Google search engine
கொலம்பியா அரசு 80 நீர்​யானை​களைக் கொல்ல முடிவு செய்​துள்​ளது. இவற்றை தடுத்து தன்​னிடம் ஒப்​படைக்க தொழில​திபர் ஆனந்த் அம்பானி வேண்டுகோள் விடுத்​துள்​ளார். கொலம்​பி​யா​வின் கோகைன் போதைப் பொருள் கடத்​தல் மன்​ன​னாக திகழ்ந்​தவர் பாப்லோ எஸ்​கோ​பார். இவருக்கு லத்​தீன் அமெரிக்​கா​வில் மிகப் பெரிய தனி​யார் உயி​ரியல் பூங்கா அமைக்க வேண்​டும் என்​பது ஆசை. இதற்​காக கடந்த 1980-ம் ஆண்​டு​களில் 3 பெண் நீர்​யானை​கள் மற்​றும் ஒரு ஆண் நீர்​யானை​ கொலம்​பி​யா​வுக்கு இறக்​குமதி...
வரலாற்று சிறப்பு மிக்க கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் வழங்குமாறு பிரிட்டன் மன்னர் சார்லஸிடம் வலியுறுத்த உள்ளதாக நியூயார்க் நகர மேயர் ஜோரான் மம்தானி கூறியுள்ளார். பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். அங்கு அந்நாட்டு அதிபர் டொனல்டு ட்ரம்ப்பை அவர்கள் சந்தித்தனர். வெள்ளை மாளிகையில் அவர்களுக்கு அமெரிக்கா அரசு முறை வரவேற்பை அளித்தது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நியூயார்க் நகர மேயர் ஜோரான்...
இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தானின் பகுதி என நேபாள ஏர்லைன்ஸின் நெட்வொர்க் மேப்பில் இடம்பெற்றிருந்தது. இதற்கு வரைபடத்தில் துல்லியம் இல்லாததுதான் காரணம் சொல்லி மன்னிப்பு கோரியுள்ளது அந்த விமான நிறுவனம். இது குறித்து விரிவாகப் பார்ப்போம். நேபாள அரசுக்கு சொந்தமான விமான நிறுவனம்தான் நேபாள ஏர்லைன்ஸ். புதன்கிழமை அன்று தங்களது விமான நிறுவன சேவை கிடைக்கும் நெட்வொர்க் குறித்த வரைபடம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தது. அதில் டெல்லி,...
அமெரிக்கா தனது வாக்​குறு​தியை மீறிய​தால், ஹார்முஸ் ஜலசந்​தியை மீண்​டும் மூடு​வ​தாக ஈரான் அறி​வித்​துள்​ளது. அமெரிக்கா - ஈரான் இடையே சண்டை நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்டு முதல் கட்ட பேச்​சு​வார்த்தை தோல்​வியடைந்​தது. இந்​நிலை​யில் இஸ்​ரேல் - லெப​னான் இடையே சண்டை நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்​ட​தால், ஹார் முஸ் ஜலசந்​தியை திறப்​ப​தாக ஈரான் அறி​வித்​தது. இதையடுத்து ஈரான் துறை​முகங்​கள் மீதான கடற்​படை முற்​றுகை விலக்கி கொள்​ளப்​படும் என அமெரிக்கா வாக்​குறுதி அளித்​திருந்​தது. இந்​நிலை​யில் அமெரிக்கா...
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிய நிலையில், “எங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானின் அனைத்து எரிசக்தி நிலையங்கள், அனைத்து பாலங்களும் தகர்க்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “கடந்த சனிக்கிழமை ஹார்முஸ் ஜலசந்தியில் பிரான்ஸ், பிரிட்டனை சேர்ந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. இது போர் நிறுத்த ஒப்பந்த மீறல்...
ஹார்முஸ் ஜலசந்தி​யில் இந்​திய கப்பல்களுக்கு அனு​மதி மறுத்த விவ​காரத்​தில் சுமுக தீர்வு காணப்​படும் என ஈரான் உச்ச தலை​வரின் பிர​தி​நிதி தெரிவித்​துள்​ளார். அமெரிக்​கா போர் நிறுத்த விதிகளை மீறியதாக, ஹார்முஸ் ஜலசந்​தியை மீண்​டும் மூடு​வ​தாக ஈரான் நேற்று முன்​தினம் அறி​வித்​தது. ஜலசந்தி திறக்கப்படும் என்ற அறிவிப்பு அதற்கு முன் வெளியானதால், 2 இந்​தி​ய எண்​ணெய்க் கப்​பல்​கள் பயணத்தைத் தொடர்ந்தன. ஆனால், ஈரானிய புரட்​சிகர காவல்​ படை ஒரு கப்​பல் மீது துப்​பாக்​கிச்...
அமெரிக்கா​வுடன் ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளா​விட்​டால் ஈரானின் அனைத்து எரிசக்தி நிலை​யங்​கள், அனைத்து பாலங்​களும் தகர்க்​கப்​படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் இறுதி எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே போர் நடை​பெற்று வந்​தது. கடந்த 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. இந்த போர் நிறுத்​தம் வரும் 22-ம் தேதி​யுடன் நிறைவடைய உள்ளது. இதனிடையே...
உக்ரைன் ட்ரோன்​கள் மூலம் நடத்​தும் தாக்குதலால் ரஷ்​யா​வுக்கு தின​மும் ரூ.926 கோடி இழப்பு ஏற்படுகிறது. ரஷ்​யா​வுக்கு அதிக வரு​வாய் ஈட்​டித் தரும் தொழில் கச்சா எண்​ணெய் விற்​பனை​யும் முக்​கிய​மானது. அதனால், ரஷ்யா​வின் கச்சா எண்​ணெய் சுத்​தி​கரிப்பு மையங்​கள், சேமிப்பு கிடங்​கு​கள், துறை​முகங்​கள் மீது உக்​ரைன் ட்ரோன் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. ரஷ்​யா​வில் உள்ள 10 பெரிய கச்சா எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களில் டுவாப்சி சுத்​தி​கரிப்பு நிலை​யம், ரோஸ்​நெஃப்ட் சுத்​தி​கரிப்பு மையம் ஆகிய​வை​யும்...
ஈ​ரானுக்​கும் அமெரிக்கா​வுக்​கும் இடையே போர் பதற்​றம் நிலவி வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்​பல்​களின் பாது​காப்​பை​யும், தடையற்ற போக்​கு​வரத்​தை​யும் உறுதி செய்ய வேண்​டும் என்று ஈரான் அரசுக்கு முதன்​முறை​யாக சீனா கோரிக்கை விடுத்துள்​ளது. ஈரான் வெளி​யுறவுத் துறை அமைச்​சர் அப்​பாஸ் அராக் சியுடன் புதன்​கிழமை தொலைபேசி​யில் உரை​யாடிய சீன வெளி​யுறவுத் துறை அமைச்​சர் வாங் யீ கூறி​யுள்​ள​தாவது: தற்​போதைய சூழல் மோதலுக்​கும் அமை​திக்​கும் இடையி​லான ஒரு முக்​கிய​மான கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. அமை​திக்​கான ஒரு...
இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகள் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பிபி நெதன்யாகு ஆகியோருடன் மிகச்சிறந்த உரையாடல்களை மேற்கொண்டேன். தங்கள் நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்டும் வகையில், இன்று முதல்  10 நாட்கள் போர் நிறுத்தத்தைத் தொடங்க இந்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்....