் பாதிக்​கப்​பட்​டிருப்​பதை சில வாரங்​களுக்கு முன் அறி​வித்த அவர், இப்​போது வெளி​யிட்​டுள்ள பதி​வில், “கீமோ மற்றும் இம்​யூனோ...
நடிகை ரோஜா, நீண்ட இடைவெளிக்​குப் பிறகு நடித்​துள்ள திரைப்​படம் ‘அன்பே டயா​னா’. பாரி இளவழகன் இயக்​கி, நாயக​னாக நடித்​துள்ள இப்​படத்​தில் ரம்யா ரங்​க​நாதன், ரோஜா, சேத்​தன் என பலர் நடித்​துள்​ளனர். இதில் நடித்​தது பற்றி ரோஜா கூறும்​போது, “இந்​தப் படத்​தில் அம்மா​வாக நடித்​துள்​ளேன். கதைப்​படி, சென்​னை​யில் குடியேறிய தெலுங்கு குடும்​பம் என்​ப​தால் படத்​தில் தெலுங்கு பேசி நடித்துள்ளேன். இயக்​குநர் பாரி இளவழகன், என்னை மனதில் வைத்து தான் இந்​தக் கதா​பாத்​திரத்தை...
தமிழக முதல்வராகிவிட்டார் விஜய். அவருடன் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் இணைந்து நடித்த சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் வசூல் நட்சத்திரம். இருவரும் முதன்முதலில் இணைந்து நடித்த ‘நேருக்கு நேர்’ படத்தில் எதிரும் புதிருமாக நடித்திருந்தாலும் அவர்களைச் சிறந்த நண்பர்களாகச் சித்தரித்தது 2001-இல் வெளிவந்த ‘ப்ரண்ட்ஸ்’. 2008-இல் பிறந்த நான், என் பள்ளிக் காலத்தில் திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டேன். பின்னர் 2020-இல் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நாடே ஊரடங்கில் சுருண்டபோது, பள்ளிக்குச் செல்ல வாய்ப்பின்றி...
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சதீஷ் எம்.பி. தயாரிக்கும் 9-ஆவது தயாரிப்பான 'வாணவேடிக்கை' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.  மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘வாணவேடிக்கை’. இப்படத்தின் தொடக்க விழாவில், பிரேமலதா விஜயகாந்த் கேமராவை ஆன் செய்ய, தயாரிப்பாளர் எல்.கே.சதீஷின் மனைவி பூர்ண ஜோதி கிளாப் போர்டு அடித்து முதல் காட்சியைத் தொடங்கி வைத்தார். 'தீராத விளையாட்டுப்...
 தமிழக முதல்வர் விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ இம்மாதம் 23-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்​வர் விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ திரைப்​படத்தை ஹெச். வினோத் இயக்​கி​யுள்​ளார். இதில் பூஜா ஹெக்​டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிர​காஷ் ராஜ் என பலர் நடித்​துள்​ளனர். இந்தப் ​படத்​துக்கு தணிக்​கைச் சான்றிதழ் கிடைப்​ப​தில் ஏற்​பட்ட சிக்​கல் காரண​மாக படம் வெளி​யா​வதில் தாமதம் ஏற்​பட்​டது. இந்​நிலை​யில், தணிக்கை வாரி​யம் ‘ஏ’ சான்​றிதழ்...
திரைப்​படத்​தில் ஒப்​பனை (Make-Up) என்​பது வெறும் அழகுபடுத்​தும் கருவி மட்​டுமல்ல. அது ஒரு கதா​பாத்​திரத்தை உரு​வாக்​கும் முக்​கிய​மான கலை. ஒரு நடிகரை இளமை​யாக​வும், வயதான தோற்​றத்​தி​லும், நோயுற்​றவ​ராக​வும், வீர​னாக​வும் வில்​ல​னாக​வும் மாற்​றும் சக்தி ஒப்​பனைக்கு உண்​டு. ஆனால் ஒரு சிறந்த ஒப்​பனை, சரி​யான ஒளிப்​ப​திவு இல்​லாமல் முழு​மையடை​யாது. அதே​போல், திறமை​யான ஒளிப்​ப​தி​வாள​ரும் ஒப்​பனை​யின் தன்​மை​களைப் புரிந்​து​ கொள்​ளாமல் சிறந்த காட்​சிகளை உரு​வாக்க முடி​யாது. திரைப்பட வரலாற்​றில் ஒப்​பனை​யாள​ரும், ஒளிப்​ப​தி​வாள​ரும் இணைந்து...
