தமிழ் சினிமாவில் ஒருதலைக் காதல் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது முரளி நடிப்பில் வெளியான ‘இதயம்’ திரைப்படம்தான். சொல்லாத காதலின் வலியை பேசிய அந்த திரைப்படம் அப்போதைய இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட அதே போன்றதொரு கதைக்களத்தில் முரளியின் மகன் அதர்வா நடித்துள்ள படம்தான் ‘இதயம் முரளி’.
திருச்சியில் தன் மாமாவுடன் (நட்டி) வளரும் இதயாவின் (அதர்வா) வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் மலரும் காதல்கள் அதை சொல்ல...
யூடியூப்பில் பிரபலமாகி, படம் இயக்க வருபவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்து வருகிறது. அந்த லிஸ்ட்டில் புதிதாக இணைந்திருக்கிறார் நிரஞ்ஜன். ‘மிஸ்டர் பாரத்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அவருக்கு இயல்பாகவே வருகிறது காமெடி. இதில், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர்.சுந்தர் ராஜன், லிங்கா என பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டூடியோஸ், ஜி ஸ்குவாட், தி ரூட் நிறுவனங்கள் சார்பாக சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ்,...
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், சென்னையில் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
சிவகங்கையை சேர்ந்த அவருக்கு இளம் வயதில் போட்டோகிராஃபி மீது ஆர்வம் வந்துள்ளது. அதன் பின்னர் சினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார்.
பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த 2007-ல் வெளியான ‘கல்லூரி’ படம் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.
தொடர்ந்து ரெட்டைச்சுழி, மகிழ்ச்சி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக...
திரையில் காணும் ஒவ்வொரு ஃபிரேமுக்கும் பின்னால் இயக்குநரின் கற்பனை, ஒளிப்பதிவாளரின் பார்வை, கலை இயக்குநரின் வடிவமைப்பு ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
ஒரு கதையை வார்த்தைகளால் மட்டுமல்லாமல், ஒளி, நிறம், அமைப்பு, பின்னணி மற்றும் இடவெளி ஆகியவற்றின் மூலம் பார்வையாளரின் மனதில் பதிய வைப்பதே இவர்களது பணி.
திரைக்குப் பின்: ஒளிப்பதிவாளர், கலை இயக்குநரின் கூட்டுப்படைப்பு
ஒளிப்பதிவாளர் கேமரா, லென்ஸ், ஒளியமைப்பு மற்றும் காட்சியின் உணர்வுத் தன்மையை நிர்ணயிக்கிறார். கலை இயக்குநர் கேமராவின் முன்னால் இருக்கும்...
இந்தியாவில் இருந்து ஃபார்முலா கார் பந்தயங்களின் முகமாக அறியப்பட்டவர் கோயமுத்தூரில் பிறந்து வளர்ந்த நரேன் கார்த்திகேயன். இன்று அவரே வியக்கும் அளவுக்கு ஃபார்முலா கார் பந்தயங்களில் ஆர்வம் காட்டும் ஒருவர் உண்டென்றால் அவர்தான், தன்னுடைய ரசிகர்களால் ‘தல’ என்று அன்பாகவும் பல நேரங்களில் வெறித்தனமாகவும் அழைக்கப்படும் அஜித்.
இன்று விஜய் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்று முதல்வராகிவிட்டார். அதனால் அவர் இனி நடிக்கப் போவதில்லை என்று முன்னதாகவே...
இந்தியாவின் பாரம்பரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம் 80 ஆண்டுகளில், 6 மொழிகளில் 179 படங்களைத் தயாரித்துள்ள இந்நிறுவனத்தில் 6 முதல்வர்கள் பணியாற்றி இருக்கிறார்கள்.
இந்நிலையில் புகழ்பெற்ற இந்நிறுவனத்தின் ஒரு படப்பிடிப்பு தளம், ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’ ஆக மாற்றப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழாவில், ஏவிஎம் பாலசுப்பிரமணியன், ஏவிஎம் சரவணனின் மகன் குகன், அருணா குகன், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், வி.சி.குகநாதன், நடிகர் மோகன் ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம்...
நடிகர் நாசர் மற்றும் சினிமா ஃபேக்டரி அகாடமியினர் இணைந்து, 2 மேடை நாடகங்களை ஒரே நிகழ்ச்சியாக வழங்குகின்றனர்.
உலக இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்றான ஹோமரின் ‘ஒடிஸ்ஸி’ மற்றும் ‘12 ஆங்கிரி மென்’ திரைப்படக் கதையைத் தழுவிய ‘மணிகண்டன் கொலை வழக்கு’ ஆகிய நாடகங்கள் வழங்கப்படுகின்றன. நடிப்பு மாணவர்கள் அரங்கேற்றும் இந்த நாடகங்களை தேசிய நாடகப் பள்ளி முன்னாள் மாணவரும், நாடக இயக்குநருமான எஸ். சந்திர மோகன் இயக்கியுள்ளார். சினிமா...
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் மூதாட்டியாக நடித்த படம், ‘தாய் கிழவி’.
பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் இணைந்து தயாரித்த இப்படத்தில் சிங்கம்புலி, அருள் தாஸ், பால சரவணன், ரேய்ச்சல் ரெபேகா, முத்துக் குமார், முனீஷ் காந்த் உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் பிப்.27-ல் வெளியானது.
மதுரை பின்னணியில், பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவான இப்படம், திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தது. ஓடிடி- யிலும் வரவேற்பைப் பெற்ற...
‘பிக்பாஸ்’ ராஜு ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படத்துக்கு ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். துஷாரா விஜயன், இமான் அண்ணாச்சி, பிக்பாஸ் தாமரைச் செல்வி, நாடகக் கலைஞர் யாழினி, பிரிதம் சக்ரவர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர். டி.எஸ்.பிரசன்னா ஒளிப்பதிவு செய்கிறார்.
சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டூடியோஸ் ஹெச்.வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது. இதன் தொடக்கவிழா பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது.
படம்...
சினிமா எனக்கு பலரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. சினிமாவுக்கு உள்ளும் வெளியும் ஏராளமானவர்கள் எனக்கு பழக்கமாகி இருக்கிறார்கள். சிலர் என் சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை நண்பர்களாக தொடர்கிறார்கள். சிலர் புதிதாகப் பழகி குடும்ப நண்பர்களாக ஆகியிருக்கி றார்கள். அப்படி ஆனவர்களில் ஒருவர் ஷபானா.
நான் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்புவதற்கு இரவு ஆகிவிடும். சில நேரம் இரவிலும் படப்பிடிப்பு இருக்கும் என்பதால், சின்னத்திரை தொடர்கள் பார்க்கும் வாய்ப்பு...










