கணவர் சமோசா வாங்கி வராததால் ஏற்பட்ட வாய்த்தகராறு அடி தடியில் முடிவடைந்தது. இது தொடர்பாக மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மீது உத்தர பிரதேச போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தர பிரதேசம் பிலிபித் பகுதியில் உள்ள அனந்த்பூரைச் சேர்ந்தவர் சிவம் குமார். இவரது மனைவி சங்கீதா. கடந்த மாதம் 30-ம் தேதி அன்று சிவம் குமாரிடம் சமோசா வாங்கி வரும்படி சங்கீதா கூறியுள்ளார்.
ஆனால், சிவம் குமார் வெறும் கையுடன்...
மகாராஷ்டிர அமைச்சர் பிரதாப் சர்நாயக்கிடம் இந்தியாவின் டெஸ்லா ‘ஒய்’ மாடலின் முதல் கார் ஒப்படைப்பு
admin - 0
மகாராஷ்டிர போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக்கிடம் டெஸ்லா “ஒய்” மாடலின் முதல் கார் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அவர் இந்த காரை மும்பை பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள ஷோரூமில் இருந்து பெற்றுக்கொண்டார்.
கடந்த ஜூலை மாதத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் அதன் முதல் ஷோரூமை திறந்தது. அப்போது இந்த “ஒய்” மாடல் காரை அமைச்சர் பிரதாப், தனது பேரனுக்கு பரிசாக கொடுப்பதற்காக...
ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டம், பிப்லோடி கிராமத்தில் கடந்த ஜூலை 25-ம் தேதி கனமழை காரணமாக பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர். 21 மாணவர்கள் காயம் அடைந்தனர். இத்துயர சம்பவத்தை தொடர்ந்து இங்கு படிக்கும் 50 மாணவர்களுக்கு வகுப்பறையின்றி அவர்களின் படிப்பு தடைபட்டது.
அப்போது மாணவர்களின் எதிர்காலம் கருதி அதே கிராமத்தை சேர்ந்த மோர் சிங் (60) என்று விவசாயத் தொழிலாளி தனது 2 படுக்கை...
உயர் ரக கார்கள், புகையிலை, சிகரெட்டுகள், குளிர்பானங்கள், ஆற்றல் பானங்கள் போன்ற பொருட்களுக்கு சிறப்பு வரியாக 40 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளது. இந்த வரிஉயர்வுக்கு உடல் பருமன் குறைப்பு நிபுணரும், பெங்களூரு ஆஸ்டர் ஒயிட்பீல்ட் மருத்துவமனை ஆலோசகருமான டாக்டர் பசவராஜ் எஸ். கம்பர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
உடல் பருமன், நீரிழிவு மற்றும் இருதய நோய் போன்ற வாழ்க்கை முறை நோய்களுக்கு முக்கிய பங்களிக்கும் சர்க்கரை மற்றும் காஃபின் கொண்ட பானங்களை...
மும்பை நிழல் உலக தாதாக்களுக்கு சவாலாக இருந்த அருண் காவ்லிக்கு 17 வருட சிறைக்கு பிறகு ஜாமீன்
admin - 0
மும்பையில் 1993-ல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வரை நிழல் உலக தாதாக்களின் பிடியில் அந்நகரம் இருந்தது. இந்த தாதாக்களில் முன்னணியில் இருந்த தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன், ரவி பூஜாரி உள்ளிட்டோருக்கு சவாலாக இருந்தவர் அருண் காவ்லி (76). இவர் தனது ஆதரவாளர்களால் ‘அப்பா’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
இவர் வசித்த மும்பை, பைகுல்லா பகுதியின் தக்டி சாலை இவரது கோட்டையாக இருந்தது. ஓர் எளிய மராத்தி குடும்பத்திலிருந்து உயர்ந்து...
அணுசக்தி கப்பல், லேசர், ஏஐ ஆயுதங்கள்: பாதுகாப்புப் படைகளுக்கு மத்திய அரசின் மிகப் பெரிய திட்டம்
admin - 0
இந்தியா பாதுகாப்புப் படைகளை மேம்படுத்த 15 ஆண்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதில் அணுசக்தி போர்க் கப்பல்கள், லேசர் மற்றும் ஏஐ ஆயுதங்களும் அடங்கும். காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
அதற்கு பதிலடியாக இந்திய பாதுகாப்பு படை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் எல்லையில் இருந்த 9 தீவிரவாத முகாம்கள், பாகிஸ்தானின்...
காஷ்மீரில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை 9-வது நாளாக நேற்றும் நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் பாதையில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 34 பக்தர்கள் உயிரிழந்தனர். 20 பேர்...
அனைத்து நக்சல்களும் ஒழிக்கப்படும் வரை மத்திய அரசு ஓயாது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி
admin - 0
அனைத்து நக்சல்களும் ஒழிக்கப்படும் வரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஓயாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலம் கர்ரேகுட்டா மலையில் சிஆர்பிஎப். வீரர்கள், சத்தீஸ்கர் மாநில காவல்துறை, மாவட்ட ரிசர்வ் போலீஸ் படை மற்றும் கோப்ரா படையினர் இணைந்து நடத்திய ‘ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்' நடவடிக்கைக்கு அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில்...
திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான மருத்துவமனைகளில் சேவை புரிய பக்தர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் பி.ஆர். நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி சியாமள ராவ் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தான மருத்துவமனைகளில் சேவை செய்ய விரும்பும் பக்தர்களுக்கு ‘ஸ்ரீவாரி சேவா டிரைனர்’ எனும் பெயரில் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த சேவையில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு...
இந்தியா - சிங்கப்பூர் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டுகள் ஆகிறது. இதை முன்னிட்டு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், இந்தியா வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று அவர் 3-நாள் அரசு முறைப் பயணமாக, நேற்று இந்தியா வந்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, லாரன்ஸ் வாங் நேற்று சந்தித்து பேசினார். அவர் பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார். அப்போது பசுமை எரிசக்தி, கப்பல்...










