சமூக நலத்துறை சார்பில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்கள், அலகுகளை அங்கீகரிப்பதற்காகவும், ஊக்குவிப்பதற்காகவும் குழந்தைகள் நலன் - சேவை விருதுகள் வழங்கப்படுகிறன்ன.
இந்த ஆண்டுக்கான விருதுகள் - அரசு குழந்தைகள் இல்லங்கள் என்ற பிரிவில் தஞ்சாவூர் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசினர் குழந்தைகள் இல்லம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள் என்ற பிரிவில் தூத்துக்குடி...
‘சென்னை ஒன்’ செயலி வாயிலாக மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
admin - 0
சென்னை ஒன் செயலி வாயிலாக மின்னணு மாதாந்திர பயண அட்டை பெறும் வசதியை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். உடன் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து அதிகார அமைப்பு (கும்டா) உறுப்பினர் செயலர் ஐ.ஜெயக்குமார், மாநகர் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் ராம.சுந்தரபாண்டியன் ஆகியோர்.
சென்னை: சென்னை ஒன் செயலி வாயிலாக மின்னணு மாதாந்திர பயண அட்டை...
“டிசம்பரில் அரசியல் கட்சி… தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி!” – மனம் திறக்கும் மார்ட்டின் மகன் நேர்காணல்
admin - 0
லாட்டரி அதிபர் சந்தியாகு மார்ட்டினின் மூத்த மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். புதுச்சேரி பாஜக-வில் பத்தாண்டுகள் பயணித்த இவர், இப்போது அதிலிருந்து விலகி, ‘ஜேசிஎம் மக்கள் மன்றம்’ என்ற அமைப்பைத் தொடங்கி மக்களுக்கான நல உதவிகளை வழங்கி வருகிறார். இந்த அமைப்பையே டிசம்பரில் அரசியல் கட்சியாகவும் மாற்ற முடிவெடுத்திருக்கும் சார்லஸ், விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கப் போவதாகச் சொல்லப்படும் நிலையில், ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக அவரிடம் பேசினோம்.
Q
பாஜக-விலிருந்து...
அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் டெல்லிக்கும் சென்னைக்குமாய் பறந்து பார்த்துவிட்டு இனி எதுவும் நடக்காது என்று தெரிந்து போனதால் தவெக-வில் தஞ்சம் புகுந்துவிட்டார். அடுத்ததாக ஓபிஎஸ்ஸும், “டிசம்பர் 15-ல் திருப்பு முனை முடிவை எடுப்பேன்” என திகில் கிளப்பிக் கொண்டிருக்கிறார். அடுத்தவரான தினகரனும் ஜனவரியில் கூட்டணி குறித்து முடிவு என முன்னோட்டம் விட்டிருக்கிறார்.
இவர்கள் மூவருமே இதுவரைக்கும் காத்திருந்தது பாஜக-வின் பதிலுக்காகத்தான். ஆனால், பழனிசாமியின் பிடிவாதத்தை மீறி பாஜக-வால் இவர்களுக்கு...
‘கல்லறை, பட்டா சிக்கல்களுக்கு டிசம்பர் மாதத்துக்குள் தீர்வு காணப்படும்’ என மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் ஆணையக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகிறது.
அதன் நிறைவாக சென்னை மாநகருக்கான கலந்தாய்வுக் கூட்டம், மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர்...
மத்தியில் அமைச்சராக 5 வருடங்கள் அதிகாரம் செய்துவிட்டாலும் ஒருமுறையாவது சட்டசபைக்குச் சென்று சபதம் முடிக்க வேண்டும் என்ற ஆசை இன்னும் அடங்கவில்லை முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்திச்செல்வனுக்கு.
கடந்த 2001-ல் நாமக்கல் மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் காந்திச்செல்வன். அப்போது நாமக்கல் தனித் தொகுதியாக இருந்ததால் 2001 தேர்தலில் கபிலர்மலையில் களம் கண்டார் காந்திச்செல்வன்.
ஆனால், அப்போது சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். சீட் கிடைக்காத ஆதங்கத்தில்,...
தமிழகத்தில் சங்கிகளின் ஊடுருவலை தடுக்க முடியாது என்றும், செங்கோட்டையில் இருந்து ஜார்ஜ் கோட்டை தான் பாஜக-வின் நோக்கம் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தமிழக பாஜக பட்டியல் சமூக அணி சார்பில் கமலாலயத்தில் நேற்று அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பட்டியல் சமூக அணி தலைவர் பெரு.சம்பத்ராஜ், மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் தமிழிசை...
“தேர்தலுக்கு 3 நாட்கள் முன்பு என்ன நடக்கும் என்று தெரியாது” – ஐயுஎம்எல் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் நேர்காணல்
admin - 0
அண்ணா காலத்திலிருந்து தொடர்ந்து திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக். வெற்றியோ, தோல்வியோ எந்த நிலையிலும் திமுக-வுடன் தோழமை உறவை பேணி வரும் அக்கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம்.
Q
உங்கள் அனுபவத்தில் இதற்கு முன்பு பல எஸ்ஐஆர்கள் நடந்திருக்கலாம். தற்போது இந்த எஸ்ஐஆர் தேவை என்று நினைக்கிறீர்களா?
A
ஆண்டுக்கு இரண்டு முறை வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம்...
தமிழக காவல் துறையில் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு பட்டியல் தயாரிப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனே தொடர்கிறார்.
ஐபிஎஸ் அதிகாரிகளான சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப்ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள், மகேஷ் குமார் அகர்வால், வெங்கடராமன், வினித் தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூர் ஆகியோர் டிஜிபி-க்களாக பல்வேறு பிரிவுகளில் பணிபுரிகின்றனர்.
தலைமை டிஜிபி-யான சட்டம்-ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த...
தூய்மைப்பணி தனியார்மயத்தை எதிர்த்து உண்ணாவிரதம்: 4 பேர் உடல்நிலை குறித்து அறிக்கை தினமும் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
admin - 0
தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 4 தூய்மைப் பணியாளர்களின் உடல்நிலை குறித்து, தினமும் காவல் நிலையத்துக்கு அறிக்கை அளிக்க, உழைப்போர் உரிமை இயக்கத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின், 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து, தூய்மைப் பணியாளர்களான பாரதி, கீதா, ஜெனோவா மற்றும் வசந்தி ஆகிய 4 பேர் அம்பத்தூரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்க...
