Google search engine
ஆஸ்​திரேலி​யா​வின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்​தில் நேற்று மர்ம நபர்​கள் நடத்​திய துப்பாக்கிச்சூட்​டில் இரண்டு பெண்​கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். ஒரு​வர் படு​காயமடைந்​தார். இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் போலீ​ஸார் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: லேக் கார்​ஜெல்​லிகோ​வில் சுமார் 1,500 பேர் வசித்து வரு​கின்​றனர். இந்த நகரில் உள்ள ஒரு வீட்​டில் துப்​பாக்​கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. சம்பவ இடத்தை மீட்​புப் படை​யினர் வந்​தடைந்​த​போது அங்கு இரண்டு...
ஈரானில் நடை​பெற்ற போராட்​டத்​தில் இது​வரை 3,117 பேர் உயி​ரிழந்​துள்​ள​தாக அரசு தொலைக்​காட்சி முதல் முறை​யாகத் தெரி​வித்​துள்​ளது. ஈரானில் அரசுக்கு எதிராக கடந்த 28-ம் தேதி தொடங்​கிய போராட்டம் கலவர​மாக மாறியது. குறிப்​பாக ஹிஜாப் அணிவது உட்பட பல கட்​டுப்​பாடு​களை எதிர்த்து ஆயிரக்கணக்​கான பெண்​கள் போராட்​டத்​தில் இறங்கினர். இ​தில் 5,000-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ள​தாக அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்​டியது. இதை ஈரான் அரசு மறுத்​தது. இந்​நிலை​யில் போராட்​டத்​தில் இது​வரை...
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான குரோஷியாவில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் வியாழக்கிழமை (ஜன.22) அன்று குரோஷியா தலைநகரான ஸாகிரேப்பில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடந்துள்ளது. சம்பவத்தன்று அத்துமீறி இந்திய தூதரகத்துக்குள் நுழைந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர், அங்கு தாக்குதல் நடத்தி உள்ளனர். தொடர்ந்து அங்கிருந்த இந்திய...
கிரீன்​லாந்து விவ​காரம் எங்​களுக்கு தேவையற்ற விஷ​யம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரி​வித்​துள்​ளார். ஆர்​டிக் பகு​தி​யில் அமைந்​துள்ள கிரீன்​லாந்​து, ஐரோப்​பிய நாடான டென்​மார்க் ஆட்சி அதி​காரத்​தின் கீழ் உள்​ளது. பாது​காப்பு காரணங்​களுக்​காக கிரீன்​லாந்து தீவை அமெரிக்கா​வுக்கு வழங்க வேண்​டும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்​பந்​தம் அளித்து வரு​கிறார். மேலும், கிரீன்லாந்தில் வாழும் சுமார் 57 ஆயிரம் மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் டாலர் அளிப்பேன் என்றும்...
உலக சுகா​தார அமைப்​பில் இருந்து அமெரிக்கா நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக வில​கியது. இதனால் சர்​வ​தேச அளவில் பெரும் சர்ச்சை ஏற்​பட்​டுள்​ளது. ஐக்​கிய நாடு​கள் சபை​யின் அங்​க​மாக உலக சுகா​தார அமைப்பு செயல்​படு​கிறது. இதன் தலைமை அலு​வல​கம் சுவிட்சர்​லாந்​தின் ஜெனீவா நகரில் உள்ளது. உலகள​வில் சுகா​தா​ரம் தொடர்​பான பணி​களை இந்த அமைப்பு மேற்​கொள்​கிறது. உலக சுகா​தார அமைப்​பில் பெரும்​பாலான நாடு​கள் உறுப்பின​ராக உள்​ளன. இந்​நிலை​யில், உலக சுகாதார அமைப்​பில் இருந்து அமெரிக்கா நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக...
