தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள காலி இடங்களில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, பொதுத்தேர்வு நடைபெறும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், டிஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர்கள் என மொத்தம் 1,996 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி,...
சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில் சூலூர்பேட்டை யார்டில் பொறியியல் பணி காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டைக்கு வரும் 19, 21 ஆகிய தேதிகளில் நண்பகல் 12.10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், எளாவூர்-சூலூர்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரலுக்கு மேற்கண்ட நாட்களில் மதியம் 1.15 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், சூலூர்பேட்டை...
சென்னையில் பிப்ரவரி இறுதிக்குள் புதிதாக 245 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்: அதிகாரிகள் தகவல்
admin - 0
இம்மாத இறுதிக்குள் சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க, டீசல் பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகளைப் பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டது.
வியாசர்பாடி பணிமனையில் இருந்து தொடங்கப்பட்ட இந்த பேருந்து சேவை, தொடர்ந்து பெரும்பாக்கம், பூந்தமல்லி ஆகிய...
‘பங்கு வேண்டும்’ என படைதிரட்டும் கட்சியின் ‘வெல்த்தான’ மாநில முக்கியஸ்தரும் அந்தக் கட்சியின் தேசிய முக்கியஸ்தரும் ஒரே சமூகத்தினர் என்பதால் பலரும் பல சந்தேகங்களைக் கிளப்புகிறார் களாம்.
சூரியக் கட்சி தலைமைக்கு நெருக்கமாக இருக்கும் ‘வெல்த்’ பார்ட்டி, இந்தக் கூட்டணி தொடர்ந்தால் தான் நமக்கு பல விதத்திலும் நல்லது என நினைக்கிறாராம். ஆனால், சூரியக் கட்சி செல்வாக்கை வைத்து ‘வெல்த்’ பார்ட்டி தனது வெல்த்தை பெருக்கிக் கொள்வது சொந்தக் கட்சிக்குள்...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் தலைவரும், விண்வெளி ஆணையத்தின் உறுப்பினருமான ஏ.எஸ். கிரன்குமார் பேசியதாவது: நம் நாட்டில் விண்வெளி தொழில்நுட்பத்தை ஒளிபரப்பு, தொலைத்தொடர்பு, வானிலை கண்காணிப்பு, திசை அறிதல், வியூகப் பயன்பாடு உட்பட்ட தேவைகளுக்கு தொடக்க காலத்தில் பயன்படுத்தினோம்.
அதனைத் தொடர்ந்து வானிலை ஆய்வு மூலம் பல்வேறு துறைகளுக்கு தகவல் அளித்து, பயிர் விளைச்சல், வளர்ச்சி ஆகியவற்றை கண்காணிக்க இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
அண்மைக்...
தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்துக்கு வந்த வடமாநில இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள தாள முத்து நடராஜன் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க சீலநாயக்கன்பட்டி சிவசக்தி நகரைச் சேர்ந்த, வடமாநில இளைஞர் சிராஜ் (37) வந்திருந்தார். அவர் கடந்த 20 ஆண்டு களாக மனைவி, மகன், மகளுடன் சேலத்தில்...
கொலை வழக்கில் 14 பேரை விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து: மீண்டும் தண்டனை விதித்த ஐகோர்ட்
admin - 0
15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் 14 பேரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், தற்போது உயிருடன் உள்ள 9 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
திருவான்மியூர் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த ரவி என்பவரைக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய சின்னையா என்ற ஏழுமலையை ஒரு கும்பல் கடந்த 2010 ஜூன் 14 அன்று அவரது வீட்டின் முன்பாக வெட்டி படுகொலை...
லஞ்சப் பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். சென்னை காவல் துறையில் உள்ள பாலியல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராஜலட்சுமி.
இவர் குடும்பத்தோடு சென்னை திருமங்கலம், வெல்கம் காலனியில் வசித்து வருகிறார். நேற்று காலை 6 மணியளவில் இவரது வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 4 மணி நேர சோதனைக்குப் பிறகு...
சரும பொலிவு சிகிச்சைகளை மருத்துவர் அல்லாதோர் செய்தால் நடவடிக்கை: மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
admin - 0
அண்ணா நகர் பகுதியில் மிஸ்டர் ஹேர் என்ற பெயரில் சிகை சீரமைப்பு சிகிச்சை மையம் இயங்கி வந்தது. அங்கு, போலி மருத்துவர்கள் மூலம் முடி மாற்று சிகிச்சைகள் மேற்கொள்வது கண்டறியப்பட்டதால், 3 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த சிகிச்சை மையத்துக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
படித்த இளைஞர்களும், பெண்களுமே இத்தகைய மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படுவதால், தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) வழிகாட்டுதல்களை மேற்கோள் காட்டி மாநில மருத்துவ...
பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் திட்டம், `தாய்மை செயலி' திட்டம் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனையில் ரூ.8.07 கோடியில் பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தாய்மார்களுக்கு பெட்டகத்தை வழங்கிய அமைச்சர், தாய் மற்றும் சேய் நலனை மேம்படுத்தும் நோக்கில், பேறுகால மற்றும் குழந்தை...








