Google search engine
 ​மாசுக்​கட்​டுப்​பாட்டு வாரிய விதி​களை மீறி குடி​யிருப்​புப் பகு​தி​யில் கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்க எதிர்ப்பு தெரி​வித்த வழக்​கில், திரு​வேற்​காடு நகராட்சி ஆணை​யர் சம்​பந்​தப்​பட்ட இடத்தை ஆய்வு செய்ய சென்னை உயர் நீதி​மன்​றம் உத்தர​விட்​டுள்​ளது. திரு​வேற்​காடு கோலடி கிராமத்​தில் கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்க எதிர்ப்பு தெரி​வித்து வழக்​கறிஞர் எம்​.​காமேஷ் என்பவர் சென்னை உயர் நீதி​மன்றத்​தில் பொது நல வழக்கு தாக்​கல் செய்​திருந்​தார். வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​த​வா, நீதிபதி சுந்​தர்...
 ‘​நான் முதல்​வன்’ திட்​டத்​தின் கீழ் கேம் டெவலப்​பர், ஆர்​டிஸ்ட் மற்​றும் புரோகி​ராமர் திறன் பயிற்​சிக்​காக கூகுள், யூனிட்டி நிறு​வனங்​கள் மற்​றும் தமிழ்​நாடு திறன் மேம்​பாட்டு கழகம் இடையே துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் முன்னிலையில் ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தில், ஆண்​டு​தோறும் 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் திறன்​சார்ந்த பயிற்​சிகள் பெற்று வரு​கின்​றனர். மேலும் தமிழக மாணவர்​களுக்​கான வேலை​வாய்ப்பை அதிகரிக்கும் வகை​யில்...
​திருநெல்​வேலி​யில் ஐடி ஊழியர் சாதிய படு​கொலை செய்​யப்​பட்ட சம்​பவத்​துக்கு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கண்டனம் தெரி​வித்​துள்​ளனர். பாளை​யங்​கோட்​டை​யில் ஐடி ஊழியர்கவின் சாதிய படு​கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இச்​சம்​பவத்​துக்கு கண்​டனம் தெரி​வித்து விசிக தலை​வர் திரு​மாவளவன் விடுத்த அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்த கொடூர சாதிய கொலைக்கு உடந்​தை​யாக இருந்த பெண்​ணின் பெற்​றோரை உடனடி​யாக கைது செய்ய வேண்​டும். அவர்​களை காவல் ​துறை பணியி​லிருந்து நிரந்​தர​மாக நீக்க வேண்​டும். மேலும் இவ்​வழக்கை...
சுதந்​திர​மாகச் செயல்​பட்​டு​வரும் நீதிப​தி​களை கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வரத் துடிப்​பது கண்​டிக்​கத்​தக்​கது என்று எழுத்​தாளர் சோ.தர்​மன் கூறி​யுள்​ளார். உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் மீது அவதூறு பரப்​பும் வகை​யில் சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளி​யிட்​டதற்​காக வழக்​கறிஞர் வாஞ்​சி​நாதன் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு, சென்னை உயர் நீதி​மன்​ற தலைமை நீதிப​திக்கு உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், கே.​ராஜசேகர் அமர்வு பரிந்​துரை செய்​துள்​ளது. இந்த விவ​காரம் தொடர்​பாக எழுத்​தாளர் சோ.தர்​மன், அவரது முகநூல் பக்​கத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில்...
போக்​கு​வரத்​துத் துறை​யில் வேலை​வாங்​கித் தரு​வ​தாக பணம் பெற்று மோசடி செய்​ததாக தொடரப்பட்ட வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் வாழ்​நாள் முழு​வதும் இந்த விசா​ரணை முடிவுக்கு வராது என உச்ச நீதி​மன்​றம் கருத்து தெரி​வித்​துள்​ளது. போக்​கு​வரத்து துறை​யில் வேலைக்கு பணம் பெற்ற விவ​காரத்​தில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜிக்கு எதி​ராக ஒய்​.​பாலாஜி என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கு நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வில் நேற்று விசா​ரணைக்கு...
