Google search engine
மேற்கு வங்​கத்​தில் 28.25 லட்​சம் பெண்​களுக்கு மாதந்​தோறும் ரூ3,000 நிதி​யுதவி வழங்​கும் திட்​டம் நேற்று தொடங்கப்​பட்​டது. மேற்கு வங்​கத்​தில் சுவேந்து அதி​காரி தலை​மையி​லான பாஜக அரசு முதன்​முறை​யாக பொறுப்​பேற்​றுள்​ளது. இந்​நிலை​யில், பாஜக​வின் தேர்​தல் வாக்​குறு​திப்​படி முதலமைச்​சர் சுவேந்து அதிகாரி ‘அன்​னபூர்ணா யோஜ​னா' திட்​டத்தை நேற்று தொடங்கி வைத்​தார். பின்​னர் அவர் பேசி​ய​தாவது: அன்​னபூர்ணா திட்​டத்​துக்​காக உருவாக்​கப்​பட்ட பிரத்​யேக இணை​ய தளத்​தில், கடந்த மூன்று நாட்களில் 28,25,769 பயனாளி​கள் பதிவு செய்​துள்​ளனர். பிரதமர்...
வி​மான எரிபொருளின் திடீர் விலை உயர்வை சமாளிக்க விமானப் போக்​கு​வரத்​துத் துறைக்கு ரூ.10,000 கோடியில் ஒரு நிதி​யத்தை உரு​வாக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மத்​திய கிழக்கு நாடு​களில் நில​வும் போர் பதற்​றம் காரண​மாக, கச்சா எண்​ணெய் விலை உயர்ந்து எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்​வால் விமானப் போக்குவரத்து நிறு​வனங்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளன. இதையடுத்​து, போர் முடி​யும் வரை உள்​ளூர் விமானங்​களுக்​கான எரிபொருள் (ஏடிஎப்)...
மத்​தி​யப் பிரதேசம் பிந்த் மாவட்​டத்தை சேர்ந்த பெண் ஒருவர் எச்ஐவி பாதிப்​புக்கு கடந்த 3 ஆண்​டு​களாக சிகிச்சை பெற்று வரு​கிறார். இவர் சமீபத்​தில் 60 வயது விவ​சாயி ஒரு​வரிடம் அவரது வாக​னத்​தில் லிப்ட் கேட்​டுள்​ளார். தனக்கு கால் வலி இருப்ப​தாக அவர் கூறிய​தால், அவர் மீது இரக்​கப்​பட்ட முதி​ய​வர் அவரை தனது வாக​னத்​தில் அழைத்​துச் சென்று வீட்​டில் இறக்கிவிட்​டுள்​ளார். அப்​போது அந்​தப் பெண் தேநீர் சாப்​பிட தனது வீட்டுக்கு...
தெற்கு மும்பை​யின் வரலாற்று அடை​யாளங்​களில் ஒன்றாகத் திகழும் புகழ்​பெற்ற ‘ஏர் இந்தியா’ பலமாடிக் கட்டடத்தை, மகாராஷ்டிர மாநில அரசு ரூ.1,601 கோடிக்கு முறைப்​படி வாங்​கி​யுள்​ளது. மகா​ராஷ்டிர மாநிலத் தலை​மைச் செயல​க​மான மந்த்ராலயாவில் செவ்​வாய்க்​கிழமை நடை​பெற்ற அமைச்சரவைக் கூட்​டத்​திற்​குப் பிறகு, முதல்​வர் தேவேந்​திர பட்னா​விஸ் முன்​னிலை​யில் இதற்​கான ஒப்​பந்​தப் பரி​மாறிக் கொள்​ளப்​பட்​டது. ஏர் இந்​தியா அஸெட்ஸ் ஹோல்​டிங் நிறு​வனம் (ஏஐஏஹெச்​எல்) மற்​றும் மாநிலப் பொதுப்​பணித் துறை அதிகாரிகள் இதில் கையெழுத்​திட்​ட​தாக அரசுத்...
நாட்​டின் பிரதம​ராக முதன்​முதலில் 2014 மே 26ம் தேதி நரேந்​திர மோடி பதவி​யேற்​றார். அவர் வரும் ஜூன் 10ம் தேதி தொடர்ச்​சி​யாக 4,399 நாட்​களை பதவி​யில் நிறைவு செய்யவுள்​ளார். இதன் மூலம் இந்​தி​யா​வின் முதல் பொதுத் தேர்​தலுக்​குப் பிறகு 1952 மே 13ம் தேதி பதவி​யேற்​று, மறை​யும் வரை (1964 மே 27 வரை) 4,398 நாட்​கள் பிரதம​ராக இருந்த ஜவஹர்​லால் நேரு​வின் சாதனையை மோடி முறியடிக்க உள்​ளார். இந்த...
