Google search engine
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: ரயில் கட்டணத்தை தீர்மானிக்கும்போது, சேவைக்கான செலவு, சேவையின் மதிப்பு, வழங்கப்படும் சேவையின் வகை மற்றும் வசதிகள், மக்களின் வாங்கும் திறன் ஆகிய அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை 82 வழித் தடங்களில் 164 ரயில்கள் இயக்கப்படுகின்றன. 300 முதல் 400 கிலோ...
கேரள பொதுக் கல்வித் துறை அமைச்சர் வி.சிவன்குட்டி திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”உலகளவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பிறதுறைகள் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் நேரத்தில், 'டிஜிட்டல் அடிக் ஷன்' பிரச்சினைக்கு தீவிர ஆய்வு மற்றும் தேவைப்பட்டால், சட்டமன்ற நடவடிக்கைகள் தேவையா என்பதை ஆராய வேண்டியுள்ளது. கல்வித் துறைக்கு தொடர்ந்து வரும் புகார்கள் மற்றும் சில சம்பவங்கள், இந்தப் பிரச்சினையை தீவிரமாகக் கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக காட்டுகின்றன....
மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லாவை காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் திட்​டிய​தாக​ நாடாளு​மன்ற விவ​காரங்​கள் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு கூறி​னார். மக்​களவை​யில் கடந்த 2ம் தேதி, முன்​னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே​வின் வெளி​யிடப்​ப​டாத நூலின் பகு​தி​களை அடிப்படை​யாக கொண்ட ஒரு கட்​டுரை பற்றி பேச காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்​திக்கு சபா​நாயகர் அனு​மதி மறுத்​தார். அப்போது முதல், மக்​களவை​யில் அமளி ஏற்​பட்டு வரு​கிறது. எதிர்க்​கட்​சிகளின் அமளி காரண​மாக பிப்​ர​வரி 4ம் தேதி, குடியரசுத...
இந்​திய விமானப்​படை 2 ஆண்​டு​களுக்கு ஒரு முறை வாயு சக்தி என்ற பெயரில் பிரம்​மாண்ட போர் பயிற்​சியை பொக்ரானில் நிகழ்த்​து​வது வழக்​கம். இந்​தாண்டு வாயு சக்தி போர் பயிற்சி வரும் 27ம் தேதி நடை​பெறவுள்​ளது. இது குறித்து விமானப்​படை துணைத் தளபதி ஏர் மார்​ஷல் நாகேஷ் கபூர் கூறிய​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது, விமானப்​படை வெற்​றிகர​மாக பங்​காற்​றியது குறித்து இந்த பயிற்சியின்போது விளக்​கப்​படும். இந்த போர் பயிற்சி பாகிஸ்​தான் எல்​லைக்கு...
குடியரசுத் தலை​வர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்மானம் மீது மக்​களவை​யில் பிரதமர் மோடி ஆற்ற வேண்​டிய உரை ரத்து செய்​யப்​பட்​டது. இது குறித்து விளக்​கம் அளித்த சபா​நாயகர் ஓம் பிர்​லா, "காங்கிரஸ் பெண் எம்​.பி.க்​கள் சிலர் பிரதமர் இருக்கை அருகே நின்று தகாத செயல்​களில் ஈடு​படக் கூடும் என தகவல் கிடைத்ததால், அவைக்கு வரவேண்​டாம் என பிரதமரை கேட்​டுக்​கொண்​டேன்" என்றார். இதுகுறித்து சபா​நாயகர் ஓம் பிர்​லா​வுக்​கு, ஜோதி மணி உள்ளிட்ட காங்​கிரஸ்...
மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் வீடுகளும் அரசு குடியிருப்புகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறை காரணமாக பலர் அப்பகுதியை விட்டு வெளியேறினர். இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஓராண்டு கால குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பிறகு முதல்வர் யும்னம் கெம்சந்த் சிங் தலைமையில் புதிய அரசு கடந்த 4-ம் தேதி பதவியேற்றது. எனினும் மாநிலத்தில் மறுநாளே வன்முறை வெடித்தது. குகி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும்...
ஏஐ போன்ற நவீன தொழில்​ நுட்​பங்​களை கண்டு அஞ்​சாமல் மாணவர்​கள் அவற்றை தங்​களின் அறி​வாற்​றலை பெருக்​கு​வதற்​காக பயன்​படுத்​திக்கொள்ள வேண்​டும் என மாணவர்​களுக்கு பிரதமர் மோடி அறி​வுரை வழங்​கி​னார். குஜ​ராத்​தின் தேவ​மொக்​ரா, தமிழகத்​தின் கோ​யம்​புத்​தூர், சத்தீஸ்கரின் ராய்ப்​பூர் மற்​றும் அசாமின் குவாஹாட்டி உள்​ளிட்ட நகரங்​களில் தேர்வு எழுதவுள்ள மாணவர்​களு​டன் பிரதமர் மோடி கலந்​துரை​யாடி​னார். அப்​போது அவர் கூறிய​தாவது: தலை​மைப் பண்பு என்​பது தேர்​தலில் போட்​டி​யிடு​வதோ அல்​லது அரசி​யல் கட்சி தொடங்​கு​வதோ அல்ல;...
தூத்​துக்​குடி திமுக எம்​.பி.கனி​மொழி மக்​களவை​யில் எழுப்​பிய ஒரு கேள்விக்கு மத்​திய அமைச்​சர் கஜேந்​திர சிங் ஷெகாவத் பதில் அளித்​துள்​ளார். அதில், “2021- 2026ம் ஆண்டு கால​கட்​டத்​தில் தொல்​லியல் அகழாய்வுக்​காக மத்​திய அரசின் ஒப்​புதலை பெறு​வதற்​காக தமிழ்​நாடு தொல்​லியல் துறை மொத்​தம் 45 பரிந்​துரைகளை அனுப்​பியது. 2021ல் 12, 2022ல் 8, 2023ல் 3, 2024ல் 10, 2025ல் 12 என 45 பரிந்துரைகள் வந்​தன. இதில் 2025ல் வந்த 12...
டிஜிட்​டல் அரெஸ்ட் மோசடி தொடர்​பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிப​தி​கள் ஜாய்​மால்ய பாக்​சி, அன்​ஜாரியா அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மத்​திய அரசு சார்​பில் அட்​டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஆஜரா​னார். அவர் கூறும்​போது, “டிஜிட்​டல் அரெஸ்ட் மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி வரைவு கொள்​கையை தயாரித்து உள்​ளது. இதுதொடர்​பாக தொடர்ந்து ஆலோசனை நடத்​தப்​பட்டு...
கர்நாடக மாநிலத்தில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த பைலட் உட்பட இரண்டு பேர் காயத்துடன் உயிர் தப்பினர். கர்நாடகாவின் கலபுர்கி பகுதியில் இருந்து தனியார் பயிற்சி விமானம் ஒன்று பெலகாவி நோக்கி நேற்று புறப்பட்டது. நடுவானில் அந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் பயிற்சி விமானத்தை விஜயப்புரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வயலில் தரை இறக்க பைலட் முயன்றார். அந்த விமானம் தரையில் மோதி...