Google search engine
முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல் கலாமின் 10-வது ஆண்டு நினைவு தினத்​தையொட்டி ராமேசுவரத்தில் உள்ள அவரது நினை​விடத்​தில் ஆயிரக்கணக்​கானோர் அஞ்​சலி செலுத்​தினர். நாட்​டின் 11-வது குடியரசுத் தலைவரான அப்​துல் கலாம் தனது பதவிக் காலத்​துக்​குப் பின்​னர் நாடு முழு​வதும் சுற்​றுப் பயணம் மேற்​கொண்டு பள்​ளி, கல்லூரிகளில் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​றுப் பேசி, மாணவர்​களுக்கு உத்​வேகத்தை அளித்து வந்தார். மேகாலயா மாநிலம் ஷில்​லாங்​கில் உள்ள கல்​லூரி விழா​வில் 2015 ஜூலை 27-ம் தேதி...
ர​யில் நிலை​யங்​களில் குறைந்​த​பட்​சம் 10 நிமிடம் நிறுத்​தப்​படும் ரயில்​களின் கழிப்பறை​களை கட்​டா​யம் சுத்​தம் செய்ய வேண்​டும் என்று வாரி​யம் உத்​தர​விட்​டுள்​ளது. நெடுந்​தொலைவு இயக்​கப்​படும் ரயில்​களில் கழி​ப்பறை​கள் முறை​யாக சுத்தம் செய்​யப்​படு​வது இல்லை என்ற குற்​றச்​சாட்டு இருக்​கிறது. தண்​ணீர் குழாய்​கள் உடைந்​திருப்​பது, ரயில்​களில் போதிய தண்​ணீர் நிரப்​பாதது போன்ற காரணங்​களால், கழி​ப்பறை​கள் பல நேரங்​களில் அசுத்​த​மாக காணப்​படு​கின்றன. இந்​நிலை​யில், 10 நிமிடங்​கள் அல்​லது அதற்கு மேல் நிறுத்​தப்​படும் நிலை​யங்​களில், ரயில் கழி​ப்பறை​களை...
புவி கண்​காணிப்​புக்​காக நாசாவுடன் இணைந்து இஸ்ரோ உரு​வாக்​கிய செயற்​கைக்​கோள் ஜூலை 30-ம் தேதி விண்​ணில் செலுத்​தப்​படும் என்று இஸ்ரோ தலை​வர் நாராயணன் கூறி​னார். முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல்​கலாமின் 10-வது ஆண்டு நினைவு தினத்​தையொட்டி ராமேசுவரத்​தில் கலாம் நினைவு கருத்​தரங்​கம் நேற்று நடை​பெற்​றது. இதில் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற இஸ்ரோ தலை​வர் நாராயணண் பேசி​ய​தாவது: சந்​திரனுக்கு விண்​கலத்தை அனுப்​பும் அளவுக்கு இஸ்ரோ பிரம்​மாண்​ட​மாக வளர்ச்சி அடைந்​துள்​ளது. 35 கிலோ ராக்​கெட்​டில்...
காஞ்​சிபுரத்​தில் நடைபயணம் மேற்​கொண்ட பாமக தலை​வர் அன்​புமணி, நெச​வாளர்​களின் குறை​களை கேட்டறிந்தார். தமிழக மக்​களின் உரிமை மீட்​போம் என்ற பெயரில், பாமக தலை​வர் அன்​புமணி 100 நாள் நடைபயணத்தை மேற்​கொண்டு வரு​கிறார். இதில், 3-வது நாளாக நேற்று காஞ்​சிபுரம் சட்​டமன்ற பகு​தி​யில் நடை பயணம் மேற்​கொண்​டார். முன்​ன​தாக, காஞ்​சிபுரம் நத்​தப்​பேட்டை மற்​றும் வையா​வூர் ஏரி​களை பார்​வை​யிட்​டார். இதையடுத்​து, காஞ்​சிபுரம் பட்டு நெசவுக்கு புகழ் பெற்ற பகுதி என்​ப​தால், காஞ்​சிபுரத்​தில் பட்டு...
