ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு பிரார்த்தனை தலைநகர் டெஹ்ரானில் நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
கமேனியின் மகன்களான முஸ்தபா, மீசம் மற்றும் மசூத் கமேனி ஆகியோர் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன், நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் புரட்சிகர பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) தளபதி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
இருப்பினும், கடந்த மார்ச் மாதம் ஈரானின் புதிய...
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் கூடியிருந்த ஈரானிய தலைவர்களை ஒரே குண்டில் அமெரிக்காவால் கொல்ல முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசியதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆர்மீனியாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட சமூக வலைதளப் பக்க பதிவில், “மனிதர்களை வேண்டுமானால் குண்டு வீசி கொல்ல முடியும், ஆனால் அவர்களின் மனதில் திடமாக பதிந்துள்ள கொள்கைகளை ஒரு போதும்...
இலங்கையின் மேற்குக் கடற்கரை நகரமான நீகும்போவில் உள்ள சிறையில் நேற்று ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். இந்த சிறையில் 1800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 2 கோஷ்டிகளுக்கு இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது.
இதில் இரு கைதிகள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்ததனர். படுகாயமடைந்த 34 கைதிகள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த மோதலின்போது, சிறையில் டெங்கு காய்ச்சல் பரவுவதைக் கண்டித்து பெண் கைதிகள் குழு ஒன்று...
செங்கடலில் ஏமன் நாட்டு கடற்கரைக்கு அருகே சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்று, அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய மர்மக் கொள்ளையர் கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக பிரிட்டன் ராணுவம் நேற்று தெரிவித்துள்ளது.
ஏமனின் கடலோர நகரமான ஹொடைடாவிற்கு தென்மேற்கே 30 கடல் மைல் (சுமார் 55 கிலோமீட்டர்) தொலைவில் இத்தாக்குதல் நடந்துள்ளதாக பிரிட்டன் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. தங்களுக்கு நேர்ந்த இந்தத் தாக்குதல் குறித்து கப்பல் ஊழியர்களே அதிகாரப்பூர்வமாகத்...
டிட்வா புயல் பாதிப்பு: இந்தியா அறிவித்த ரூ.4,050 கோடியை பெற்றுக்கொள்ள இலங்கை அமைச்சரவை ஒப்புதல்
admin - 0
இலங்கையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கத்தில் டிட்வா புயல் தாக்கியது. இந்த புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா அறிவித்த ரூ.4,050 கோடி நிதியுதவியை பெற்றுக் கொள்வதற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டிட்வா புயலால் இலங்கையில் 643 பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும், பெரும் சேதமும் ஏற்பட்டது. ஏற்கெனவே, பொருளாதாரப் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கையில், டிட்வா புயல் பேரிடரால் ஏற்பட்ட சேதத்தை சீர்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து...
மோட்டார் சைக்கிள் திருடர்களை டேப்பால் கட்டி வைத்த முகமூடி மனிதர்: மெக்சிகோவில் வைரலாகும் புகைப்படம்
admin - 0
மெக்சிகோ நாட்டின் ஜாலிஸ்கோ மாகாணத்தின் லாகோஸ் டி மொரேனோ நகராட்சி உட்பட பல்வேறு பகுதிகளில் சிலர் மோட் டார் சைக்கிள் திருடர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, மின்சாரக் கம்பங்களில் கட்டி வைக்கப்பட்டு இருந்தனர். இந்த சம்பவத் தில் அவர்களது உடல் டேப்பால் ஒட்டப்பட்டு கட்டி வைக்கப்பட்டிருந்தது.
ஜாலிஸ்கோவின் பல பகுதிகளில் இது போன்று மோட்டார் சைக்கிள் திருடர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள், டேப் மூலம் கட்டி வைக்கப்பட்ட நிலையில் கண்...
பாலஸ்தீன குழந்தைகளை இஸ்ரேல் ‘குறி’ வைத்ததன் கொடூர விளைவுகள் – ஐ.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
admin - 0
‘இஸ்ரேல் ராணுவமும், அதிகாரிகளும் சேர்ந்து வேண்டுமென்றே, திட்டமிட்டு பாலஸ்தீன குழந்தைகளை குறிவைத்து கொலை செய்து, இன அழிப்பில் ஈடுபட்டுள்ளனர். மனிதநேயத்துக்கு எதிராக போர்க் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்’ என்று ஐ.நா.வின் சுயாதீன விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே தொடங்கிய போரிலிருந்து இதுவரை பாலஸ்தீன குழந்தைகளுக்கு எதிராக நடந்த வன்முறைகள், அத்துமீறல்கள், கொடூரங்கள் குறித்து ஐ.நா.வின் சுதந்திரமான சுயாதீன சர்வதேச...
தாய்லாந்தின் முக்தஹான் மாகாணத்தை சேர்ந்த சுமார் 35 துறவிகள், தலைநகர் பாங்காக் நகரில் இருந்து வடகிழக்கே சுமார் 600 கி.மீ. தொலைவில் நேற்று புனிதப் பயணத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்கள் மீது 11 வயது சிறுவன் ஓட்டி வந்த டிரக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 5 துறவிகள் அதே இடத்தில் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பல துறவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர்....
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று முன்தினம் இரவு நடத்திய ட்ரோன் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி வந்தது. இதன் காரணமாக ரஷ்யாவில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. எனவே, உக்ரைனுக்கு மிகப் பெரியளவில் பதிலடி கொடுக்க ரஷ்யா முடிவு செய்தது.
உக்ரைன் மீது நேற்று முன்தினம் இரவு 74...
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. 3 நாட்கள் நீடித்த இந்த மோதல் பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோளையடுத்து முடிவுக்கு வந்தது.
அப்போது முதல் இந்தியா பாகிஸ்தான் இடையே தூதரக அளவிலான பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. இருநாட்டு விமான போக்குவரத்துக்கு எல்லையில் வான்வெளிகளும் மூடப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக பாகிஸ்தான் மக்கள் இந்தியா வருவதும், சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு புனித பயணம் செல்வதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த 61...









