Google search engine
பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி 48 மணி நேரம் உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்ட அரசு மருத்​து​வர்​கள், கோரிக்​கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறி​வித்​துள்​ளனர். தமிழக அரசு மருத்​து​வர்​களுக்​குக் கருணாநிதி ஆட்​சிக்காலத்​தில் கொண்டு வரப்​பட்ட அரசாணை 354-ன்​படி, ஊதிய உயர்வு மற்​றும் பதவி உயர்வை உடனடி​யாக வழங்க வேண்​டும். ஆரம்ப சுகா​தார நிலைய மருத்​து​வர்​களுக்கு அறிவிக்​கப்​பட்ட ரூ.3,000 ஊக்​கத்​தொகையை நிலு​வை​யின்றி வழங்க வேண்​டும் உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, அரசு மருத்​து​வர்...
சிவகாசி சுற்றுவட்டாரத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் 3.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்களி டையே பதற்றம் ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. சில நேரங்களில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்படும்போது, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் நேற்று எந்த பட்டாசு ஆலையிலும் வெடிவிபத்து ஏற்படவில்லை. இந்நிலையில்,...
நீ​தி​மன்ற உத்​தர​வுப்​படி திருப்போரூர் முரு​கன் கோயிலுக்கு சொந்​த​மான நிலத்​தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்​கொண்​டதற்கு எதிர்ப்பு தெரி​வித்து விவ​சா​யிகள், பொது​மக்​கள் மற்​றும் அரசி​யல் கடசி​யினர் மறியல் மற்​றும் போராட்​டங்​களில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. திருப்போரூர் கந்​த​சாமி கோயிலுக்கு சொந்​த​மான நிலங்​கள் தனி நபர்​கள் இடத்​தில் இருப்​ப​தாக​வும், அவற்றை மீட்டு கோயில் நிர்​வாகத்​தின் கீழ் கொண்டு வர வேண்​டும் என்​றும் கூறி, சென்​னையைச் சேர்ந்த வழக்​கறிஞர் ஜெகன்​னாத் என்​பவர் கடந்த...
பிஹார் தொழிலா​ளி, அவரது மனை​வி, 2 வயது ஆண் குழந்தை ஆகியோர் கொலை செய்​யப்​பட்ட சம்​பவத்​துக்கு அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, பாமக நிறு​வனர் ராம​தாஸ் உட்பட பல்​வேறு கட்​சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். சென்னை தரமணி​யில் பிஹார் இளைஞர், அவரது மனை​வி, 2 வயது குழந்தை ஆகியோர் படுகொலை செய்​யப்​பட்​டனர். இதுதொடர்பாக, அவரது நண்​பர்களை போலீ​ஸார் கைது செய்​தனர். இந்​தச் சம்​பவத்​துக்கு அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி உட்பட பல்​வேறு கட்​சித் தலை​வர்​கள்...
 ‘கம்​பரின் படைப்​பு​கள் மீதான ஆய்​வு​களை அதி​கரிக்க வேண்​டும்’ என்று ஆளுநர் ஆர்​.என்​.ரவி தெரிவித்​தார். பாரதிய வித்யா பவன் சார்​பில் ‘கல்விக் கூடங்​களில் கம்​பர்’ விருது வழங்​கும் விழா சென்னை மயி​லாப்​பூரில் நேற்று நடை​பெற்​றது. இதில் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்​து​கொண்ட ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, பள்ளி மற்​றும் கல்​லூரி அளவில் நடத்​தப்​பட்ட பேச்​சுப் போட்​டிகளில், வெற்​றி​பெற்ற மாணவர்​களுக்கு பாராட்​டுச் சான்​றிதழ்​களை வழங்​கி​ பேசி​ய​தாவது: கம்ப ராமாயணம் உட்பட இதி​காசங்​கள் நமது கலாச்​சா​ரம், பண்​பாடு...
