Google search engine
காங்கோ நாட்​டில் ஏற்​பட்ட சுரங்க விபத்​தில் 200-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். பலர் காயமடைந்​துள்​ளனர். ஏராள​மானோரை காண​வில்​லை. ஆப்​பிரிக்க கண்​டத்​தின் மத்​திய பகு​தி​யில் உள்ள காங்கோ நாட்டில் சுமார் 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக உள்​நாட்​டுப் போர் நீடித்து வரு​கிறது. சுமார் 120-க்​கும் மேற்​பட்ட கிளர்ச்​சிக் குழுக்​கள் காங்​கோ​வின் பல்​வேறு பகு​தி​களை தங்​கள் கட்​டுப்​பாட்​டின் கீழ் வைத்​துள்​ளன. காங்​கோ​வின் வடக்​குப் பகு​தி​யில் எம்23 என்ற கிளர்ச்​சிக் குழு செயல்​படு​கிறது. இந்த குழு கோமா,...
சீன அதிபர் ஜி ஜின்​பிங் அந்த நாட்​டின் மத்​திய ராணுவ கமிஷனின் (சிஎம்​சி) தலை​வ​ராக செயல்​படு​கிறார். இந்த கமிஷனின் கட்​டுப்​பாட்​டின் கீழ் சீன ராணுவம், கடற்​படை, விமானப்​படை, ஏவு​கணைப் படை ஆகியவை செயல்​படு​கின்​றன. சிஎம்சி அமைப்​பின் துணைத் தலை​வ​ராக ஜாங் யூக்​ஸியா பதவி வகித்து வந்​தார். ஊழல் குற்​றச்​சாட்​டு​களின் ​பேரில் சில நாட்​களுக்கு முன்பு அவர் பதவி நீக்​கம் செய்​யப்​பட்​டார். சிஎம்சி அமைப்​பின் பணி​யாளர் பிரிவு தலை​வ​ராக பணியாற்றிய லீயு...
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படைகளுக்கும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்துக்கும் இடையே கடந்த சில நாட்களாக நடந்து வரும் சண்டையில் இருதரப்பிலும் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்தபோது, பலுசிஸ்தான் பலூச் மன்னரின் கீழ் தனி நாடாக இருந்து வந்தது. அதன் பின்னர், பாகிஸ்தான் அதனை தன்னோடு இணைத்துக்கொண்டது. அது முதல், அங்கு அடிக்கடி மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் எனும் அமைப்பு,...
அரசு வீட்டு வசதி திட்டத்தில் நிலம் ஒதுக்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசு வீட்டு வசதி திட்டத்தின் மூலம் 7,200 சதுர அடி கொண்ட இரண்டு மனைகள் ஒதுக்கியதில் விதிகள் மீறப்பட்டு, முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம் ஷேக் ஹசீனா, அவரது மருமகன்...
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு கடந்த ஓர் ஆண்டுகாலமாக சுமுகமானதாக அமையவில்லை. வரி விதிப்பு, வர்த்தக உறவு என பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளன. இந்த சூழலில் திங்கட்கிழமை (பிப்.2) அன்று இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி உடன் ட்ரம்ப் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டிருந்தார்....
தமிழக கோ​யில்​களில் இருந்து கடத்​தப்​பட்ட நடராஜர் வெண்கல சிலை உட்பட 3 சிலைகளை இந்​தி​யா​விடம் ஒப்​படைக்க அமெரிக்க அருங்​காட்​சி​யகம் ஒப்​புக் கொண்​டுள்​ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் ‘ஸ்​மித்​சோனியன் தேசிய அருங்​காட்​சி​யகம்’ உள்​ளது. இந்த அருங்​காட்​சி​யகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வின் தமிழகக் கோயில்​களில் இருந்து சட்​ட​விரோத​மாகக் கடத்​தப்​பட்ட 3 வெண்கல சிலைகளை திருப்பி ஒப்​படைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. கடந்த 10-ம் நூற்​றாண்டை சேர்ந்த ஷிவா நடராஜர் சிலை, 12-ம் நூற்​றாண்டை சேர்ந்த...
சீனா​வுடன் வர்த்​தகம் செய்ய கனடா ஒப்​பந்​தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்த ஒப்​பந்​தப்​படி கனடா வர்த்​தகத்​தில் ஈடு​பட்​டால், கனடா பொருட்​களுக்கு 100 சதவீத வரி விதிக்​கப்​படும் என எச்சரித்தார். இந்​நிலை​யில் அமெரிக்​கா​வின் கல்ப்​ஸ்ட்​ரீம் ஏரோஸ்​பேஸ் நிறு​வன விமானங்​களுக்​கு,கனடா அங்​கீ​காரம் வழங்​க​வில்லை என்​றால், அமெரிக்​கா​வில் விற்​பனை செய்​யப்​படும் கனடா தயாரிப்பு விமானங்​களுக்கு 50 சதவீத வரி விதிக்​கப்​படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​து உள்​ளார். மேலும்,...
இன்று (ஜனவரி 31) காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பல குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள மருத்துவமனைகள் தெரிவித்தன. இது அக்டோபர் மாத போர்நிறுத்தத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக உயர்ந்த உயிரிழப்புகளில் ஒன்றாகும். இந்தத் தாக்குதல்கள் காசா முழுவதும் உள்ள இடங்களில் நடந்துள்ளது. கான் யூனிஸில் உள்ள முகாமில் நடந்த தாக்குதல் தீ விபத்தை ஏற்படுத்தியதாகவும், இதில் ஒரு தந்தை, அவரது மூன்று...
காங்கோ நாட்​டில் ஏற்​பட்ட சுரங்க விபத்​தில் 200-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். பலர் காயமடைந்​துள்​ளனர். ஏராள​மானோரை காண​வில்​லை. ஆப்​பிரிக்க கண்​டத்​தின் மத்​திய பகு​தி​யில் உள்ள காங்கோ நாட்டில் சுமார் 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக உள்​நாட்​டுப் போர் நீடித்து வரு​கிறது. சுமார் 120-க்​கும் மேற்​பட்ட கிளர்ச்​சிக் குழுக்​கள் காங்​கோ​வின் பல்​வேறு பகு​தி​களை தங்​கள் கட்​டுப்​பாட்​டின் கீழ் வைத்​துள்​ளன. காங்​கோ​வின் வடக்​குப் பகு​தி​யில் எம்23 என்ற கிளர்ச்​சிக் குழு செயல்​படு​கிறது. இந்த குழு கோமா,...
சீன அதிபர் ஜி ஜின்​பிங் அந்த நாட்​டின் மத்​திய ராணுவ கமிஷனின் (சிஎம்​சி) தலை​வ​ராக செயல்​படு​கிறார். இந்த கமிஷனின் கட்​டுப்​பாட்​டின் கீழ் சீன ராணுவம், கடற்​படை, விமானப்​படை, ஏவு​கணைப் படை ஆகியவை செயல்​படு​கின்​றன. சிஎம்சி அமைப்​பின் துணைத் தலை​வ​ராக ஜாங் யூக்​ஸியா பதவி வகித்து வந்​தார். ஊழல் குற்​றச்​சாட்​டு​களின் ​பேரில் சில நாட்​களுக்கு முன்பு அவர் பதவி நீக்​கம் செய்​யப்​பட்​டார். சிஎம்சி அமைப்​பின் பணி​யாளர் பிரிவு தலை​வ​ராக பணியாற்றிய லீயு...