கிள்ளியூர்: மாற்றுத்திறனானிகள் தேர்தல் விழிப்புணர்வு
கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு பகுதியில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் 3 சக்கர விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் வாக்காளர்கள் 'என் வாக்கு விற்பனைக்கு அல்ல', 'ஜனநாயக கடமையாற்றுவோம்', 'அனைவரும் வாக்களிப்போம்' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை...
குமரி: வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 2,295 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,295 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 2,485 விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கண்காணிக்கப்படுகின்றன. தேர்தல்...
குமரி: கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத வாலிபர் கைது
பளுகல் பகுதியை சேர்ந்த ஜித்து (32) மற்றும் அவரது நண்பர்கள் ராகுல், சபின் ஆகியோர் சேர்ந்து 24.12.2016 அன்று மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் சபின் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜித்து மற்றும் ராகுல் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்...
குழித்துறை: மறை மாவட்ட ஆயர் காலமானார் இன்று நல்லடக்கம்
குழித்துறை மறை மாவட்டத்தின் முதல் ஆயராக இருந்த ஜெரோம் தாஸ் வறுவேல் நேற்று (24ஆம் தேதி) சென்னையில் காலமானார். அவரது உடல் நேற்று மாலை குமரி மாவட்டம் கொண்டுவரப்பட்டது. இன்று (25ஆம் தேதி) மாலை 3 மணிக்கு திருத்துவபுரத்தில் உள்ள மூவொரு இறைவன் பேராலயத்தில் இறுதிச் சடங்கு...
புதுக்கடை: சாமி ஊர்வல பக்தர்கள் சாலை மறியல்
புதுக்கடை அருகே அம்சி பகுதியில் உள்ள பத்ரேஸ்வரி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவின் இறுதி நாளான நேற்று மாலை, சாமி விக்கிரகங்கள் கடலில் ஆறாட்டிற்காக ஊர்வலமாக சென்றன. போலீசார் மேளதாளமின்றி செல்ல வற்புறுத்தியதால், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி தலைமையில் பக்தர்கள் சாலையின் நடுவே அமர்ந்து...
கிள்ளியூர் தொகுதியில் தமாகா போட்டி
அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு (தமாகா) 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு தமாகா தலைவர் ஜிகே வாசன் இந்த தகவலை அறிவித்தார். ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, கிள்ளியூர், கும்பகோணம், ராணிப்பேட்டை ஆகிய தொகுதிகளில் தமாகா போட்டியிடும் என்றும், இந்த முறை...
நாகர்கோவிலில் சிஐடியு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே சிஐடியு முன்னாள் எம்.பி பெல்லார்மின் தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் குமரி மாவட்ட மீன்பிடி மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களைப் பாதுகாப்பாக தமிழகத்திற்குக் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன....
குளச்சல்: குடியிருப்பில் இரவில் கம்புடன் முகமூடி ஆசாமி
குளச்சல் சைமன் காலனி பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் முகத்தை துணியால் மூடிய மர்ம நபர் ஒருவர் கையில் கம்புடன் வீடுகளின் காம்பவுண்ட் சுவர்களில் ஏறி குதித்து செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சுமார் 5 வீடுகளில் இப்படி செய்ததாக கூறப்படுகிறது. தேவாலயத்திற்கு...
குமரி: ரூ 8 கோடியுடன் நள்ளிரவில் வந்த கண்டெய்னர் லாரி
குமரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பார்வதிபுரம் மேம்பாலம் அருகே நள்ளிரவில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் பெட்டி பெட்டியாக 8 கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. ரிசர்வ்...
மண்டைக்காடு சென்ற தம்பதிக்கு நேர்ந்த விபத்து: மனைவி படுகாயம்
கேரளபுரத்தைச் சேர்ந்த அனீஸ் (29), அவரது மனைவி அர்ச்சனா (26) நேற்று (மார்ச் 23) பைக்கில் மண்டைக்காடு சென்றுவிட்டு திரும்பும்போது, நடுவூர் கரை சாலை பகுதியில் மூங்கில் கழை எதிர்பாராத விதமாக அர்ச்சனா மீது பட்டதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இது குறித்து மண்டைக்காடு...













