சீனாவின் மக்கள் தொகை குறித்து அண்மையில் வெளியான புள்ளிவிவரம் அந்நாட்டை கவலையில் ஆழ்த்தியதோடு, சர்வதேச ஊடகங்களில் கவனம் பெறும் செய்தியாகவும் மாறியுள்ளது.
சீனா என்ற பேச்சை எடுத்தாலே அதன் பெருத்துக் கிடந்த மக்கள் தொகையும் கூடவே நினைவுக்கு வரும். அப்படியான அதிகப்படியான மக்கள் தொகையை தனது வளமாக சீனா கருதிய காலக்கட்டமும் உண்டு. ஆனால், 1970-களின் பிற்பாதியில் சீனா ‘ஒரே குழந்தை’ கொள்கையை அமல்படுத்த அது ஏற்படுத்திய விளைவுகள் இன்று...
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்தை மேற்பார்வையிட ‘அமைதி வாரியம்’ (போர்டு ஆஃப் பீஸ்) என்ற புதிய அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் முறைப்படி தொடங்கி வைத்தார்.
டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: ‘போர்டு ஆஃப் பீஸ்’ அமைப்பில் இணைய அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர். வருங்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கே இது...
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ‘குல் ஷாப்பிங் பிளாசா’ என்ற வணிக வளாகத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. 36 மணி நேர போராட்டத்துக்குப் பின், தீயணைப்பு படையினர் தீயை முற்றிலும் அணைத்தனர்.
அங்கு உடல்களை சேகரிக்கும் பணிகள் நடந்து வந்தன. இதுவரை மொத்தம் 61 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவற்றில் 11 பேரின் உடல்களை மட்டுமே அடையாளம் காண முடிந்தது.
50 உடல்களை அடையாளம் காண முடியாத...
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நேற்று மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: லேக் கார்ஜெல்லிகோவில் சுமார் 1,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த நகரில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்தை மீட்புப் படையினர் வந்தடைந்தபோது அங்கு இரண்டு...
ஈரானில் நடைபெற்ற போராட்டத்தில் இதுவரை 3,117 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தொலைக்காட்சி முதல் முறையாகத் தெரிவித்துள்ளது.
ஈரானில் அரசுக்கு எதிராக கடந்த 28-ம் தேதி தொடங்கிய போராட்டம் கலவரமாக மாறியது. குறிப்பாக ஹிஜாப் அணிவது உட்பட பல கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் இறங்கினர். இதில் 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியது. இதை ஈரான் அரசு மறுத்தது.
இந்நிலையில் போராட்டத்தில் இதுவரை...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த ‘தி போர்டு ஆஃப் பீஸ்’ எனும் புதிய அமைப்பில் இணையும் நாடுகள் மற்றும் இணைய மறுப்பு தெரிவித்த நாடுகளின் விவரங்களை பார்ப்போம்.
போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் காசா நகரை மறுசீரமைப்பு செய்ய ‘தி போர்டு ஆஃப் பீஸ்’ என்ற புதிய அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அமைத்துள்ளார். இதன் தலைவராக அவரே பொறுப்பேற்றுள்ளார். இந்த ‘தி போர்டு ஆஃப் பீஸ்’ என்ற புதிய...
சீனாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 140.4 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 30 லட்சம் குறைவாகும். 2025-ஆம் ஆண்டில் பிறந்த குழந்தை பிறப்பு எண்ணிக்கை வெறும் 79.2 லட்சமாக மட்டுமே பதிவாகியுள்ளது.
இது முந்தைய 2024-ம் ஆண்டை விட 16.2 லட்சம் அதாவது 17 சதவீதம் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து 2024-இல் பிறப்பு விகிதத்தில் தென்பட்ட சிறிய முன்னேற்றம் ஒரு நிலையான மாற்றம் அல்ல என்பது...
கிரீன்லாந்து, கனடா, வெனிசுலாவை அமெரிக்க பகுதிகளாக காட்டும் புதிய வரைபடம் – ட்ரம்ப் பகிர்வு
admin - 0
கிரீன்லாந்து, கனடா, வெனிசுலா ஆகிய நாடுகளை அமெரிக்காவின் பகுதிகளைப் போல போல காட்டும் புதிய வரைபடம் ஒன்றை அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். அந்த நிகழ்வுப் புகைப்படத்தில் ஐரோப்பிய தலைவர்களும் இருப்பது போன்று வடிவமைத்துள்ளார். புதிய சர்ச்சைக்கு இது வழிவகுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில், அவரை அவரது அலுவலகத்தில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பது போன்றும், அவர்களிடம்...
200 கோடி மக்களைக் கொண்ட ஒரு சந்தையை உருவாக்கும் என்பதால், இந்தியா உடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய உர்சுலா வான் டெர் லேயன், ‘‘இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடிப்பதற்கு இன்னும் சில பணிகள் உள்ளன. ஆனால், நாங்கள் ஒரு வரலாற்றுச்...
ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகப் போரைத் தீவிரப்படுத்தும் வகையில், பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின், ஷாம்பெயின்உள்ளிட்ட மதுபானங்களுக்கு 200 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் ஏற்படும் மோதல்களுக்கு தீர்வு காணும் முயற்சியாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘போர்டு ஆப் பீஸ்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்.
ஐ.நா. சபைக்கு போட்டியாக அவர் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பில் சேர...