‘தி​முக தொண்​டர்​கள் ரத்​த​மும், வியர்​வை​யும் சிந்தி உழைத்​த​தாலேயே சு.வெங்​கடேசன் எம்​.பி.​யாகி​யுள்​ளார்’ என்று மாநக​ராட்சி கூட்​டத்​தில் திமுக மேயரும், அக்​கட்சியின் கவுன்​சிலர்​களும் கொந்​தளித்​தனர். இந்​தி​யா​வின் தூய்மை நகரங்​களின் பட்​டியலில் மதுரை கடைசி இடம் பிடித்​தது குறித்து சு.வெங்​கடேசன் எம்​.பி. விமர்​சித்​திருந்​தார். மதுரை நகரின் தூய்மை மோச​மாக உள்​ளது, மாநக​ராட்சி சுய பரிசோதனை செய்​து​கொள்ள வேண்​டும். தூய்​மை​யைப் பாது​காக்க முதல்​வர் தலை​யிட வேண்​டும் என்று அவர் தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், நேற்று நடை​பெற்ற மாநக​ராட்சி கூட்​டத்​தில்...
கி​ராம ஊராட்​சிகளில் சிறிய கடைகளுக்​கும் உரிமத்​தைக் கட்​டாய​மாக்​கும் சட்​டத்தை தமிழக அரசு திரும்​பப் பெறவேண்​டும் என்று தலைவர்கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: இது உழைக்​கும் வர்க்​கத்​தின் மீது நிகழ்த்​தப்​படும் வன்​முறை. விலை​வாசி உயர்வு, மின்​கட்​ட​ணம், குடிநீர் கட்​ட​ணம், பால்​விலை உயர்வு என தள்​ளாடும் சிற்​றுண்​டிக் கடைகளை மொத்​த​மாக இழுத்து மூட முடிவு செய்து விட்​டதா திமுக அரசு. ஏழை, எளிய மக்​களின் தோள்​களின் மீது நிதிச் சுமை ஏற்​றப்​படு​வதை...
திருவாரூர் மாவட்ட திமுக-வில் அசைக்கமுடியாத சக்தியாக இருக்கும் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, 18 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரில் இரண்டு முறை வென்றபோதும் தொகுதியில் அவருக்கான ஆக்டிங் எம்எல்ஏ-வாக இருந்த கலைவாணன், இந்த முறை அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், இதே மாவட்டத்தைச் சேர்ந்த டி.ஆர்.பி.ராஜாவும் அதற்கான போட்டியில் இருந்ததால் இருவருக்கும் அமைச்சரவையில் இடமளிக்காமல் சாதுர்யமாக தவிர்த்துக் கொண்டது தலைமை. இத​னால்,...
 ‘தமிழகம் என்​றுமே ஆன்​மிகம் தழைத்​தோங்​கும் புண்​ணி​யபூமி என்​பது மீண்​டுமொரு​முறை நிரூபண​மாகி​யுள்​ளது’ என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: ராஜேந்​திர சோழனின் வீர வரலாற்​றின் ஆயிர​மாவது வெற்றி விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக​வும், தூத்​துக்​குடி நவீன விமான நிலை​யம் உள்​ளிட்ட பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களை தொடங்கி வைப்​ப​தற்​காக​வும் 2 நாள் அரசு​முறைப் பயண​மாக பிரதமர் மோடி 26-ம் தேதி இரவு தமிழகம் வந்​தார். தூத்​துக்​குடி விமான நிலைய...
ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் செல்​வப்​பெருந்​தகை​யிடம் விசா​ரிக்க காவல்​ துறை தவறி​விட்​டது என பகுஜன் சமாஜ் தரப்​பில் உயர்​நீ​தி​மன்​றத்​தில் வாதிடப்​பட்​டது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலை​வ​ராக இருந்த ஆம்​ஸ்ட்​ராங் கடந்​தாண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்​டின் அருகே வெட்​டிக் கொல்​லப்​பட்​டார். இந்த வழக்​கில் இது​வரை 27 பேர் கைது செய்​யப்​பட்டு சிறையில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த வழக்கை செம்​பி​யம் காவல் துறை​யினர் நியாய​மாக விசா​ரிக்​க​வில்லை என கூறி, விசா​ரணையை சிபிஐக்கு...