மிஷ்கின் இயக்கி இசை அமைத்​துள்ள படம், ‘டிரெ​யின்’. விஜய் சேதுப​தி, ஸ்ரு​திஹாசன், நாசர், கே.எஸ்​.ரவி​கு​மார், நரேன் உள்பட பலர் நடித்​துள்​ளனர். கலைப்​புலி எஸ்.தாணு​வின் வி கிரியேஷன்ஸ் தயாரித்​துள்ள இந்தப் படத்​தின் டீஸர் மற்​றும் இசை வெளி​யீட்டு விழா சென்னையில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் வெற்​றி​மாறன், சசி, பாரத்​திபன், அமீர் உள்பட பலர் கலந்து கொண்​டனர். விழா​வில் மிஷ்கின் பேசும்​போது, “என்​னுடைய ‘நந்​தலாலா’ படக் கதையைச் சொல்​வதற்​காகத் தயாரிப்​பாளர் தாணு சாரை சந்தித்தேன்....
சில மரணங்கள் ஒரு காய்ந்த இலை காற்றில் பறந்து கண்ணுக்குத் தெரியாமல் பூமியில் விழுந்து மறைவது போல நிகழ்ந்து மறைந்து போகும். சில மரணங்கள் இதயத்தின் ஆழத்தில் நிலநடுக்கத்தை உணரச்செய்து விட்டுப் போகும். மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர், மிகச்சிறந்த இயக்குநர், மிகச்சிறந்த ஆய்வாளர், மிகச்சிறந்த எழுத்தாளர், மிகச்சிறந்த ஆசிரியர் என கலையின் ஏதாவது ஒரு பக்கத்தில் ஆழமாக இயங்கிக் கொண்டிருந்த அண்ணன் செழியனின் மரணம், அந்தக் காலையின் அமைதியில் அணுகுண்டை...
‘வண்​ணத்​துப்​ பூச்​சி’ என்ற சிறு​வர்​களுக்​கான படத்தை இயக்​கிய ராசி அழகப்​பன் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘ஆண்ட’ என்று தலைப்பு வைத்​துள்​ளார். இப்​படத்தை மதர் ஆர்ட்ஸ் இன்​டர்​நேஷனல் சார்​பில் அவரே தயாரிக்​கிறார். படம் பற்றி அவர் கூறும்​போது, “சில வருடங்​களுக்கு முன் நான் எழு​திய ‘விருட்​சம்’ என்ற சிறுகதை​யின் அடிப்​படை​யில் இப்படத்தின் கதையை உரு​வாக்​கி​யுள்​ளேன். ஜென் ஸி தலை​முறை​யின் பார்​வை​யில் தொடங்​கி, 1980-களின் வாழ்க்​கைச் சூழலை உயிர்ப்புடன் கண்​முன் கொண்டு வந்து...
தென்​னிந்​தி​யத் திரைப்பட எழுத்​தாளர்​கள் சங்​கத்​துக்கு 3 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடத்​தப்​படு​வது வழக்​கம். பழைய நிர்​வாகி​களின் பதவி காலம் முடிவடைந்​த​தால், கடந்த 12ம் தேதி தேர்​தல் நடை​பெற இருந்​தது. இச்​சங்​கத்​தின் தலைவராக இருந்த கே.​பாக்​ய​ராஜ் மறைவை அடுத்து தேர்​தல் தள்ளி வைக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் இச்​சங்​கத்​தின் தேர்​தல், வரும் 19-ம் தேதி சென்னையில் நடை​பெறுகிறது. தலை​வர் பதவிக்கு வி.சி.குகநாதன் தலை​மை​யில் ‘திரைக்​கதை மன்​னன் கே.பாக்யராஜ்’ என்ற அணி​யும் சேரன் தலை​மை​யில்...