Google search engine
மகாராஷ்டிரா மாநில துணை முதல்​வர் அஜித்​ப​வாரின் மறைவுக்கு தமிழக ஆளுநர், முதல்​வர், அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வெளியிட்ட இரங்கல் அறிக்கை வருமாறு: ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: விபத்​தில் அஜித்பவார் உயி​ரிழந்த செய்​தி​ கேட்டு அதிர்ச்​சி​யும், வேதனை​யும் அடைந்​தேன். அவரது மறைவு ஈடு​ செய்ய முடி​யாத இழப்​பை​யும், நிரப்ப முடி​யாத வெற்​றிடத்​தையும் ஏற்​படுத்​தி​யுள்​ளது. முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: மகாராஷ்டிரா மாநில துணை முதல்​வர் அஜித்பவார் விமான விபத்​தில் உயி​ரிழந்த செய்தி அறிந்து மிக​வும் வேதனையடைந்​தேன். மிகப்​பெரும் துன்ப நிகழ்​வான...
இங்​கிலாந்​து, அமெரிக்​கா, ஆஸ்​திரேலியா உள்பட 20 நாடு​களைச் சேர்ந்த 1000 பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​கும் இந்​திய சர்​வ​தேச கல்வி உச்சி மாநாடு சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. தமிழக அரசின் டிட்கோ நிறு​வனம், இங்​கிலாந்து நாட்​டின் தேசிய இந்​திய மாணவர் மற்​றும் பழைய மாணவர் சங்​கம், கிழக்கு இங்​கிலாந்து பல்​கலைக்​கழகம் இணைந்து இந்​திய சர்​வ​தேச கல்வி உச்சி மாநாட்டை சென்​னை​யில் 2 நாட்​கள் நடத்​துகின்​றன. கலை​வாணர் அரங்​கில் நடை​பெறும் இந்த மாநாட்டை தென்​சென்னை தொகுதி...
ஏடிஎம் இயந்​திரத்​தில் பணம் வரும் பகு​தி​யில் இரும்பு தகட்டை வைத்​து, வாடிக்​கை​யாளர்​கள் பணத்தை நூதன முறை​யில் திருட முயன்ற வடமாநில இளைஞர்​கள் இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். சென்​னை, வியாசர்​பாடி, பல்​லவா 3-வது தெரு​வில் வங்கி ஏடிஎம் மையம் ஒன்று உள்​ளது. இங்​குள்ள ஏசி இயந்​திரம் பழுதடைந்​த​தால் அதனை சரி செய்​வதற்​காக, நேற்று‌ முன்​தினம் மாலை சம்​பந்​தப்​பட்ட வங்கி அனுப்​பிய ஊழியர்​கள் இரு​வர் வந்​தனர். அப்​போது, ஏடிஎம் இயந்​திரத்​தில் பணம் வரும் பகு​தி​யில்...
கோரிக்​கைகளை நிறைவேற்ற கோரி 48 மணி நேரம் உண்​ணா​விரதப் போராட்​டத்தை சென்னை அரசு ஸ்டான்லி மருத்​து​வ​மனை​யில் அரசு மருத்துவர்கள் தொடங்​கி​யுள்​ளனர். மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்து அரசு மருத்​து​வர்​களுக்​கான திருத்​தப்​பட்ட ஊதி​யம் வழங்க வேண்​டும். ஆரம்ப சுகா​தார நிலைய மருத்​து​வர்​களுக்​கான படிகள் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்​டும். 20 ஆண்​டு​கள் கடந்த மூத்த முது​நிலை மருத்​து​வர்​களுக்கு ஊக்​கத்​தொகை வழங்க வேண்​டும். நோயாளி​களின்...
