Google search engine

களியக்காவிளை: மகாதேவர் கோயிலில் பூரம் திருவிழா

களியக்காவிளை அருகே பாறசாலை ஸ்ரீ மகாதேவர் கோயில் சித்திரை திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று (மே.11) மாலை 4 மணிக்கு கோயில் வளாகத்தில் 7 யானைகள் பங்கேற்ற பூரம் விழா நடந்தது....

இனயம்: மீனவர் ஓய்வறை திறந்த எம்.எல்.ஏ

இனையம்புத்தன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட இனயம் மீனவர் கிராமத்தில் அன்பியம் 29- பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கி மீனவர் ஓய்வறை அமைக்கப்பட்டது.  இதை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்...

குமரியில் குற்றச்சம்பவங்கள் 60% குறைந்ததாக தகவல்

குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் முதல் நான்கு மாதங்களில் 22 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக இந்த ஆண்டு 60%...

குமரி: மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்குவது குறித்து ஆலோசனை

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்குவது தொடர்பாக துறை அலுவலர்களுடன் நேற்று (மே.8) கலந்தாய்வு கூட்டம்...

இரணியல்: பைக் மோதி அங்கன்வாடி ஆசிரியை படுகாயம்

இரணியல் அருகே ஆளூர் பகுதியைச் சேர்ந்தவர் சுஜிதாகுமாரி (46). அங்கன்வாடி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று (மே.8) மதியம் ஸ்கூட்டரில் காட்டுவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த...

குழித்துறை: சடலத்தை பிணவறையில் எடுக்க லஞ்சம்..சிக்கிய ஊழியர்

அருமனை பகுதியை சேர்ந்தவர் செல்வின் இன்பராஜ் (72). ஓய்வு பெற்ற தீயணைப்பு துறை அதிகாரி. இவரது மனைவி பிரேமாவதி (63). நேற்று காலை கணவன் மனைவியுமாக பைக்கில் ரப்பர் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது...

மார்த்தாண்டம்: நில அளவீடு பணியை தடுத்த எம்எல்ஏ

மார்த்தாண்டம் - கருங்கல் சாலையில் விரிகோடு பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் வழியாக அடிக்கடி ரயில் செல்வதால் இந்த கேட் மூடப்படுவது வழக்கம். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும்.  எனவே அந்த...

பளுகல்: தோட்டத்தை சூறையாடிய கும்பல் மீது வழக்கு

பளுகல் அருகே தேவிகோடு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (62) விவசாயி. இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் மா, பலா, காய்கறித் தோட்டம் அமைத்துள்ளார். இந்தத் தோட்டத்தில் இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த ஜான் (63)...

கன்னியாகுமரி: 25 முன்னாள் படை வீரர்களுக்கு கடன் அனுமதி – ஆட்சியர் தகவல்

கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் வீரர் நலத்துறை சார்பில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி...

மார்த்தாண்டம்:   கடனை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல்

மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (48). கொத்தனார். அதே பகுதி கண்ணதாசன் (38) என்பவர் சந்திரசேகரனிடம் ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை சந்திரசேகரன் திருப்பி கேட்டுள்ளார்.  இது...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குளச்சல்: சீட்டு மோசடி செய்தவரின் வீட்டை பூட்டிய பொதுமக்கள்

கொட்டில்பாடு மீன கிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் (50) என்பவர் பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று டென்னிஸ் வீட்டு முன்பு...

குளச்சல்: தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மகள்

குளச்சல் பகுதியில், 17 வயது மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தைக்கு, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார். அடிதடி வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்த தந்தை, திரும்பி வந்ததும் வீட்டில்...

நாகர்கோவிலில் பைனான்ஸ் அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நாகர்கோவிலில் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து வடக்கன்குளம் பகுதியில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்த இசக்கிமுத்து (50), காவல்கிணறு ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து...