Google search engine

தேங்காப்பட்டணம்: வாலிபரிடம் இருந்து கஞ்சா பறிமுதல்

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட புதுக்கடை போலீசார், அரசால் தடை செய்யப்பட்ட 10 கிராம் கஞ்சாவுடன் ஜாண் டேனியல் (34) என்ற வாலிபரை கைது செய்தனர். வேங்கோடு பகுதியை சேர்ந்த இவர் பெங்களூரில் வசித்து வருவது தெரியவந்துள்ளது. கஞ்சாவை எங்கிருந்து, எதற்காக...

புதுக்கடை: கிராம அலுவலக உதவியாளர், மனைவி மீது தாக்குதல்

முளகுமூடு கிராம அலுவலக உதவியாளர் மரியபிரபாகரன் (35) மற்றும் அவரது மனைவி மேரி பெல்சி ஆகியோர், பக்கத்து வீட்டுக்காரர் ஆண்டனி (53) மற்றும் அவரது கூட்டாளிகள் சுபாஷ் (27), ஜியோ (20) ஆகியோரால் தாக்கப்பட்டனர். கார் சேதப்படுத்திய முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த...

குமரி: பாஜகவை பார்த்து முதல்வர் பயப்படுகிறார் -நயினார்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகின்ற 15ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நாகர்கோவில் வரும் பிரதமர் மோடி, ரோட் ஷோவில் பங்கேற்கிறார். மேலும், முதல்வர் பாஜகவைக் கண்டு அஞ்சுவதாகவும், அவரது முன்னாள் அமைச்சர்கள்...

நாகர்கோவிலில் வாக்கு என்னும் மையத்தில் தீவிர ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல் பணிகளின் ஒரு பகுதியாக, ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகள் கோணம் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பணியாளர்கள் இரவு பகலாக இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஏற்பாடுகள் தேர்தலை சுமூகமாக...

குமரி: கோவிலில் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள நாராயணசாமி கோவிலில் நேற்று மாலை பணி விடை செய்ய சென்ற பூசாரி செல்வகுமார், கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். சாமி கழுத்தில் இருந்த தங்க சங்கிலி, 60 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 5,000 ரொக்கம் என மொத்தம்...

பத்மநாபபுரம்: தொகுதி வாக்குசாவடிகளை கலெக்டர் ஆய்வு

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் அழகுமீனா நேற்று ஆய்வு செய்தார். திருவட்டாறு அரசு தொடக்கப்பள்ளி, வேர்கிளம்பி முதலார் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட அவர், வாக்குச்சாவடி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆய்வில் திருவட்டாறு வட்டாட்சியர் மரகதவல்லி...

குமரி: நெடுஞ்சாலையில் லாரி மோதி கம்பம் சாய்ந்தது

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே இன்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் டாரஸ் லாரி மற்றும் மீன் ஏற்றிச் சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், அருகிலிருந்த மின் கம்பம் சாய்ந்தது. பொதுமக்கள் காயமடைந்த ஓட்டுநர்களை மீட்டனர். மின்சார வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து, கம்பத்தை அகற்றினர். தக்கலை...

கிள்ளியூர்: பறக்கும் படையிடம் இரவில் சிக்கிய ரூ. 2. 25 லட்சம்

கிள்ளியூர் தாலுகாவில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, நித்திரவிளை பெட்ரோல் பங்க் அருகே மினி டெம்போவில் இருந்து ரூ. 2.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தேங்காப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு வாங்க கொண்டு செல்வதாக பணம் கொண்டு சென்றவர்கள் தெரிவித்தனர். ஆனால்,...

நாகர்கோவில் மாநகராட்சி பொறுப்பு மேயர் பதவியேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருந்த மகேஷ், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, காலியான மேயர் பதவிக்கு துணை மேயர் மேரி பிரின்சி லதா நேற்று பொறுப்பு மேயராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில்...

குளச்சல்: பழவகைகளால் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி

குளச்சல் காமராஜர் பேருந்து நிலையத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் இயற்கை பொருட்கள் மற்றும் பழவகைகளைக் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. சுயஉதவிக்குழுவினர் 100% வாக்குப்பதிவு குறித்த வாசகங்கள், படங்கள், பாதகைகள், தோரணங்கள் தயாரித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா இந்த நிகழ்ச்சியை...