இரணியல்: 1கிலோ கஞ்சாவுடன் வாலிபர் – சிறையில் அடைப்பு

0
192

இரணியல் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பள்ளம்பாலம் அருகே ரெஜிஸ் (25) என்ற வாலிபரை மடக்கி விசாரித்தனர். அவரது பையில் 1 கிலோ 20 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. கண்டன்விளை பகுதியைச் சேர்ந்த ரெஜிஸை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போலீசார், அவரிடம் இருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். பின்னர், இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here