ஈரானும் அமெரிக்காவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. எல்லாம் சரியாகச் சென்றால் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) ஈரானும் அமெரிக்காவும் போரை நிறுத்திக் கொள்ளும் அந்த ஒப்பந்தம் ஸ்விட்சர்லாந்தில் கையெழுத்தாகிவிடும். அதை அமைதி ஒப்பந்தம் என்பதைவிட புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றே சம்பந்தப்பட்ட நாடுகள் அழைக்கின்றன. காரணம் அமைதி ஒப்பந்தம் சட்டப்பூர்வமான பிணைப்பு கொண்டது. ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தம் அப்படியானது அல்ல.
ஒப்பந்தம் எந்த வகையிலானதாக இருந்தாலும் சரி. அது...
மத்திய கிழக்கில் கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இரு நாடுகளும் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆன்லைன் மூலமாக கையெழுத்திட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோர் இந்த தொடக்கநிலை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான...
அமெரிக்கா – ஈரான் இடையே ஜூன் 19-ல் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து: 2 மாதங்களாக நீடித்த இழுபறிக்கு முடிவு
admin - 0
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் 19-ம் தேதி கையெழுத்தாகிறது. ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாக திறக்கப்படுகிறது. அங்கு அமெரிக்க கடற்படையின் முற்றுகையும் உடனடியாக விலக்கி கொள்ளப்படுகிறது.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்ததால், அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதலை தொடங்கின. இதில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அலி கமேனி உட்பட பலர் உயிரிழந்தனர்....
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க ஸ்லோவேக்கியா பிரதமர் வலியுறுத்தல்
admin - 0
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும் என்று ஸ்லோவேக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ வலியுறுத்தி உள்ளார்.
பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் இரவு ஸ்லோவேக்கியா தலைநகர் பிராடிஸ்லாவாவுக்கு சென்றார். அந்த நாட்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோவை அவர் நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: இந்தியா, ஸ்லோவேக்கியா இடையிலான வர்த்தக...
நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இடைக்கால போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சற்று இழுபறி நிலவிய சூழலில் தற்போது இரண்டு தரப்பும் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன. வரும் வெள்ளிக்கிழமை அன்று ஜெனீவா நகரில்...
இந்தோனேசியாவில் இன்று காலை 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வலுவான நில அதிர்வுகளும் ஏற்பட்டன.
செவ்வாய்க்கிழமை காலை பாலி மற்றும் மத்திய சுலவேசியின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நில அதிர்வுடன் தொடர்ந்த நிலநடுக்கம் ஒரு நிமிடத்திற்கும் மேலாக வலுவாக நீடித்தது. இதனால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த எந்தத் தகவலும் உடனடியாகக் கிடைக்கவில்லை.
மத்திய...
பிரான்ஸில் ‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’ மாநாடு: அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு
admin - 0
பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் அந்த நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். இரு தலைவர்களும் இணைந்து ‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’ மாநாட்டை தொடங்கி வைத்தனர்.
பிரான்ஸ், ஸ்லோவேக்கியா நாடுகளில் பிரதமர் மோடி 6 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து கடந்த 13-ம் தேதி அவர் பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், பிரான்ஸின் நீஸ் நகரில் ‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’ என்ற...
அமெரிக்காவுடன் செய்து கொள்ளும் அமைதி வரைவு ஒப்பந்தத்தில், அணு ஆயுதங்களை தயாரிக்கவோ, வாங்கவோ மாட்டோம் என ஈரான் ஒப்புக் கொண்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமைதி ஒப்பந்தம் ஓரிரு நாளில் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ம்தேதி போர் தொடங்கியது. அதன்பின் இருதரப்பு இடையே கடந்த ஏப்ரல் 8-ம் தேதி சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இருதரப்பு இடையே அமைதி...
ஓமன் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பதற்றம் நீடித்தது. இந்திய மாலுமிகள் சென்ற 3 எண்ணெய் கப்பல்கள், எச்சரிக்கையை மீறி ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்றதால் அவற்றின் மீது அமெரிக்கப்படை தாக்குதல் நடத்தி முடக்கியது. இதில் ஒரு கப்பலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் ஓமன் கடல் பகுதியில் இருந்து 80 நாட்டிக்கல் மைல் தொலைவில் எம்எஸ்வி விராட் 1 என்ற இந்திய கப்பலில் இன்ஜின் பழுதடைந்து...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது. வரும் வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி ஒப்பந்தம் இறுதியான சூழலில் லெபனான் உள்ளிட்ட அனைத்து போர் முனைகளிலும் ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாக கப்பல் போக்குவரத்துக்கு...