சீனாவின் மக்கள் தொகை குறித்து அண்மையில் வெளியான புள்ளிவிவரம் அந்நாட்டை கவலையில் ஆழ்த்தியதோடு, சர்வதேச ஊடகங்களில் கவனம் பெறும் செய்தியாகவும் மாறியுள்ளது. சீனா என்ற பேச்சை எடுத்தாலே அதன் பெருத்துக் கிடந்த மக்கள் தொகையும் கூடவே நினைவுக்கு வரும். அப்படியான அதிகப்படியான மக்கள் தொகையை தனது வளமாக சீனா கருதிய காலக்கட்டமும் உண்டு. ஆனால், 1970-களின் பிற்பாதியில் சீனா ‘ஒரே குழந்தை’ கொள்கையை அமல்படுத்த அது ஏற்படுத்திய விளைவுகள் இன்று...
இஸ்​ரேல்​ - ஹ​மாஸ் இடையி​லான போர் நிறுத்​தத்தை மேற்​பார்​வை​யிட ‘அமைதி வாரி​யம்’ (போர்டு ஆஃப் பீஸ்) என்ற புதிய அமைப்பை அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் சுவிட்​சர்​லாந்​தின் டாவோஸ் நகரில் முறைப்​படி தொடங்கி வைத்​தார். டாவோஸ் நகரில் நடை​பெற்று வரும் உலகப் பொருளா​தார மன்ற மாநாட்​டில் இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் கூறிய​தாவது: ‘போர்டு ஆஃப் பீஸ்’ அமைப்​பில் இணைய அனை​வரும் ஆர்​வம் காட்​டு​கின்​றனர். வருங்​காலத்​தில் ஐக்​கிய நாடு​கள் சபைக்கே இது...
பாகிஸ்​தானின் கராச்சி நகரில் உள்ள ‘குல் ஷாப்​பிங் பிளா​சா’ என்ற வணிக வளாகத்​தில் கடந்த வாரம் சனிக்​கிழமை தீ விபத்து ஏற்​பட்​டது. 36 மணி நேர போராட்​டத்​துக்​குப் பின், தீயணைப்பு படை​யினர் தீயை முற்​றி​லும் அணைத்​தனர். அங்கு உடல்​களை சேகரிக்​கும் பணி​கள் நடந்து வந்​தன. இதுவரை மொத்​தம் 61 பேரின் உடல்​கள் மீட்​கப்​பட்​டன. இவற்​றில் 11 பேரின் உடல்​களை மட்​டுமே அடை​யாளம் காண முடிந்​தது. 50 உடல்​களை அடை​யாளம் காண முடியாத...
ஆஸ்​திரேலி​யா​வின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்​தில் நேற்று மர்ம நபர்​கள் நடத்​திய துப்பாக்கிச்சூட்​டில் இரண்டு பெண்​கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். ஒரு​வர் படு​காயமடைந்​தார். இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் போலீ​ஸார் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: லேக் கார்​ஜெல்​லிகோ​வில் சுமார் 1,500 பேர் வசித்து வரு​கின்​றனர். இந்த நகரில் உள்ள ஒரு வீட்​டில் துப்​பாக்​கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. சம்பவ இடத்தை மீட்​புப் படை​யினர் வந்​தடைந்​த​போது அங்கு இரண்டு...
ஈரானில் நடை​பெற்ற போராட்​டத்​தில் இது​வரை 3,117 பேர் உயி​ரிழந்​துள்​ள​தாக அரசு தொலைக்​காட்சி முதல் முறை​யாகத் தெரி​வித்​துள்​ளது. ஈரானில் அரசுக்கு எதிராக கடந்த 28-ம் தேதி தொடங்​கிய போராட்டம் கலவர​மாக மாறியது. குறிப்​பாக ஹிஜாப் அணிவது உட்பட பல கட்​டுப்​பாடு​களை எதிர்த்து ஆயிரக்கணக்​கான பெண்​கள் போராட்​டத்​தில் இறங்கினர். இ​தில் 5,000-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ள​தாக அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்​டியது. இதை ஈரான் அரசு மறுத்​தது. இந்​நிலை​யில் போராட்​டத்​தில் இது​வரை...