Google search engine
பள்​ளி, கல்​லூரி​களுக்கு அரசு பேருந்து சேவை வழங்​கு​வது தொடர்​பாக மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் ஆலோசனை செய்து வரு​கிறது. இது தொடர்​பாக அத்துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: சென்​னை​யில் மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில் 27 பணிமனை​களில் இருந்து நாள்​தோறும் 3,233 பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. பள்​ளி, கல்​லூரி மற்​றும் அலு​வலக நேரங்களில் மாநகர பேருந்துகளில்கால் ஊன்ற இடம் இல்​லாத அளவுக்கு கடுமை​யான நெரிசல் காணப்​படும். இவற்றை கருத்​தில் கொண்டு பெண் பயணி​கள் அதி​க​மாக பயணிக்​கும்...
கிண்டி பேருந்து நிலை​யத்​தி​ல் ரூ.400 கோடி​யில் ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து வளாகம் அமைப்​ப​தற்​கான முயற்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் ஈடு​பட்​டுள்​ளது. சென்னை கடற்​கரை - தாம்​பரம் ரயில் தடத்​தி​லும், தாம்​பரம் - பிராட்வே பேருந்து வழித்​தடத்​தி​லும் கிண்டி முக்​கிய மைய​மாக உள்​ளது. கிண்​டியை சுற்​றி​யுள்ள பகு​தி​களில் ஐடி நிறு​வனங்​கள், கல்வி நிறு​வனங்​கள், அரசு மற்​றும் தனி​யார் அலு​வல​கங்​கள் இருப்​ப​தால், பயணி​கள் கூட்​டம் எப்​போதும் அதி​க​மாக இருக்​கும். தினசரி ஒரு லட்​சத்​துக்​கும்...
தஞ்​சாவூர் முத்​துக்​கு​மார மூப்​ப​னார் சாலை​யில் திமுக மாவட்ட அலு​வல​க​மான கலைஞர் அறி​வால​யம் உள்​ளது. இந்நிலையில், 2010 முதல் 2025-26-ம் நிதி​யாண்டு வரை மாநக​ராட்​சிக்கு சொத்துவரி புதைசாக்​கடை வரி என ரூ.34,46,396-ஐ 15 நாட்களுக்​குள் செலுத்​து​மாறு கலைஞர் அறி​வால​யத்​துக்கு மாநக​ராட்சி நோட்​டீஸ் அனுப்​பி​ உள்ளது. இதுகுறித்து திமுக நிர்​வாகி​கள் கூறும்போது, ‘‘கலைஞர் அறி​வால​யத்​துக்கு வணி​கப் பயன்​பாட்​டுக்​கான வரி செலுத்​து​மாறு மாநக​ராட்​சி ​நோட்​டீஸ் அனுப்பி இருந்​தது. அறி​வால​யத்​தில் பொது​ மக்​கள் பயன்​படுத்​தும் நூலகம்...
சென்​னையி​லிருந்து துர்​காபூர் புறப்பட இருந்த விமானத்​தின் அவசர கால கதவைத் திறக்க முயற்சி நடந்​த​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. சென்​னையி​லிருந்து மேற்கு வங்க மாநிலம் துர்​காப்​பூர் செல்​லும் இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானம் புறப்​படத் தயா​ரானது. விமானத்​தில் 158 பயணி​கள், 6 விமான ஊழியர்​கள் இருந்​தனர். விமானத்​தின் கதவு​கள் மூடப்​பட்​டு, விமானம் ஓடு​பாதை​யில் ஓட இருந்​த​போது, விமானத்​தின் அவசர கால கதவு திறக்கப்படுவதற்கான எச்​சரிக்கை மணி, விமான கேப்​டன் கேபினில் ஒலித்​தது. இதையடுத்து...
நீ​திப​தி​களை​யும், நீதித்​துறையை​யும் விமர்​சித்து சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளி​யிட்ட வழக்​கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிப​திக்கு உயர் நீதி​மன்ற அமர்வு பரிந்​துரை செய்துள்ளது. உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன். இவர் சாதிரீ​தி​யாக நடந்து கொள்​வ​தாக உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​திக்கு வழக்​கறிஞர் எஸ்​.​வாஞ்​சி​நாதன் புகார் அனுப்​பி​யிருந்​தார். இந்​தப் புகார் வழக்​கறிஞர்​கள் வாட்​ஸ்​அப் குழு​வில் வைரலானது. இந்​நிலை​யில் தஞ்சை தமிழ் பல்​கலைக்​கழக பேராசிரியர் நியமனம்...
நீதித்துறை செயல்பாடுகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிடுவது சரியல்ல என வாஞ்சிநாதன் வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு பிறப்பித்த உத்தரவு:எங்களில் ஒருவர் (ஜி.ஆர்.சுவாமிநாதன்) சாதி பாகுபாகுடன் நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட நாளில் 26.07.2025 அன்று ஒரு மண்டபக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது....
உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே விற்க வேண்​டும். உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமையில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்​களிடையே பிரதமர் மோடி உரை​யாற்றி வரு​கிறார். இதன்​படி 124-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. இதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய விண்​வெளி வீரர் ஷுபான்ஷு சுக்லா விண்​வெளி பயணத்தை நிறைவு செய்து அண்​மை​யில்...
சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக முதல்​வருமான மு.க.ஸ்​டா​லின் கடந்த 21-ம் தேதி காலை​யில் வழக்​க​மான நடைப​யிற்சி மேற்​கொண்ட போது அவருக்கு லேசான தலைச் சுற்​றல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, காலை 10.50 மணி​யள​வில் அவர் சென்னை ஆயிரம்​விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலை​யில் உள்ள அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு...
230, 110 கே.வி. மின் கம்​பிகளை தொடர்ந்து கண்​காணிக்க மின் தொடரமைப்பு கழகம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. தமிழக மின்வாரி​யம் சென்னை போன்ற பெரிய நகரங்​களில் புதைவட மின் கம்​பிகள் வாயி​லாக ஒவ்​வொரு பகு​திக்​கும் மின்​சா​ரம் விநியோகம் செய்து வரு​கிறது. அனைத்து மின் பகிர்​மான வட்​டங்​களி​லும் ஒவ்​வொரு பகு​திக்​கும் ஏற்​றார்​போல அரு​காமை​யில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து மின்​சா​ரம் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது. இந்​நிலை​யில் அண்மை கால​மாக 230 மற்​றும் 110 கே.வி. மின்...
 நலம் காக்​கும் ஸ்டா​லின் திட்​டம் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்​கப்​படு​கிறது. குடி​யிருப்பு பகு​தி​களின் அரு​கிலேயே இலவச​மாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்​ளலாம். சென்னை மயி​லாப்​பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்​கிலோ இந்​தி​யன் மேல்​நிலைப்​பள்​ளிவளாகத்​த​தில் “நலம் காக்​கும் ஸ்டா​லின் திட்​டம்” ஆகஸ்ட் 2-ம் தேதி முதல்​வ​ரால் தொடங்​கப்​பட​வுள்​ளது. இதையொட்​டி, பள்ளி வளாகத்​தில் முன்​னேற்​பாடு நடவடிக்​கைகளை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று ஆய்வு மேற்​கொண்​டார். சுகா​தா​ரத்​துறை செயலர் ப.செந்​தில் குமார், சென்னை மாநக​ராட்சி...