Google search engine
மத்​திய பட்​ஜெட் 2026-27-ல் ஒரு மலை​யாளி என்ற முறையில் தனக்கு திருப்தி அளிக்​கும் எது​வும் இல்லை என்று காங்​கிரஸ் எம்​.பி. சசி தரூர் கூறி​னார். திரு​வனந்​த​புரம் காங்​கிரஸ் எம்​.பி. சசி தரூர் நேற்று நாடாளு​மன்ற வளாகத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஆயுர்​வேதத்​தில் நீண்ட பாரம்​பரி​யம் கொண்ட கேரளா​வுக்கு ஓர் ஆயுர்​வேத நிறு​வனம் தேவை. அகில இந்திய ஆயுர்​வேத நிறு​வனம் தொடர்​பான அறி​விப்​புக்​காக காத்​திருந்​தோம். ஆனால் நாங்​கள் கேரளா​வின் பெயரை கேட்​க​வில்​லை. மீனவர்​கள் மற்​றும்...
மத்​திய அரசின் பட்​ஜெட் ஏமாற்​றமளிக்​கும் வருந்​தத்​தக்க பட்​ஜெட் என்று சமாஜ்​வாதி கட்​சித் தலை​வர் அகிலேஷ் யாதவ் தெரி​வித்​தார். இதுகுறித்து எக்ஸ் வலை​தளத்​தில் அவர் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: மத்​திய பட்​ஜெட் சாதாரண மக்​களை புறக்​கணித்​துள்​ளது. பட்​ஜெட்​டின் விளை​வால் பங்​குச் சந்​தைகள் கடுமை​யாக சரிந்​துள்​ளன. ஞாயிற்​றுக்​கிழமை பங்​குச் சந்​தைகள் ஏன் திறக்​கப்​பட்​டன? என்ற கேள்​வியை விட பங்​கு​கள் மேலும் எவ்​வளவு வீழ்ச்சி அடை​யும் என்ற கேள்​வி​தான் உண்மையில் எழுந்​தது. நடுத்தர வர்க்​கத்​தினர் ஏமாற்​றப்​பட்​டுள்​ளனர்....
2026-27ம் நிதி​யாண்​டில் தலைமை தேர்​தல் ஆணை​யத்​துக்​காக ரூ.382.22 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இது 2025-26-ல் ஒதுக்கப்பட்​டதை ​விட 25% அதி​கம். இதில் ரூ.367.69 கோடி நிதி, தேர்​தல் தொடர்​பான செல​வினங்​களுக்​காக ஒதுக்கப்​பட்​டுள்​ளது. எஞ்​சி​யுள்ள நிதி, நிர்​வாக மற்​றும் செயல்​பாட்டுச் செல வினங்களுக்காக செல​விடப்​படும். மேலும், வாக்​காளர் அடை​யாள அட்டை தயாரிப்​ப​தற்​காக ரூ.500 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.
வரும் 2026–27- க்கான மத்​திய பட்​ஜெட் மக்​கள் விரோத பட்ஜெட் என்று மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி கடுமை​யாக சாடி​யுள்​ளார். தலை​மைத் தேர்​தல் ஆணையர் ஞானேஷ் குமாரை டெல்​லி​யில் இன்று மம்தா பானர்ஜி சந்​திக்க உள்​ளார். இதற்​காக, நேற்று கொல்​கத்தா விமான நிலை​யத்​துக்கு வந்த அவர் செய்​தி​யாளர்​களை சந்​தித்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது: மத்​திய பட்​ஜெட் திசையற்றது, தொலைநோக்​குப் பார்​வையற்​றது, செயலற்றது. இது பெண்​கள், விவ​சா​யிகள், மாணவர்​கள் மற்​றும்...
