வெள்ளிச்சந்தை: சிறுமியிடம் அத்துமீறியவர் போக்சோவில் கைது
வெள்ளிச்சந்தை அருகே பிள்ளைதோப்பு பகுதி சேர்ந்தவர் ஆரோக்கிய ஜோஸ் (43). மீன்பிடித் தொழிலாளி. இவருக்கு திருச்சியைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு...
அருமனை: நகைக்கடையில் திருடிய வாலிபர் கைது
அருமனை அருகே மேல்புறம் சந்திப்பில் நகைக்கடையில் கடந்த 15ஆம் தேதி இரவு திருட்டு நடந்ததாக கடை உரிமையாளர் பத்மநாபன் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் அருமனை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி...
குமரி: மாணவியை கூட்டு பலாத்காரம் செய்ததாக 3 பேர் மீது புகார்
குமரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி வீட்டின் அருகே உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் அவரை திடீரென காணவில்லை.
இதனால் பயந்து...
களியக்காவிளை: டயர் வியாபாரிக்கு வெட்டு – வழக்கு பதிவு
குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியை சார்ந்தவர் சிவகுமார். இவர் படந்தாலுமூடு பகுதியில் டயர் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சார்ந்த கவின் என்பவருக்கும் நிலத்தகராறில் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில்...
கருங்கல்: மன்மோகன்சிங் உருவப்படத்திற்கு காங்கிரஸ் அஞ்சலி
கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் ராஜீவ் காந்தி சந்திப்பில் வைத்து மறைந்த முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று (டிச.27) நடைபெற்றது.
தமிழ்நாடு...
குமரி: ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ முகாமை தொடங்கி வைத்த மேயர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வட்டவிளை பகுதியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கன்னியாகுமரி மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக, கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமினை மேயர்...
குமரி: 1047 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி 1047 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிதித்துறை...
ஒழுகுனேசேரி ஆராட்டு துறையில் இருந்து ஊர்வலம்
சபரிமலை ஐயப்பன் கோயில் 41வது நாளான மண்டல பூஜை விழாவான இன்று (டிச. 26) நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதி அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா சுவாமிக்கு ஒழுகுனேசேரி ஆராட்டு...
குளச்சல்: பைக் மீது வாகனம் மோதி மெக்கானிக் உயிரிழப்பு
குளச்சல் அருகே கடியப்பட்டணம் அன்னை தெரசா தெருவைச் சேர்ந்தவர் மரியா சிகாமணி மகன் ரோகின் எம் மரியா (36). இவருக்கு கார்மல் நிதிதா என்ற மனைவியும் 11 மாதங்களில் ஒரு பெண் குழந்தையும்...
கருங்கல்: வேகத்தடையில் தடுமாறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
குளச்சல் அருகே கோடிமுனை பகுதி சைமன் காலனியைச் சேர்ந்தவர் விஷால் தாதேயுஸ் (26). இவர் கிறிஸ்துமஸ் குடில் பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் நேற்று மாலையில் கருங்கல் பகுதிக்குச் சென்றார். தெருவுகடை பகுதியில்...
















