Google search engine
சீனாவின் மக்கள் தொகை குறித்து அண்மையில் வெளியான புள்ளிவிவரம் அந்நாட்டை கவலையில் ஆழ்த்தியதோடு, சர்வதேச ஊடகங்களில் கவனம் பெறும் செய்தியாகவும் மாறியுள்ளது. சீனா என்ற பேச்சை எடுத்தாலே அதன் பெருத்துக் கிடந்த மக்கள் தொகையும் கூடவே நினைவுக்கு வரும். அப்படியான அதிகப்படியான மக்கள் தொகையை தனது வளமாக சீனா கருதிய காலக்கட்டமும் உண்டு. ஆனால், 1970-களின் பிற்பாதியில் சீனா ‘ஒரே குழந்தை’ கொள்கையை அமல்படுத்த அது ஏற்படுத்திய விளைவுகள் இன்று...
இஸ்​ரேல்​ - ஹ​மாஸ் இடையி​லான போர் நிறுத்​தத்தை மேற்​பார்​வை​யிட ‘அமைதி வாரி​யம்’ (போர்டு ஆஃப் பீஸ்) என்ற புதிய அமைப்பை அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் சுவிட்​சர்​லாந்​தின் டாவோஸ் நகரில் முறைப்​படி தொடங்கி வைத்​தார். டாவோஸ் நகரில் நடை​பெற்று வரும் உலகப் பொருளா​தார மன்ற மாநாட்​டில் இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் கூறிய​தாவது: ‘போர்டு ஆஃப் பீஸ்’ அமைப்​பில் இணைய அனை​வரும் ஆர்​வம் காட்​டு​கின்​றனர். வருங்​காலத்​தில் ஐக்​கிய நாடு​கள் சபைக்கே இது...
பாகிஸ்​தானின் கராச்சி நகரில் உள்ள ‘குல் ஷாப்​பிங் பிளா​சா’ என்ற வணிக வளாகத்​தில் கடந்த வாரம் சனிக்​கிழமை தீ விபத்து ஏற்​பட்​டது. 36 மணி நேர போராட்​டத்​துக்​குப் பின், தீயணைப்பு படை​யினர் தீயை முற்​றி​லும் அணைத்​தனர். அங்கு உடல்​களை சேகரிக்​கும் பணி​கள் நடந்து வந்​தன. இதுவரை மொத்​தம் 61 பேரின் உடல்​கள் மீட்​கப்​பட்​டன. இவற்​றில் 11 பேரின் உடல்​களை மட்​டுமே அடை​யாளம் காண முடிந்​தது. 50 உடல்​களை அடை​யாளம் காண முடியாத...
ஆஸ்​திரேலி​யா​வின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்​தில் நேற்று மர்ம நபர்​கள் நடத்​திய துப்பாக்கிச்சூட்​டில் இரண்டு பெண்​கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். ஒரு​வர் படு​காயமடைந்​தார். இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் போலீ​ஸார் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: லேக் கார்​ஜெல்​லிகோ​வில் சுமார் 1,500 பேர் வசித்து வரு​கின்​றனர். இந்த நகரில் உள்ள ஒரு வீட்​டில் துப்​பாக்​கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. சம்பவ இடத்தை மீட்​புப் படை​யினர் வந்​தடைந்​த​போது அங்கு இரண்டு...
ஈரானில் நடை​பெற்ற போராட்​டத்​தில் இது​வரை 3,117 பேர் உயி​ரிழந்​துள்​ள​தாக அரசு தொலைக்​காட்சி முதல் முறை​யாகத் தெரி​வித்​துள்​ளது. ஈரானில் அரசுக்கு எதிராக கடந்த 28-ம் தேதி தொடங்​கிய போராட்டம் கலவர​மாக மாறியது. குறிப்​பாக ஹிஜாப் அணிவது உட்பட பல கட்​டுப்​பாடு​களை எதிர்த்து ஆயிரக்கணக்​கான பெண்​கள் போராட்​டத்​தில் இறங்கினர். இ​தில் 5,000-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ள​தாக அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்​டியது. இதை ஈரான் அரசு மறுத்​தது. இந்​நிலை​யில் போராட்​டத்​தில் இது​வரை...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த ‘தி போர்டு ஆஃப் பீஸ்’ எனும் புதிய அமைப்பில் இணையும் நாடுகள் மற்றும் இணைய மறுப்பு தெரிவித்த நாடுகளின் விவரங்களை பார்ப்போம். போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் காசா நகரை மறுசீரமைப்பு செய்ய ‘தி போர்டு ஆஃப் பீஸ்’ என்ற புதிய அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அமைத்துள்ளார். இதன் தலைவராக அவரே பொறுப்பேற்றுள்ளார். இந்த ‘தி போர்டு ஆஃப் பீஸ்’ என்ற புதிய...
சீனாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 140.4 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 30 லட்சம் குறைவாகும். 2025-ஆம் ஆண்டில் பிறந்த குழந்தை பிறப்பு எண்ணிக்கை வெறும் 79.2 லட்சமாக மட்டுமே பதிவாகியுள்ளது. இது முந்தைய 2024-ம் ஆண்டை விட 16.2 லட்சம் அதாவது 17 சதவீதம் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து 2024-இல் பிறப்பு விகிதத்தில் தென்பட்ட சிறிய முன்னேற்றம் ஒரு நிலையான மாற்றம் அல்ல என்பது...
கிரீன்லாந்து, கனடா, வெனிசுலா ஆகிய நாடுகளை அமெரிக்காவின் பகுதிகளைப் போல போல காட்டும் புதிய வரைபடம் ஒன்றை அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். அந்த நிகழ்வுப் புகைப்படத்தில் ஐரோப்பிய தலைவர்களும் இருப்பது போன்று வடிவமைத்துள்ளார். புதிய சர்ச்சைக்கு இது வழிவகுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில், அவரை அவரது அலுவலகத்தில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பது போன்றும், அவர்களிடம்...
200 கோடி மக்களைக் கொண்ட ஒரு சந்தையை உருவாக்கும் என்பதால், இந்தியா உடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய உர்சுலா வான் டெர் லேயன், ‘‘இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடிப்பதற்கு இன்னும் சில பணிகள் உள்ளன. ஆனால், நாங்கள் ஒரு வரலாற்றுச்...
ஐரோப்​பிய நாடு​களு​ட​னான வர்த்​தகப் போரைத் தீவிரப்​படுத்​தும் வகை​யில், பிரான்ஸ் நாட்​டிலிருந்து இறக்​குமதி செய்​யப்​படும் ஒயின், ஷாம்​பெ​யின்உள்​ளிட்ட மது​பானங்​களுக்கு 200 சதவீத வரி விதிக்​கப்​படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்​துள்​ளார். சர்​வ​தேச அளவில் ஏற்​படும் மோதல்​களுக்கு தீர்வு காணும் முயற்​சி​யாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘போர்டு ஆப் பீஸ்' என்ற அமைப்பை உரு​வாக்​கி​யுள்​ளார். ஐ.நா. சபைக்கு போட்​டி​யாக அவர் இந்த அமைப்பை உரு​வாக்​கி​யுள்​ள​தாக கூறப்​படு​கிறது. இந்த அமைப்​பில் சேர...