ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 13 பேர் உயிரிழப்பு – பிரதமர் தலைமையில் பேரிடர் நிவாரண குழு அமைப்பு
admin - 0
ஜப்பானின் தெற்குப் பகுதியில் கியூசு தீவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தில், செவ்வாய்க் கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்ததாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், நிலநடுக்கத்தின் பாதிப்புகள் அதிகமாக இருப்பதால், தனது தலைமையில் அவசரகால பேரிடர் நிவாரணக் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
ஜப்பானின் தெற்குப் பகுதியில் கியூசு தீவு உள்ளது. இங்கு குமாமோட்டோ பகுதியில் நேற்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது....
தீவிரவாதத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் காரணமாக டெலிகிராம் மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவை தேடப்படும் குற்றவாளி என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்யாவின் பிரதான உள்நாட்டு பாதுகாப்பு முகமை புதன்கிழமை அன்று கூறியதாவது: ரஷ்யாவில் சைபர் மோசடி, கூட்டுப் படுகொலை, தீவிரவாதம் மற்றும் பல்வேறு நாசவேலைகளை திட்டமிடும் உக்ரைன் உளவுத்துறை, தீவிரவாத அமைப்புகள் திட்டமிடவும், அதை அரங்கேற்றவும் டெலிகிராம் தளத்தை பயன்படுத்துகிறது.
அப்படி டெலிகிராமில் ஆக்டிவாக உள்ள சேனல்கள், சாட்களை அந்நிறுவனம்...
குறைந்த கட்டணத்தில் சுற்றுலா செல்ல விசா கிடைத்ததன் மூலம் 3 இந்திய இளைஞர்கள் தாய்லாந்து சென்றுள்ளனர். இந்த சுற்றுலாவுக்கு சுமார் ரூ.2 லட்சம் செலுத்தி உள்ளனர்.
கடந்த 21-ம் தேதி சுவர்ணபூமி விமான நிலையத்துக்கு வந்த அவர்களை, சுற்றுலா ஏற்பாடு செய்தவர்கள் என்று கூறி டாக்ஸி மூலம் பட்டாயாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பாங் லாமுங் மாவட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவர்களின் கை, கால்களை கட்டிப் போட்டு...
தொழிலதிபர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: இன்னும் 10 ஆண்டுகளில் மனிதர்கள் ஏஐ-யிடம் தங்கள் கட்டுப்பாட்டை இழப்பார்கள். 2036-ம் ஆண்டுக்குள் உலகம் ரோபோக்கள் வசம் செல்லும். ஏஐ மனிதகுலத்தையே அழிப்பதற்கு 10 முதல் 20% வாய்ப்புகள் உள்ளன.
அதிகார அமைப்பில் விரைவில் மாற்றம் ஏற்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அறிவையும் ஏஐ விஞ்சிவிடும். ஒரு விஷயத்தை மனிதர்களை விட...
ஜப்பானின் தெற்குப் பகுதியான குமாமோட்டா மாகாணத்தில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக இடிந்து விழுந்த வணிக வளாகத்தில் பலர் சிக்கிக்கொண்ட நிலையில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
குமாமோட்டோ மாகாணத்தில் சுமார் 7 லட்சம் மக்கள் வசிக்கும் மத்திய கியூஷு தீவின் மிகப் பெரிய நகரமான குமாமோட்டோவுக்கு தெற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்துள்ளதாக ஜப்பான் வானிலை...
இலங்கை, வங்கதேசம், நேபாளம், இந்தியா என்று தெற்காசிய நாடுகளில் 2022-ல் தொடங்கி ஜென்ஸீ தலைமுறை இளைஞர்களின் போராட்டமும், அதன் மூலம் நிகழ்ந்த ஆட்சி, அரசியல் மாற்றங்களும் உலகையே திரும்பிப் பார்க்கவைத்துவிட்டன. இந்தப் பட்டியலில் அண்டை நாடான பாகிஸ்தான் இடம்பெறவில்லை. பாகிஸ்தான் ஜென்ஸீக்கள் அப்படியொரு போராட்டத்தை முன்னெடுக்க முடியாததன் பின்புலத்தைப் பார்ப்போம்.
அத்தனை காரணிகள் இருந்தும்...
இத்தனைக்கும் அரசுக்கு எதிரான ஒரு பெரிய புரட்சி வெடிக்கத் தேவையான அளவு பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதற்றம்: தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் 20 பேர் சுட்டுக் கொலை
admin - 0
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) நடைபெற்று வரும் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் 20 பேரை சுட்டுக் கொன்றதால் பதற்றம் நிலவுகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, 3 கட்டங்களாக ஆகஸ்ட் 10-ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூலை 27 அன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், தேர்தலை புறக்கணிக்கக் கோரி ‘ஜாயிண்ட் அவாமி ஆக்சன் கமிட்டி’...
ஜப்பானின் தெற்குப் பகுதியில் கியூசு தீவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தில், நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது.
இதைத் தொடர்ந்து, ஒரு மீட்டர் (3.28 அடி) உயரம் வரை அலைகள் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக...
வங்கதேச அதிபர் சஹாபுதீன் தனது பதவிக் காலம் முடிவ தற்கு முன்பே பதவியை ராஜினாமா செய்துள்ளார். வங்கதேச அதிபராக கடந்த 2023-ம் ஆண்டு பதவியேற்றவர் சஹாபுதீன்(76). இவர் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் கூட்டணியில் இருந்தவர்.
வங்கதேசத்தில் நீதிபதியாகவும் பணியாற்றியவர். வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
ஆனால் சஹாபுதீன் அதிபர் பதவியில் தொடர்ந்தார். இப்பதவியில் சஹாபுதீன்...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த 25% வரிதிப்பு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஏற்றுமதியாளர்களுக்கு நிதியுதவி வழங்கவும், மாற்று சந்தைகளைத் தேடவும் பிரேசில் நடவடிக்கை எடுக்க உள்ளது. குறிப்பாக, ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா சில திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, ஏற்றுமதியாளர்கள் புதிய சர்வதேச வாடிக்கையாளர்களைக் கண்டறிய தனது அரசு உதவும் என்று தெரிவித்துள்ளார். பிரேசில்...