‘‘அமை​தி, நீதி, சுதந்​திரத்​துக்​காக அதி​கபட்ச தியாகங்​கள் செய்த மகாத்மா காந்​தி, இந்​தி​யா​வின் அழி​யாத ஆன்​மா’’ என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி புகழாரம் சூட்​டி​னார். மகாத்மா காந்​தி​யின் நினைவு தினம் நேற்று நாடு முழு​வதும் அனுசரிக்​கப்​பட்​டது. இதை முன்​னிட்டு தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கூறி​யிருப்​ப​தாவது: மகாத்மா காந்​தி​யின் நினைவு தினம் நாடு முழு​வதும் தியாகி​கள் தின​மாக அனுசரிக்​கப்​படு​கிறது. அமை​தி,...
மறைந்த அஜித் பவாரின் அஸ்தி பாராம​தி​யில் உள்ள நீரா மற்​றும் கர்ஷா நதி​கள் சங்​கமிக்​கும் இடத்​தில் கரைக்​கப்​பட்​டது. மகா​ராஷ்டிரா துணை முதல்​வ​ராக இருந்த அஜித் பவார், பாராம​தி​யில் நிகழ்ந்த விமான விபத்​தில் உயி​ரிழந்​தார். அவரது உடல் புனே மாவட்​டம் பாராம​தி​யில் உள்ள வித்ய பிர​திஸ்​தான் கல்​லூரி மைதானத்​தில் நேற்று முன்​தினம் தகனம் செய்​யப்​பட்​டது. இங்கு அஜித் பவாரின் மகன்​கள் பர்த் மற்​றும் ஜே ஆகியோர் தங்​களது தந்​தை​யின் அஸ்​தியை நேற்று சேகரித்​தனர்....
ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றிய ஊர்க்காவல் படை வீரருக்கு ரூ.20 கோடி சொத்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், நடிபூரு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாச ராவ் (43). இவர் 2010-ல் ஊர்க்காவல் படை வீரராக பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறையில் 15 ஆண்டுகளாக வேலைசெய்து வந்தார். பத்திரப்பதிவு அலுவலக சப்-ரிஜிஸ்டர்கள், தாசில்தார்கள், மண்டல அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள், அலுவலகங்களுக்கு லஞ்ச ஒழிப்பு...
மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாநகராட்சி மேயராக பாஜகவின் சாரதா கேட்கரும், துணை மேயராக அமோல் கோகேவும் நேற்று தேர்வு செய்யப்பட்டனர். பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸின் இருஅணிகளும் இணைந்த ஆதரவுடன் இவர்கள் வெற்றிபெற்றதாக மாநகராட்சி ஆணையர் சுனில் லஹானே தெரிவித்தார். 80 உறுப்பினர்களைக் கொண்ட மாநகராட்சியில், மேயர் பதவிக்குப் போட்டியிட்ட சாரதா 45 வாக்குகளை பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட சிவசேனா (யுபிடி) வேட்பாளர் சுரேகா 32 வாக்கு கள் மட்டுமே...
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிச் செல்ல மாட்டேன் என திருவனந்தபுரம் எம்.பி.யும், கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூர் தெரிவித்துள்ளார். கேரள தலைநகர் திரு​வனந்​த​புரத்​தில் உள்ள காங்​கிரஸ் அலு​வல​கத்​தில் நேற்று மகாத்மா காந்​தி​யின் நினைவு தினம் அனுசரிக்​கப்​பட்​டது. இதில் திரு​வனந்​த​புரம் காங்​கிரஸ் எம்.பி. சசி தரூர் பங்​கேற்​றார். அப்​போது அவர் நிருபர்​களிடம் கூறிய​தாவது: நான் தொடர்ந்து காங்​கிரஸில் இருக்​கிறேன். வேறு எங்​கும் செல்ல மாட்​டேன். காங்​கிரஸில் இருந்து விலகிச் செல்ல மாட்​டேன்....
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையிலான குழு, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை வரும் திங்கட்கிழமை மாலை சந்திக்க உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், “மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் குழுவை சந்திக்க பிப்ரவரி 2ம் தேதி மாலை 4 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேரம் ஒதுக்கியுள்ளார்” என்று தெரிவித்தனர். இது குறித்து மம்தா பானர்ஜி சிங்கூரில் நேற்று...