அனிருத் பெரிய உயரத்தை அடைவார் என்று நம்புகிறேன், சர்வதேச அளவுக்கு போவார் என இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, சீமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. லலித் குமார் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின்...
என் வாழ்க்கையை மாற்றியதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது: பிரதீப் ரங்கநாதன்
admin - 0
என் வாழ்க்கையை மாற்றியதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது என்று ’எல்.ஐ.கே’ விழாவில் பிரதீப் ரங்கநாதன் பேசியுள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, சீமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. லலித் குமார் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின்...
ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற ரஜினிகாந்த் நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ‘ஜெயிலர்-2’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் 2 நாட்கள் உள்ளது. கமலுடன் நான் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் தொடங்குகிறது.
இளைஞர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆர்வக் கோளாறில் நடிகர்களின் பின்னால் செல்கின்றனர். அப்படி செல்லும்போது அடிபட்டால், அவர்களுக்குதான் காயம்...
பிரஜின், இவானா வருண், அதிரன், பத்மன், அனுபமா குமார் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘அந்தரன்’. தயாரிப்பாளர் மு.கி.சாம்ப சிவம், ரமேஷ் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் இராவணன் இயக்கியுள்ளார்.
‘அடவி’, ‘மனிதர்கள்’ படங்களைத் தொடர்ந்து கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு.கி.சாம்பசிவம் தயாரிக்கிறார். ஹரி எஸ்.ஆர். இசையமைக்கும் இப்படத்துக்கு கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் பற்றி இயக்குநர் சந்தோஷ் இராவணன் கூறும்போது, “அந்தரன் என்றால் வேடன்...
கோடை விடுமுறைக்கு ‘இரண்டு வானம்’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இரண்டு வானம்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் அறிவித்துள்ளது.
’முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ படங்களின் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரண்டு வானம்’....
‘அரசன்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருப்பது தொடர்பாக டி.ராஜேந்தர் காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அரசன்’. இதன் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வந்தது. ஆனால் சிம்பு - வேல்ஸ் நிறுவனம் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால், தற்போது ‘அரசன்’ படப்பிடிப்புக்கு பெப்சி அமைப்பு ஒத்துழைக்க மறுத்துவிட்டது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த விவகாரம்...
ஈழத் தமிழ் சினிமாவுக்கான ஈஸ்டர் இன்னும் வரவில்லை என்று ‘நீளிரா’ தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ராணா இருவரும் இணைந்து தயாரித்து வெளியாகியுள்ள படம் ‘நீளிரா’. இப்படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் வசூல் ரீதியாக பெரிதாக எடுபடவில்லை. இதனால் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கார்த்திக் சுப்பாராஜ், “’நீளிரா’ திரைப்படம் ஏப்ரல் 3-ம் தேதி வெளியானது. வெளியான...
சினிமா ஒரு கூட்டுக்கனவு. நாம் உறக்கத்தில் காணும் கனவுகளில் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குத் தாவும்போது “எப்படி இங்கே வந்தோம்?” என்ற தர்க்க ரீதியான கேள்வி எழுவதில்லை. அந்தப் பயணம் தடையின்றித் தொடரும். மனிதக் கண்கள் நிமிடத்துக்குப் பலமுறை சிமிட்டினாலும், அந்த ஒரு நொடி இருட்டை நம் மூளை கணக்கில் கொள்வதில்லை; காட்சியைத் தடையற்ற தொடர் ஓட்டமாகவே நமக்குப் பதிவு செய்கிறது.
நிஜ வாழ்க்கையின் இந்த ‘இயல்பான தொடர்ச்சியை’ (சீம்லெஸ்...
கமல் அண்ணாவின் ‘உத்தமவில்லன்’ படத்தில் கே.பாலசந்தர் சாருடன் நடித்ததை முன்பு குறிப்பிட்டிருந்தேன். அப்போது, “ஐயா, உங்க சிஷ்யன் ஒழுங்கா நடிக்கிறேனா?
உங்க பேரை காப்பாத்துறேனா?” என்று கேட்டதையும் அதற்கு அவர் “போடா படவா...” என்று சிரித்துக் கொண்டே என் முதுகில் தட்டியதையும் கூறியிருந்தேன்.
அவருக்கும் எனக்குமான பந்தம் எங்கிருந்து தொடங்கியது என்று நினைவில்லை. அவர் இயக்கிய ‘நிழல் நிஜமாகிறது’, ‘அரங்கேற்றம்’ மாதிரியான திரைப்படங்கள் வெளியான காலங்களில் எனக்கு 15, 16 வயதிருக்கும்....
நடிகர் பிரசாந்த் நடிக்கும் அடுத்த படத்துக்கு ‘ரஞ்ஜன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா, தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரி உள்பட பலர் அறிமுகமாகின்றனர்.
இப்படத்தைத் தியாகராஜன் இயக்குகிறார். பிரீத்தி தியாகராஜன் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இப்படத்துக்கு ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் பிரசாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இது தெலுங்கில் வெற்றிபெற்ற...