பிரதமர் மோடி வரு​கையை முன்​னிட்டு தூத்​துக்​குடிக்கு விமான நிலை​யத்தை சுற்றி 5 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​படு​கின்​றன. தூத்​துக்​குடி​யில் விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட விமான நிலை​யத் திறப்பு விழா மற்​றும் தமிழகத்​தில் மத்​திய அரசு சார்​பில் நிறைவேற்​றப்​பட்ட பல்​வேறு திட்​டப் பணி​கள் தொடக்க விழா தூத்​துக்​குடி விமான நிலைய வளாகத்​தில் நாளை (ஜூலை 26) இரவு 8 மணிக்கு நடை​பெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்​து​கொண்​டு, விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட விமான நிலை​யத்தை...
மேம்​படுத்​தப்​பட்ட வசதி​களு​டன் 12 பெட்​டிகளை கொண்ட மெமு ரயில், சென்னை சென்ட்​ரல் - அரக்​கோணம்தடத்தில் இயங்​கத் தொடங்​கி​யுள்​ளது. சென்​னை​யில் இருந்து அரு​கிலுள்ள நகரங்​களுக்கு பயணி​கள் சென்று திரும்ப வசதி​யாக, மெமு (மெயின்​லைன் எலக்ட்​ரிக் மல்​டிபிள் யூனிட்) ரயில்​கள் பயனுள்​ள​தாக இருக்​கின்​றன. இந்த ரயில்​கள் சென்னை ரயில்வே கோட்​டத்​தில் காட்​பாடி - அரக்​கோணம், சென்னை கடற்​கரை - மேல்​மரு​வத்​தூர், திருத்​தணி - சென்னை சென்ட்​ரல், சென்னை - திருப்​ப​தி, நெல்​லூர் உட்பட...
சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர் அரசுத் தரப்​புச் சாட்​சி​யாக (அப்​ரூவர்) மாற சிபிஐ தரப்​பில் கடும் ஆட்​சேபம் தெரிவிக்​கப்​பட்​டது. தூத்​துக்​குடி மாவட்​டம் சாத்​தான்​குளத்​தைச் சேர்ந்த ஜெய​ராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் 2020 ஜூன் 19-ல் போலீ​ஸா​ரால் தாக்​கப்​பட்​ட​தில் உயிர்​இழந்​தனர். உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்படி இந்த வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. இதில் சாத்​தான்​குளம் காவல்​நிலைய ஆய்​வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்​வாளர்​கள் பால​கிருஷ்ணன், ரகு​கணேஷ்,...
விரைவு போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் ஆர்​.மோகன் வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பு: வரும் 26, 27 வார இறுதிவிடு​ முறை என்​ப​தால் இன்​றும், நாளை​யும் (ஜூலை 25, 26) சென்னை கிளாம்​பாக்​கத்​திலிருந்து திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோயம்​புத்​தூர், சேலம், ஈரோடு திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு 650 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும். கோயம்​பேட்​டிலிருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர். பெங்​களூரு ஆகிய இடங்​களுக்கு 110...
 ஆடி அமா​வாசையை முன்​னிட்​டு, சென்​னை​யில் கடற்​கரை, கோயில் தெப்​பக்​குளம் உட்பட பல்​வேறு நீர்​நிலைகளில் ஏராள​மானோர் முன்​னோருக்கு தர்ப்​பணம் செய்​தனர். முன்​னோர் வழி​பாட்​டுக்கு உகந்தநாளாக அமா​வாசை கருதப்​படு​கிறது. அதிலும், ஆடி, புரட்​டாசி (மகாள​யம்), தை மாதங்​களில் வரும் அமா​வாசை நாள், கூடு​தல் சிறப்பு வாய்ந்​த​தாக கூறப்​படு​கிறது. ஆடி அமா​வாசை நாளில் புனித நீராடி, முன்​னோருக்கு எள் மற்​றும் அரிசி மாவால் செய்​யப்​பட்ட பிண்​டங்​களை வைத்து தர்ப்​பணம் செய்​வது, அவர்​களின் ஆசிகளைப் பெற்று...
குன்றத்தூர் அருகே தனது 2 குழந்தைகளை கொலை செய்த தாய் மற்றும் ஆண் நண்பருக்கு சாகும் வரை சிறை தண்டனை அளித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்த கொலை சம்பவம் குறித்த விவரம் வருமாறு: குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் விஜய்(30). இவர் தனியார் வங்கியில் பணி செய்து வருகிறார். இவருக்கு அபிராமி(25) என்ற மனைவியும் அஜய்(7) என்ற...