Google search engine
வளைகுடா நாடு​களில் போர் பரவி​யுள்​ள​தால் அங்​குள்ள இந்​தி​யர்​களின் பாது​காப்பை உறுதி செய்ய வேண்​டும் என அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் வலி​யுறுத்தி உள்​ளனர். ஈரான் மீதான தாக்குதலால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர். எதிர்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி: ஐக்​கிய அரபு அமீரகம் உள்​ளிட்ட மத்​திய கிழக்கு நாடு​களில் நில​வும் பதட்​ட​மான சூழலை கருத்​தில் கொண்​டு, அங்கு வசிக்​கும் மற்​றும் பணிபுரி​யும் நம்...
இஸ்​ரேல் - ஈரான் இடையே போர் நடந்து வரு​வ​தால், மத்​திய கிழக்கு பகு​தி​களில் விமான சேவைகள் முற்​றி​லும் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. நேற்று முன்​தினம் சென்னை விமான நிலை​யத்​துக்கு துபாய், அபு​தாபி, பஹ்ரைன், மஸ்​கட் ஆகிய நாடு​களுக்கு இயக்​கப்​படும் 16 வருகை விமானங்​களும், புறப்​பாடு விமானங்​கள் 12 என, மொத்​தம் 28 விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. 2-ம் நாளான நேற்று சென்னையில் இருந்து துபாய், அபு​தாபி, சார்​ஜா, பஹ்ரைன், குவைத், மஸ்​கட் உள்​ளிட்ட 17...
தமிழகத்​தில் ரூ.378 கோடி​யில் 8 அம்​ரித் பாரத் நிலை​யங்​கள் திறப்பு மற்​றும் கடற்​கரை - எழும்​பூர் 4-வது பாதை நாட்​டுக்கு அர்ப்​பணிப்பு ஆகிய ரயில் திட்​டங்​களை பிரதமர் மோடி தொடங்கி வைத்​தார். பிரதமர் நரேந்​திர மோடி, மதுரை​யில் பல்​வேறு உள்​கட்​டமைப்​புத் திட்​டங்​களை நேற்று தொடங்கி வைத்​தார். இவற்​றில், ரயில்வே துறை​யில் ரூ.378 கோடி மதிப்​பில், மேம்​படுத்​தப்​பட்ட 8 அம்​ரித் பாரத் ரயில் நிலை​யங்​களை திறந்து வைத்​தார். சென்னை எழும்​பூர் -...
தமிழகத்​தில் சென்​னை, புதுக்​கோட்​டை, சிதம்​பரத்​தில் தலா ஓர் அரசு பல் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை செயல்​பட்டு வரு​கின்​றன. இவை தவிர அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை, மாவட்ட, தாலு​கா, மருத்​து​வ​மனை​கள், ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் பல் மருத்​து​வப் பிரிவு​கள் உள்​ளன. மொத்​தம் 565 அரசு பல் மருத்​து​வர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். மேலும் 400-க்​கும் மேற்​பட்ட பல் மருத்​து​வர்​கள் ஒப்​பந்த அடிப்​படை​யில் பணி​யாற்றி வரு​கின்​றனர். சிறப்பு தேர்வு மூலம் பணிநிரந்​தரம் செய்​யப்​ப​டாத​தால்,...
வரு​வாய்த் துறை ஊழியர்​களின் வேலைநிறுத்​தம் காரண​மாக, விவ​சா​யிகள் விளை​வித்த நெல்லை விற்​பனை செய்ய முடி​யாமல் தவித்து வரு​வ​தாக தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: விவ​சா​யிகள் தாங்​கள் விளை​வித்த நெல் மூட்​டைகளை அரசின் நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் விற்​பனை செய்​வதற்​கு, அந்​தந்த கிராம நிர்​வாக அலு​வலர்​கள் வழங்​கும் அடை​யாள சான்று கட்​டாய​மாகும். இந்​தச் சான்று இருந்​தால் மட்​டுமே கொள்​முதல் நிலை​யங்​களில் நெல்லை...
சென்னை குடிநீர் வாரி​யம் சார்​பில் துறை​முகம் சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட பிராட்​வே, டேவிட்​சன் தெரு​வில் ரூ.27.50 கோடி​யில் 30 லட்​சம் லிட்​டர் கொள்​ளளவு கொண்ட நீர்​தேக்​கத்​தொட்டி அமைக்​கப்​பட்​டுள்​ளது. முதல்​கட்​ட​மாக 15 லட்​சம் லிட்​டர் கொள்​ளளவு கொண்ட கீழ்​நிலை நீர்​தேக்​கத் தொட்டி தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது. இதில் நகராட்சி நிர்​வாகத் துறை அமைச்​சர் கே.என்​.நேரு, இந்து சமய அறநிலை​யத்துறை அமைச்​சர் சேகர்​பாபு ஆகியோர் பங்​கேற்று கீழ்​நிலைநீர்த்​தேக்​கத் தொட்​டி​யின் செயல்​பாட்​டைத் தொடங்​கி​வைத்​தனர். இத்​திட்​டத்​தின்...
சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் போட்​டி​யிட உள்​ள​தாக மனிதநேய ஜனநாயகக் கட்சி தீர்​மானம் நிறைவேற்​றி​யுள்​ளது. மனிதநேய ஜனநாயகக் கட்​சி​யின் 10-ம் ஆண்டு நிறைவு விழா மற்​றும் செயற்​குழுக் கூட்​டம் கட்​சித் தலை​வர் மு.தமி​முன் அன்​சாரி தலை​மை​யில், சென்னை எழும்​பூரில் நேற்று நடை​பெற்​றது. ‘வரும் சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிப்​பதுடன், 234 தொகு​தி​களி​லும் கூட்​டணி கட்​சி​யினரின் வெற்​றிக்கு பாடுபட வேண்​டும். மறைந்த கம்​யூனிஸ்ட் தலை​வர் நல்​ல​கண்ணு பெயரில் நுழைவு​வா​யில்...
இந்து சமய அறநிலை​யத் துறைகட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களில் பக்​தர்​களிட​மிருந்து காணிக்​கை​யாகப் பெறப்​பட்டு பயன்​படுத்த இயலாத பொன் இனங்​களில் கல், அரக்​கு, அழுக்குநீக்​கப்​பட்​டு, மும்​பை​யில் உள்ள மத்​திய அரசின் தங்கஉருக்​காலை​யில் உருக்​கி, பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்​டுத் திட்​டத்​தின் கீழ் முதலீடு செய்​யப்​பட்டு வரு​கிறது. இத்​திட்​டத்தை செயல்​படுத்​தும் வகை​யில் ஓய்​வு​பெற்ற உச்ச நீதி​மன்​றம் மற்​றும் உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் துரை​சாமி ராஜு, ரவிச்​சந்​திர பாபு, செல்வி மாலா ஆகியோரின் கண்​காணிப்​பில்...
சென்னை உயர் நீதிமன்றத்தி்ன் புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வரும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மார்ச் 5-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறவுள்ளார். அதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தற்போது கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 14 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது. இவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீனில் இருந்த அஞ்சலை, பொற்கொடி தவிர்த்து எஞ்சிய அஸ்வத்தாமன், பிரதீப், ஹரிஹரன், சதீஷ்குமார், சிவா, புதூர் அப்பு,...