Google search engine
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்மமான முறையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பற்றி எரிந்த கப்பலில் இருந்து 20 ஊழியர்கள் தப்பினர். இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்பது தெரியவில்லை. அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்ததால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர்...
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்மமான முறையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பற்றி எரிந்த கப்பலில் இருந்து 20 ஊழியர்கள் தப்பினர். இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்பது தெரியவில்லை. அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்ததால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர்...
இந்​தி​யா​வின் அதி​கரித்து வரும் எல்​என்ஜி எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்​யத் தயா​ராக இருப்​ப​தாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரி​வித்​துள்​ளார். கனடா பிரதமர் மார்க் கார்னி எக்ஸ் சமூக வலை​தளத்​தில் கூறியிருப்​ப​தாவது: வரும் 2040-ம் ஆண்​டுக்​குள் இந்​தி​யா​வின் எரிவாயு தேவை இரு மடங்​காக அதி​கரிக்​கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிசக்தி வல்​லரசு என்ற முறை​யில் இந்தியா​வின் அதி​கரித்து வரும் எரி​வாயு தேவையை பூர்த்தி செய்ய கனடா தயா​ராக உள்​ளது. உலகின் மிகக் குறைந்த...
அமெரிக்க, இஸ்​ரேலிய கூட்​டுப்​படை மற்​றும் ஈரானுக்கு இடையி​லான போர் நேற்று 12-வது நாளை எட்​டியது. ஈரான் தனது எல்​லையை ஒட்​டிய ஹார்​முஸ் ஜலசந்​தியை ஏற்கெனவே முடக்​கி​யுள்​ளது. அவ்​வழி​யாக செல்​லும் கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​படும் என மிரட்​டல் விடுத்​துள்​ளது. இதனால் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக செல்​லும் எண்​ணெய் கப்பல் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கண்​ணிவெடிகளை மிதக்கவிடும் ஈரானின் திட்​டத்​துக்கு எதி​ராக மேற்​கொள்​ளப்​பட்ட முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யில் 16 ஈரானிய கண்​ணிவெடி...
சவுதி அரேபி​யா​வின் அல்கார்ஜ் நகரில் உள்ள விமானப் படைத் தளத்தை அமெரிக்கா பயன்​படுத்தி வரு​கிறது. அந்த விமானப் படைத் தளத்தை குறி​வைத்து ஈரான் ராணுவம் நேற்று முன்​தினம் பல்​வேறு ஏவு​கணை​களை வீசி​யது. இதில் ஓர் ஏவு​கணை, இந்​தி​யர்​கள் உள்​ளிட்ட வெளி​ நாட்டு தொழிலா​ளர்​கள் தங்​கி​யிருந்த அடுக்​கு​மாடி குடி​யிருப்​பின் மீது விழுந்து வெடித்​துச் சிதறியது. இதில் 2 பேர் உயி​ரிழந்​தனர். 12 பேர் படு​கா​யம் அடைந்​தனர். இந்த தாக்​குதலில் இந்​தி​யர்​கள் உயி​ரிழக்​க​வில்லை...
மத்திய கிழக்கில் போர் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், இன்று (மார்ச் 10) அதிகாலையில் சவுதி அரேபியா மற்றும் குவைத்தை நோக்கி ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. ஈரான் இன்று வளைகுடா நாடுகளில் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அதே நேரத்தில், வடக்கு ஈராக்கில் நடந்த வான்வழித் தாக்குதலில் ஐந்து ஈரானிய ஆதரவு போராளிகள் கொல்லப்பட்டனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் மற்றும் பஹ்ரைனில் இன்று...
“ஈரானின் தற்போதைய ராணுவம் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மக்களுடன் இணைய வேண்டும். அவ்வாறு செய்தால், சுதந்திரமான ஈரானில் அவர்களுக்கு ஒரு இடம் கிடைக்கும்” என்று ஈரானின் நாடுகடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெஸா பஹ்லவி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஈரான் பட்டத்து இளவரசர் ரெஸா பஹ்லவி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஈரானில் மக்களால் நடத்தப்பட்ட லயன் மற்றும் சூரிய புரட்சி ஆகியவை வீரத்தின் உச்சபட்ச பாராட்டுக்குரியது. அப்போது தெருவில்...
இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு இன்று குழாய் வழியாக 5,000 டன் டீசல் வழங்கப்பட உள்ளது. இந்த டீசல் பர்பதிபூர் எல்லை வழியாக வங்கதேசத்திற்குள் குழாய் வழியாக அனுப்பப்படும். இதுகுறித்து பேசிய வங்கதேச பெட்ரோலியக் கழகத்தின் (பிபிசி) தலைவர் முகமது ரெசானூர் ரஹ்மான்,"இந்தியாவுடன் எங்களுக்கு ஒரு ஒப்பந்தம் உள்ளது, அந்த ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் குழாய் வழியாக இந்தியா வங்கதேசத்திற்கு 1,80,000 டன் டீசலை வழங்கும். இப்போது வழங்கப்படும் 5,000 டன் டீசல்...
ஈரானில் ஆட்சியை மாற்றுவது அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும், அடக்குமுறை அமைப்பில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கி 10 நாட்கள் ஆகின்றன. தொடர்ந்து போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால், உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்தப் போர் தொடருமானால், அது சர்வதேச அளவில் மிகப் பெரிய...
லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸை கொண்டு அண்மையில் தாக்குதல் நடத்தியதாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இயங்கி வரும் அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டுள்ள மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு (ஹெச்.ஆர்.டபிள்யூ) வைத்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த வாரம் 3-ம் தேதி அன்று இஸ்ரேல் தரப்பு லெபனான் மீது நடத்திய தாக்குதலில் வெடி மருந்துகளில் வெள்ளை பாஸ்பரஸை...