Google search engine

சென்னையின் எஃப்சி அபார வெற்றி!

ஐஎஸ்எல் தொடரில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி, ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் மோதின. இதில், சென்னையின் எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 21-வது நிமிடத்தில் சென்னையின்...

நியூஸிலாந்து பேட்டிங்கில் இருந்து பாடம் கற்குமா இங்கிலாந்து?

பாஸ்பால் மாயையில் உழன்று கொண்டிருக்கும் இங்கிலாந்து ஆஷஸ் ஒன்றையே, கொக்கிற்கு ஒன்றே மதி என்று மனதில் கொண்டு மற்ற தொடர்களை ஏனோதானோவென்று ஆடி தொடர் தோல்விகளைச் சந்திப்பதை ஒரு பெருந்தன்மையாகக் கொண்டுள்ளது. குறிப்பாக 2023...

சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து கம்மின்ஸ், ஹேசில்வுட் விலகல்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர்...

இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி: ஷுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல் அபாரம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து...

எனக்கும் அபிஷேக் சர்மாவுக்கும் போட்டியா? – இல்லை என மறுக்கும் ஷுப்மன் கில்

இந்திய ஒருநாள் அணியில் துணைக் கேப்டனான ஷுப்மன் கில், தனக்கும் அபிஷேக் சர்மாவுக்கும் இடையே ‘நச்சுப் போட்டி’ எதுவும் இல்லை என்று மறுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்கவுள்ள நிலையில் அபிஷேக் சர்மா...

அதிவேக பவுலர் மயங்க் யாதவ் நிலை என்ன? – ஜாகீர் கான் விளக்கம்

மணிக்கு 154 கி.மீ வேகம் வரை வீசக்கூடிய ஐபிஎல் கண்டுப்பிடிப்பான மயங்க் யாதவ், 2025 ஐபிஎல் சீசனிலிருந்து அப்படியே இந்திய அணி வரை நீண்ட தூரம் இடைவெளி இல்லாமல் செல்ல வேண்டும் என்று...

11 மணி நேரம் 42 நிமிடங்களில் முடிந்த டெஸ்ட்: இங்கிலாந்தின் மறக்க முடியாத படுதோல்வி இதுதான்!

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக 1984-ம் ஆண்டு இங்கிலாந்து அணி நியூஸிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டு இந்திய அணி கடந்த 2002 தொடரில் அங்கு சிக்கியது போன்ற ஒரு படுமோசமான கிறைஸ்ட்சர்ச் பிட்சில் சிக்கிப்...

நாக்பூரில் இன்று முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்...

இந்திய கிரிக்கெட் வீராங்கனை திரிஷாவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை

இந்திய கிரிக்கெட் வீராங்கனை கோங்கடி திரிஷாவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையை தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி வழங்கிப் பாராட்டினார். மலேசியாவில் சமீபத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் டி-20...

திமுத் கருணரத்னே ஓய்வு

இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை (6-ம் தேதி) காலே நகரில் தொடங்குகிறது. இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

இறச்சகுளத்தில் விபத்துக்குள்ளான டாரஸ் லாரி

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் வழியாக கனிமங்களை ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி ஒன்று நேற்று தனியார் கல்லூரிக்குச் செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குளக்கரை புதருக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியை அங்கிருந்து...

நாகர்கோவிலில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சஜ்ஜார் ஜாஹீர் (49), தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி...

குருந்தன்கோடு: தமிழ்நாடு அரசின் புகைப்படக்கண்காட்சி

குளச்சல், குருந்தன்கோடு பகுதிகளில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நேற்று நடைபெற்றது. முதலமைச்சர்...