நீட் தேர்வு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தின்போது, காவல்துறையினர் பெல்லட் குண்டுகள், கண்ணீர்ப் புகை குண்டுகளை பயன்படுத்தி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. அத்துமீறிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா...
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று காலையில் டெல்லி சென்றார். மேகேதாட்டு அணை திட்டம், மகதாயி அணை திட்டம் ஆகியவற்றுக்கு மத்திய அரசின் அனுமதி பெறுவது குறித்து நீர்ப்பாசன துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, தலைமை வழக்கறிஞர் சசிகிரண் ஷெட்டி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
பிறகு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் மேகேதாட்டு விவகாரம், காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை, வறட்சி நிலவரம் குறித்து...
பாறைகள், கருங்கல் ஜல்லி உள்ளிட்டவற்றை கேரளாவுக்குக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் விஜய்க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த 9-ம் தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பு எண் 306ன் மூலம், மாநிலங்களுக்கு இடையேயான கருங்கல் பாறைகள், கருங்கல் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என்பதை...
தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடி வீதம் காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
admin - 0
டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் தமிழக அரசின் தரப்பில், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கர்நாடகா காவிரியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை மாதவாரியாக வழங்கவில்லை. இதனால் பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்னும் திறக்கப்படவில்லை. எனவே கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க...
பிரதமர் மோடியின் வீடியோ பேஸ்புக்கில் நீக்கப்பட்டது தொடர்பாக ‘மெட்டா’வுக்கு மத்திய அரசு சம்மன்
admin - 0
பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக கடந்த 23-ம் தேதி நள்ளிரவில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செல்ஃபி வீடியோவில், “வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். நாடாளுமன்றத்தில் புதிய மசோதா விரைவில்...
வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் இன்று (ஜூலை 27) அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
மழைக்காலக் கூட்டத் தொடரின் 6-ம் நாளான இன்று வழக்கம்போல் காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. அவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன் நீட் விவகாரம் மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
அப்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள்...
“அறவழியில் அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமை அரசியலமைப்பின் கீழ் அனுமதிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழலில் போராட்டம் நடைபெறுகிறது என்ற காரணத்துக்காகவே தடியடி நடத்த வேண்டும் என்பது அவசியமில்லை. அமைதியான போராட்டங்கள் மீது இது மாதிரியான நடவடிக்கை கூடாது.” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்திய சூழலில் அதற்கு உச்ச நீதிமன்றம் இவ்வாறாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீட்...
“பிஹாரில் மாணவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கிகள் பயன்படுத்தியது ஏன்?” – பிரதமருக்கு ராகுல் கேள்வி
admin - 0
“டெல்லியில் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளும், பிஹாரில் போராடிய மாணவர்கள் மீது ஏகே-47 ரகத் துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டன. மாணவர்களை தாக்கி நசுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள், மாணவர்கள் மீது அல்ல” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்த ஒட்டுமொத்த அமைப்பும் மாணவர்களுக்கு எதிராக அப்பட்டமான கொலைவெறியைக் கொண்டுள்ளது.
பிஹாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஏகே-47 ரக துப்பாக்கிக் குண்டுகள்...
வழக்குகளை திரும்ப பெறாவிட்டால் மீண்டும் போராட்டம்: மத்திய அரசுக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை
admin - 0
நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சிஜேபி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாது என்றும், நிலுவையில் உள்ள வழக்குகள் திரும்பப் பெறப்படும்...
போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு சீர்திருத்தங்களுக்காக இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம் நாத், இந்திய உளவுத் துறை முன்னாள் இயக்குநர் தபன் டேகா, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, கல்வித்துறை முன்னாள் செயலர் அனிதா கர்வால், போக்குவரத்து துறை நிபுணர் அம்ரித் லால் மீனா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பெரும்பாலான போட்டித் தேர்வுகள்,...