உத்​தர பிரதேசத்​தில் மோசடி கும்​பலிடம் சிக்​கி​யிருந்த 453 நேபாள குடிமக்​கள் மீட்​கப்​பட்​டுள்​ளனர். இந்​திய எல்​லைப் பகு​தி​களில் நேபாள நாட்​டினரின் உழைப்பு சுரண்​டப்​படு​வ​தாக​வும் அந்​நாட்​டினர் மோசடி செயலில் ஈடுபடுத்தப்​படு​வ​தாக​வும் உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதன் அடிப்​படை​யில், உத்தர பிரதேச மாநிலம் குஷி நகரின் பல இடங்​களில் காவல் துறை​யினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இதில் மோசடி கும்​பலின் பிடி​யில் இருந்த 115 பெண்​கள் மற்​றும் 338 ஆண்​கள் உட்பட...
இந்​தி​யா​வில் 180 நாட்​களுக்கு மேல் தங்கி வசிக்க விரும்​பும் வெளி​நாட்​டுப் பிரஜைகளுக்​கான பதிவு விதி​களில் மத்திய அரசு மாற்​றம் செய்​துள்​ளது. இதன்​படி, 180 நாட்​கள் தங்​கும் காலம் முடிவடைந்த பிறகு பதிவு செய்​வதற்கு பதிலாக, அவர்​கள் அதற்கு முன்பே தங்​களை பதிவு செய்து கொள்​வது இனி கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. மாற்​றப்​பட்ட விதி​களின்​படி, 180 நாட்​கள் அல்​லது அதற்​கும் குறை​வான கால அவகாசம் கொண்ட விசாக்​களில் இந்திய வரு​வோர், அனு​மதி காலத்தை நீட்​டிக்க விரும்​பி​னால்,...
வரும் 2028ல் நடை​பெறும் தேர்​தலில் தெலங்கானா​வில் ஜனசேனா போட்​டி​யிடும் என்று அக்​கட்​சி​யின் தலை​வர் பவன் கல்​யாண் கூறி​னார். தெலங்​கானா மாநிலத்​தின் 13-வது உதய தினம் நேற்று வெகு விமரிசை​யாக கொண்​டாடப்​பட்​டது. தெலங்​கானா உதய​மான நாளை கொண்​டாட ஜனசேனா கட்சி ஹைத​ரா​பாத்​தில் பொதுக்கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்​தது. ஆனால் சட்​டம் ஒழுங்கு பிரச்​சினையை காரணம் காட்டி தெலங்கானா போலீ​ஸார் இதற்கு அனு​மதி தர மறுத்துவிட்​டனர். இதற்கு எதி​ராக தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவை அவசர மனு​வாக...
மகா​ராஷ்டி​ரா​வின் துலே நகரில் இருந்து மாநில அரசுப் பேருந்து ஒன்று நேற்று குஜராத் மாநிலம் சூரத் நோக்கி வந்து கொண்​டிருந்​தது. இந்​தப் பேருந்து சூரத் மாவட்​டத்​தின் பர்​டோலி தாலுகா உவா-​ மானேக்​பூர் கிராமத்​துக்கு அரு​கில் கட்​டுப்​பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்​டிருந்த டிராக்​டர் மீது மோதி​யது. மோதிய வேகத்​தில் அந்​தப் பேருந்து சாலை​யின் நடுவே இருந்த தடுப்​பைத் தாண்டி எதிர்​திசை​யில் வந்து கொண்​டிருந்த மற்றொரு மகா​ராஷ்டிர அரசுப் பேருந்து மீது...
ஒன்​றரை வயது ஆண் குழந்​தையை, வளர்ப்பு தந்தை அடித்து கொலை செய்து உள்​ளார். அந்த குழந்​தை​யின் உடலில் 51 இடங்​களில் பலத்த காயங்​கள் இருந்​தன. இது தொடர்பாக குழந்​தை​யின் தாயும், வளர்ப்பு தந்​தை​யும் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர். கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்​டம், நெடுமங்​காடு அருகே​யுள்ள பனவூரைச் சேர்ந்​தவர் அகிலா (24). இவரது கணவர் அகில் இரு ஆண்​டு​களுக்கு முன்பு தற்​கொலை செய்து கொண்டார். கணவரை இழந்த அகிலா ஒன்​றரை...