நித்திரவிளை: கால்வாயில் கழிவு மனித கழிவு கொட்ட வந்த வாகனம்
குமரியில் உள்ள ஏவிஎம் கால்வாயில் இரவில் சமூக விரோதிகள் குப்பைகள் மற்றும் மனிதக் கழிவுகளை கொட்டி செல்வது வாடிக்கையாக உள்ளது. நேற்று இரவு இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில், கால்வாயில் மனிதக் கழிவுகளை கொட்ட...
கருங்கல்: பஸ்ஸில் குழந்தையிடம் நகை திருடிய பெண் கைது
புதுக்கடை அருகே இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்த கரோலின் ஆஸ்மி (30) தனது 8 மாத ஆண் குழந்தையுடன் நாகர்கோவிலில் இருந்து உதயமார்த்தாண்டம் செல்லும் பேருந்தில் பயணம் செய்தார். அப்போது, சாந்தி (50)...
கிள்ளியூர்: தி மு க சார்பில் வாக்குச்சாவடி பரப்புரை
கிள்ளியூர் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட மத்திகோடு மற்றும் மிடாலம் ஊராட்சி பகுதிகளில் திமுக சார்பில் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்ற பரப்புரை நேற்று நடைபெற்றது. கிள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளர் கோபால் தலைமையில்...
குமரி: தம்பியை கொலை செய்த அண்ணன்
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே தேரி மேல்விலையை சேர்ந்த பிரபுராஜ் (34) என்பவர், குடும்ப பிரச்சனை காரணமாக தாயார் வீட்டிற்கு சென்ற தனது மனைவி ஷைலஜாவுக்கு அவரது தாய் காரணம் என நினைத்து...
நாகர்கோவிலில் தவெகவினர் பயிற்சி பட்டறை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற தவெக பயிற்சிப் பட்டறையில், மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ முத்துக்கிருஷ்ணன் பேசுகையில், தவெகவினர் வாக்குச்சாவடியில் உள்ள வாக்குகளைப் பதிவு செய்வதில் ஆர்வம்...
நாகர்கோவில்: அங்கீகரிக்கபட்ட தொழிற்சங்க தேர்தல்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்திற்கான தேர்தல் நேற்று நாகர்கோவில் கோணத்தில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. நியாய விலை கடை ஊழியர்கள் மற்றும்...
திங்கள்நகர்: ராதாகிருஷ்ணன் கோயில் உண்டிய உடைப்பு
திங்கள்நகர் சந்திப்பில் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அருள்மிகு ராதாகிருஷ்ணன் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில்...
குளச்சல்: போர்வெல் லாரி மோதி தந்தை, மகன். மகள் படுகாயம்
குளச்சல் காமராஜர் சாலையைச் சேர்ந்த தாஸ் (45) தனது மகள் சஞ்சனா (15) மற்றும் மகன் அஸ்வின் சஞ்சய் (12) ஆகியோருடன் ஸ்கூட்டியில் நேற்று சென்று கொண்டிருந்தபோது, ஓலக்கோடு அருகே போர்வெல் லாரி...
கொல்லங்கோடு: கல்லூரி டிரைவர் பைக் திருட்டு
கிள்ளியூர், நெடியதட்டுவிளை பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி பஸ் டிரைவரான வினோ (34) நேற்று காலை கொல்லங்கோடு பெட்ரோல் பங்கில் தனது பைக்கை நிறுத்திவிட்டுச் சென்றார். இரவு திரும்பியபோது, அவரது பைக் காணாமல்...
புதுக்கடை: மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
புதுக்கடை பகுதியில் நேற்று மின் ஒயர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகர்கோவிலைச் சேர்ந்த முத்துராமன் (41) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். செல்வ மகேஷ் என்பவரது வீட்டில் நடந்த இந்த விபத்தில், முத்துராமன்...
















