தக்கலை: பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி
மணலிக்கரை பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் (52) என்பவர் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவரது வீடு பூட்டிய நிலையில் இருந்தபோது, நேற்று முன்தினம் நள்ளிரவில் கதவை உடைத்து திருடர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்....
இரையுமன்துறை: வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வை
கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை பகுதியில் ரூ 35 கோடி மதிப்பில் சாலைப்பணி மற்றும் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று (20.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா மற்றும்...
நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் நிலவிய நிலையில், பிற்பகலில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது....
படந்தாலுமூடு: வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கிய 2 பேர் கைது
படந்தாலுமூடு பகுதியில் டீ குடிக்க வந்த பிரதீஷ் (43) என்பவரை, பிரதீஷ் (24) மற்றும் ராகுல் (28) ஆகிய இருவர் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவரது கால் உடைந்ததாகக் கூறப்படுகிறது. திருவனந்தபுரம் தனியார்...
திக்கணம்கோடு: தமிழ்நாடு அரசின் புகைப்படக்கண்காட்சி
தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திக்கணங்கோடு பகுதியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில்...
குமாரகோவில்: கேரளாவுக்கு கடத்திய 1700 கிலோ அரிசி பறிமுதல்
குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில் அதிகாரிகள், 16-ம் தேதி அதிகாலை தக்கலை, குமாரகோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான சொகுசு காரை துரத்தி பிடித்தனர்....
மார்த்தாண்டம்: போலீஸ் நிலையம் முற்றுகையிட்ட பக்தர்கள்
உண்ணாமலைக்கடை, முடியாம்பாறை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் உள்ள சித்தர் பீட சிவலிங்கத்தை மர்ம நபர்கள் உடைத்த சம்பவத்தை அடுத்து, கோவில் நிர்வாகிகள் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மறுநாள், கோவிலின்...
கிள்ளியூர்: நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்பு அகற்றம்
கிள்ளியூர் தாலுகா, மத்திகோடு கிராமத்தின் மூவர்புரம் பகுதியில் உள்ள இலுப்பைகுளத்தின் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 9 வீடுகளை, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர், நீர்வளத்துறை மற்றும் மாவட்ட வருவாய்...
முள்ளங்கனாவிளை: ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
கருங்கல் பிரிவு நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பப்புரான் குளத்திற்கு செல்லும் நீரோடையின் மேல் பகுதியிலும், நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்திலும் தனிநபர் ஒருவர் கடை அமைத்துள்ளார். இதனால், பெருமழைகாலங்களில் குளத்திற்கு மழை நீர் செல்ல...
குமரி: கடை வீதிகளில் போலீஸ் கண்காணிப்பு.
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள், மிட்டாய் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட குமரி மாவட்ட...
