நுங்​கம்​பாக்​கம் பகு​தி​யில் பிர​தான குடிநீர் குழாய் பதிக்​கும் பணி​கள் நாளை காலை 10 மணி​முதல் அடுத்த நாள் காலை 10 மணிவரை நடை​பெறு​வ​தால் 3 மண்​டலங்​களில் குடிநீர் விநி​யோகம் இருக்​காது என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக, சென்னை குடிநீர் வழங்​கல் மற்​றும் கழி​வுநீர் அகற்று வாரி​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம், தேனாம்​பேட்டை மண்​டலம், நுங்​கம்​பாக்​கம் உத்​தமர் காந்தி சாலை​யில் பிர​தான குடிநீர் குழாய் இணைப்பு பணி​களை...
தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜாகிர் உசேன் நேற்று செய்தியாளர்களி டம் கூறியதாவது: ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை. தனியார் செயலிகள் மூலம் வாகனங்களை இயக்கும் நிறுவனங்களை முறைப்படுத்த அக்ரிகேட்டர் சட்டம் அமல்படுத்த வேண்டும். தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. பல பள்ளிகளில் சொந்த பயன்பாட்டு வாகனங்களை...
திருச்சி யானைகள் முகாமில் பராமரிக்​கப்​பட்டு வந்த காஞ்​சிபுரம் காமாட்சி அம்​மன் கோயிலுக்​குச் சொந்​த​மான 3 பெண் யானைகள், நீதி​மன்ற உத்​தர​வுப்​படி மீண்​டும் காஞ்​சிபுரம் கொண்டு வரப்​பட்டு சங்கர மடத்​தின் நிர்​வாகி​களிடம் நேற்று முன்​தினம் ஒப்​படைக்​கப்​பட்​டன. அந்த யானை​களுக்கு பூஜைகள் நடை​பெற்​றன. காஞ்​சிபுரம் காமாட்சி அம்​மன் கோயிலுக்கு சொந்​த​மான சந்​தி​யா, இந்​து, ஜெயந்தி ஆகிய 3 பெண் யானைகள் சங்கர மடத்​தால் பராமரிக்​கப்​பட்டு வந்​தன. இவை கடந்த 2019-ம் ஆண்டு மருத்​து​வச்...
ஜாக்​டோ-ஜியோ கூட்​டமைப்பு சார்​பில் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில், தமிழக முதல்​வருக்​கு பிப்.8-ம் தேதி நன்றி அறிவிப்பு விழா நடை​பெறுகிறது. ஜாக்​டோ-ஜியோ மாநில ஒருங்​கிணைப்​பாளர்​கள் மற்​றும் உயர்​நிலைக்​குழு உறுப்​பினர்​கள் ஆலோ​சனை கூட்​டம் வெ.சோமசுந்​தரம், இரா.​தாஸ், எஸ்​.​ஞான​சேகரன் ஆகியோரின் தலை​மை​யில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. அரசு ஊழியர்​களுக்கு உத்​தர​வாதப்​படுத்​தப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை (TAPS) தமிழக முதல்​வர் ஜன. 3-ம் தேதி அறி​வித்​தைத் தொடர்ந்​து, சென்னை ஒய்​எம்​சிஏ விளை​யாட்டு மைதானத்​தில் பிப்​.8-ம் தேதி...
கிண்டி, கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.417.07 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2024-25-ம் ஆண்டுக்கான சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையில், தென் சென்னை பகுதிகளில் குழந்தைகளுக்கான உயர்தர சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைகளை வழங்க சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு...
நாடுமுழுவதும் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் பிப்.15-ம் தேதி வரை நடக்கிறது. இதுதொடர்பாக டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவ மனைகள் குழுமத்தின் மருத்துவ சேவைகள் தலைவர் மருத்துவர் சவுந்தரி கூறியதாவது: உலகம் முழுவம் 9 கோடி பேர் கண் நீர் அழுத்த நோயால் (குளுக்கோமா) பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 1.30 கோடி பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். விழியின் முன் பகுதியில் உள்ள அறையில் (ஏன்டீரியர் சேம்பர்) சுரக்கும்...