மகாராஷ்டிரா மாநில துணை முதல்​வர் அஜித்​ப​வாரின் மறைவுக்கு தமிழக ஆளுநர், முதல்​வர், அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வெளியிட்ட இரங்கல் அறிக்கை வருமாறு: ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: விபத்​தில் அஜித்பவார் உயி​ரிழந்த செய்​தி​ கேட்டு அதிர்ச்​சி​யும், வேதனை​யும் அடைந்​தேன். அவரது மறைவு ஈடு​ செய்ய முடி​யாத இழப்​பை​யும், நிரப்ப முடி​யாத வெற்​றிடத்​தையும் ஏற்​படுத்​தி​யுள்​ளது. முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: மகாராஷ்டிரா மாநில துணை முதல்​வர் அஜித்பவார் விமான விபத்​தில் உயி​ரிழந்த செய்தி அறிந்து மிக​வும் வேதனையடைந்​தேன். மிகப்​பெரும் துன்ப நிகழ்​வான...
இங்​கிலாந்​து, அமெரிக்​கா, ஆஸ்​திரேலியா உள்பட 20 நாடு​களைச் சேர்ந்த 1000 பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​கும் இந்​திய சர்​வ​தேச கல்வி உச்சி மாநாடு சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. தமிழக அரசின் டிட்கோ நிறு​வனம், இங்​கிலாந்து நாட்​டின் தேசிய இந்​திய மாணவர் மற்​றும் பழைய மாணவர் சங்​கம், கிழக்கு இங்​கிலாந்து பல்​கலைக்​கழகம் இணைந்து இந்​திய சர்​வ​தேச கல்வி உச்சி மாநாட்டை சென்​னை​யில் 2 நாட்​கள் நடத்​துகின்​றன. கலை​வாணர் அரங்​கில் நடை​பெறும் இந்த மாநாட்டை தென்​சென்னை தொகுதி...
ஏடிஎம் இயந்​திரத்​தில் பணம் வரும் பகு​தி​யில் இரும்பு தகட்டை வைத்​து, வாடிக்​கை​யாளர்​கள் பணத்தை நூதன முறை​யில் திருட முயன்ற வடமாநில இளைஞர்​கள் இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். சென்​னை, வியாசர்​பாடி, பல்​லவா 3-வது தெரு​வில் வங்கி ஏடிஎம் மையம் ஒன்று உள்​ளது. இங்​குள்ள ஏசி இயந்​திரம் பழுதடைந்​த​தால் அதனை சரி செய்​வதற்​காக, நேற்று‌ முன்​தினம் மாலை சம்​பந்​தப்​பட்ட வங்கி அனுப்​பிய ஊழியர்​கள் இரு​வர் வந்​தனர். அப்​போது, ஏடிஎம் இயந்​திரத்​தில் பணம் வரும் பகு​தி​யில்...
கோரிக்​கைகளை நிறைவேற்ற கோரி 48 மணி நேரம் உண்​ணா​விரதப் போராட்​டத்தை சென்னை அரசு ஸ்டான்லி மருத்​து​வ​மனை​யில் அரசு மருத்துவர்கள் தொடங்​கி​யுள்​ளனர். மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்து அரசு மருத்​து​வர்​களுக்​கான திருத்​தப்​பட்ட ஊதி​யம் வழங்க வேண்​டும். ஆரம்ப சுகா​தார நிலைய மருத்​து​வர்​களுக்​கான படிகள் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்​டும். 20 ஆண்​டு​கள் கடந்த மூத்த முது​நிலை மருத்​து​வர்​களுக்கு ஊக்​கத்​தொகை வழங்க வேண்​டும். நோயாளி​களின்...
நுங்​கம்​பாக்​கம் பகு​தி​யில் பிர​தான குடிநீர் குழாய் பதிக்​கும் பணி​கள் நாளை காலை 10 மணி​முதல் அடுத்த நாள் காலை 10 மணிவரை நடை​பெறு​வ​தால் 3 மண்​டலங்​களில் குடிநீர் விநி​யோகம் இருக்​காது என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக, சென்னை குடிநீர் வழங்​கல் மற்​றும் கழி​வுநீர் அகற்று வாரி​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம், தேனாம்​பேட்டை மண்​டலம், நுங்​கம்​பாக்​கம் உத்​தமர் காந்தி சாலை​யில் பிர​தான குடிநீர் குழாய் இணைப்பு பணி​களை...