Google search engine

கொல்லங்கோடு: கேரளாவில் இருந்து கொண்டு வரும் தெரு நாய்கள்

குமரி மேற்கு கடற்கரை சாலையில் கொல்லங்கோடு சுற்றுப் பகுதியில் இரவு வேளைகளில் சமூக விரோதிகள் சிலர் கேரளா தெரு நாய்களை கும்பலாக வாகனங்களில் கொண்டு வந்து விட்டு செல்கின்றனர்.  இந்த நாய்கள் அணிவகுத்து அந்தப்...

திருவட்டார்: ஆதிகேசவபெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் ஆடி மாதம் முதல் நாளான நேற்று பெருமாளுக்கு பலாக்காயும், கஞ்சியும் நிவேத்யமாக படைக்கப்பட்டது. 2-ம் நாள் பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் ஆதிகேசவபெருமாளுக்கு படைக்கும் பெருந்தமிர்து பூஜை நடைபெறுவது...

வில்லுக்குறி: பேரூராட்சி அதிகாரி, ஊழியர்கள் மீது வழக்கு

வில்லுக்குறி பேரூராட்சி, மாம்பழத்துறையாறு அணை செல்லும் வழியில் பேரூராட்சியின் வளம் மீட்புபூங்கா உள்ளது. இங்கு ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவக் கழிவுகளை எரித்த சம்பவம் நடந்தது.  இது குறித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலர், இரணியல்...

குமரி: விதிமுறையை மீறிய மினி பஸ்சுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீசார் நேற்றுமுன்தினம் பார்வதிபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினிபஸ் நின்று...

நாகர்கோவில்: எஸ்ஐ மீது பரபரப்பு புகார்

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் இறைச்சி வியாபாரம் செய்து வந்த சிவராஜ் என்பவரை எஸ்ஐ இங்கு வியாபாரம் செய்யக்கூடாது என்று கூறி உபகரணங்களை பறித்து சென்றதன் காரணமாக அவர் காவல் நிலையத்தில் தீக்குளித்து தற்கொலை...

குமரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 5, 313 மனுக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுவான மனுக்கள் உட்பட 5, 313 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று தெரிவித்தார். இதில், தகுதியானவர்களுக்கு...

குமரி: நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகங்கள் நேற்று தொடங்கி குமரி முழுவதும் நடைபெற்று வருகிறது. குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் நாளை 17-ஆம் தேதி குழித்துறை நகராட்சி வார்டு 1, 2-க்கு திருத்துவபுரம் ஆடிட்டோரியத்திலும்,...

குலசேகரம்:  பெயிண்டிங் தொழிலாளி மர்ம மரணம்

குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் கமாலியேல் (50). பெயிண்டிங் தொழிலாளியான இவர் நேற்று பிணந்தோடு பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் பெயிண்டிங் வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டின் பாசிகளைத் தண்ணீர் பிரஷர் பம்பு மூலம்...

கொல்லங்கோடு நகராட்சி ஆணையாளர் தகவல்

கொல்லங்கோடு நகராட்சி ஆணையாளர் ஈழவேந்தன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: - கொல்லங்கோடு நகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளான சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபடம், குடிநீர் குழாய் உடைப்புகள், பொது...

கிள்ளியூர்: காமராஜர் குறித்து அவதூறு; எம்எல்ஏ கண்டனம்

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் எம்எல்ஏவுமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்: - தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த கர்மவீரர் காமராஜர் குறித்து பேசுவதற்கு முன் தன்னுடைய தகுதியை பற்றி திருச்சி...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

கிள்ளியூர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

கிள்ளியூர் தாலுகா பயணம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை 13ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாம் முன்னேற்பாடு பணிகளை...

நாகர்கோவில்: உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவங்கி வைத்த மேயர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ், மக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் சிறப்பு முகாம் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி 22-வது வார்டு...

நாகர்கோவில்: இடர் தீர்த்த பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமய இடர் தீர்த்த பெருமாள் திருக்கல்யாண...