“பாஜகவால் அதிமுகவை எதுவும் செய்துவிட முடியாது!” – வலுவான நம்பிக்கையில் வைகைச்செல்வன் | நேர்காணல்
admin - 0
Follow Us
“2026-ல் பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம்” என அதிமுக பொதுக்குழு - செயற்குழு ஆர்ப்பாட்டமாக சூளுரைத்திருக்கும் நிலையில், அக்கட்சியின் செய்தித் தொடர்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வனிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காகப் பேசினோம்.
Q
பாஜக-வைத் தவிர எந்தக் கட்சியும் உங்கள் பக்கம் இன்னும் திரும்பியதாகத் தெரியவில்லையே?
A
பொறுத்திருந்து பாருங்கள்... இரண்டு மூன்று கட்சிகள் பேசிக் கொண்டிருக்கின்றன. ஜனவரியில் எங்கள் கூட்டணி இறுதிவடிவம் எடுக்கும்.
Q
இதற்கு முன் எந்தத் தேர்தலிலாவது அதிமுக-வுக்கு இப்படியான அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா?
A
எம்ஜிஆர்...
மாநகராட்சி சார்பில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. 8 இடங்களில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சி சார்பில், திருவிக நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய செல்லப் பிராணி சிகிச்சை மையங்கள், சோழிங்கநல்லூரில் உள்ள நாய் இனக்கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றில் கடந்த அக்.8-ம் தேதிமுதல் செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி...
தனிநபர் கனவுகளை ‘சிபில் ஸ்கோர்’ சிதைப்பது எப்படி? – மாநிலங்களவையில் கனிமொழி என்விஎன் சோமு விவரிப்பு
admin - 0
"சிபில் ஸ்கோர் என்ற 3 இலக்க எண் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்துடன் தனியார் அமைப்புகள் விளையாடி வருகின்றன" என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. டாக்டர் கனிமொழி என்விஎன் சோமு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின் போது திமுக எம்.பி.கனிமொழி என்விஎன் சோமு பேசியதாவது: கோடிக்கணக்கான இந்திய மக்களில் மாணவர்கள், இளம் தொழில் முனைவோர், பெண்கள், விவசாயிகள் என யார் கடன் கேட்டு அணுகினாலும் சிபில் ஸ்கோர் என்ற...
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக சார்பில் டிச.17-ம் தேதி அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.
இதில் தவெக பங்கேற்க, அன்புமணி சார்பில் அழைப்பு கடிதத்தை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் ஆகியோரிடம் பாமக வழக்கறிஞர் பாலு வழங்கினார்.
அப்போது...
கிறிஸ்தவர்கள் வாக்கு வங்கி எந்த வகையிலும் விஜய் பக்கம் திரும்பிவிடக் கூடாது என்பதில் திமுக கண்ணும் கருத்துமாக இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலியில் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ள கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
20-ம் தேதி காலையில் அரசு விழாவில் பங்கேற்கும் முதல்வர், மாலையில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் பாளைங்கோட்டையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். இதுபோல் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெறும் கிறிஸ்துமஸ்...
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் உள்ள ‘கலைமகள் சபா’ சொத்து ஏலத்தை கண்காணிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் ஆணையம்
admin - 0
கலைமகள் சபாவுக்கு சொந்தமாக தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் உள்ள சொத்துகளின் ஏலத்தை கண்காணிக்க முன்னாள் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ‘கலைமகள் சபா’ நிதி நிறுவனம் 5.33 லட்சம் உறுப்பினர்களிடம் பெற்ற முதலீடு மூலமாக தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 13,500 ஏக்கர் நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் தொழிலில்...
கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கும் நிலையில், புதுச்சேரிக்கு பிரச்சாரத்துக்குச் சென்ற தவெக தலைவர் விஜய், அங்கு ரேஷன் கடைகள் செயல்பாட்டில் இல்லாதது போன்று விமர்சனம் செய்து பேசி, வலைதளவாசிகளுக்கு வறுவல் பொருளாகிப் போனார்.
இந்த நிலையில், கோவையில் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற ‘என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ முன்னெடுப்பு நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் சுமார் 14 ஆயிரம் தொழிலாளர்களின் நலனுக்காக, பல்வேறு தொழிற்சங்கங்கள் இயங்குகின்றன.
இந்த தொழிற்சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளுக்காக நிர்வாகத்தோடு பேசுவதற்கு அங்கீகாரம் பெறவேண்டும் என்பதால் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த 2009-ம் ஆண்டு தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு, தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மீண்டும் தேர்தல் நடத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்தது....
சட்ட விரோத பணப் பரிமாற்ற புகார்களின் அடிப்படையில், சென்னையில் பல்வேறு ஆடிட்டர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை கோடம்பாக்கம் அண்ணா பிரதான சாலையில் உள்ள டைரக்டர்ஸ் குடியிருப்பை சேர்ந்தவர் பொன்ராஜ் (37). பல முக்கிய பிரமுகர்களுக்கு ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது வீட்டுக்கு நேற்று காலை 8 மணி அளவில்காரில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல, திருவொற்றியூரில் வசிக்கும் ஆடிட்டர் சேகர் மற்றும்...
வருவாய் துறைக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வான 476 பேருக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
admin - 0
டிஎன்பிஎஸ்சி மூலமாக வருவாய்த்துறைக்கு தேர்வான 376 நிலஅளவர்கள், 100 வரைவாளர் களுக்கு பணி நியமன ஆணை களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வருவாய்த் துறையின் கீழ் செயல்படும் நிலஅளவைப் பதிவேடுகள் துறையில் கடந்த 4 ஆண்டுகளில் 800 நிலஅளவர்களும், 302 வரைவாளர்களும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
2025-ம் ஆண்டில் 376 நிலஅளவர்கள் மற்றும் 100 வரைவாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்...
