Google search engine
கல்​யாண் டோம்​பி​விலி மாநக​ராட்​சி​யில் அதி​காரத்​தைக் கைப்​பற்​று​வதற்கு துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்டே தலை​மையி​லான சிவசேனா கட்​சிக்கு ராஜ் தாக்​கரே தலை​மையி​லான நவநிர்​மாண் சேனா (எம்​என்​எஸ்) கட்சி ஆதரவு கொடுத்​துள்​ளது. மகா​ராஷ்டி​ரா​வில் கடந்த 15-ம் தேதி நடை​பெற்ற பல்​வேறு நகராட்​சிகள், மாநக​ராட்​சிகளுக்​கான உள்​ளாட்​சித் தேர்​தலில் மகா​யுதி கூட்​ட​ணிக் கட்​சிகள் இணைந்​துப் போட்​டி​யிட்​டன. அதே​போல் முன்​னாள் முதல்​வர் உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான சிவசே​னா, எம்​என்​எஸ் கட்​சிகள் இணைந்து போட்​டி​யிட்​டன. இந்​நிலை​யில் 122 கவுன்​சிலர்​கள் கொண்ட...
தடை செய்​யப்​பட்ட நக்​லைட்​ இயக்​க​மான என்​எஸ்​சிஎன்​(ஐஎம்) அமைப்​பைச் சேர்ந்த ஒரு​வர், மணிப்பூர் மாநிலம் இம்​பால் கிழக்​குப் பகு​தி​யில் நேற்று முன்​தினம் துப்​பாக்​கி​யுடன் கைது செய்​யப்​பட்​டார். மேலும் பிஆர்​இபிஏகே (​விசி) நக்​சலைட்​ அமைப்​பைச் சேர்ந்த ஒரு​வர் சாவோம்​புங் வைரி பகு​தியி​லிருந்து கைது செய்​யப்​பட்​டார். மேலும் கேசிபி (தை​பான்​கன்​பா) நக்​சலைட்​​ அமைப்​பைச் சேர்ந்த 2 பேரை பாது​காப்​புப் படை​யினர் கடந்த ஞாயிற்​றுக் ​கிழமை அசாம் மாநிலத்​தில் கைது செய்​துள்​ளனர். இவர்​கள் அசாமின் துவாரகா நகர் பகு​தி​யில் வாடகைக்கு வீடு எடுத்து...
இந்​திய விமானப்​படை​யின் இலகு ரக பயிற்சி விமானம் ஒன்று உத்தர பிரதேசம் பிர​யாக்​ராஜ் பகு​தி​யில் நேற்று வழக்​க​மான பயிற்​சி​யில் ஈடு​பட்​டது. அதில் 2 விமானிகள் பயணம் செய்​தனர். இது பொது​வாக பயிற்சி மற்​றும் கண்​காணிப்பு பணிக்கு பயன்​படுத்​தப்​படும். சங்​கமம் பகு​தி​யில் இந்த விமானம் நேற்று பறந்து கொண்​டிருந்​த​போது, அதில் திடீரென தொழில்​நுட்ப கோளாறு ஏற்​பட்​டது. இதையடுத்து ஜார்ஜ் டவுன் பகு​தி​யில் உள்ள கே.பி. கல்​லூரி அருகே உள்ள குளத்​தில் பயிற்சி...
செல​வு​களை பிர​திபலிக்​கும் கட்​ட​ணம் என்ற கருத்தில் மின்​சார சட்​டத் திருத்த மசோதா பட்​ஜெட் கூட்​டத் தொடரில் தாக்​கல் செய்​யப்​படும் என்று மத்​திய மின்​சா​ரம், வீட்டுவச​தி, நகர்ப்​புற விவ​காரத் துறை அமைச்​சர் மனோகர் லால் நேற்று தெரி​வித்​தார். நாட்​டில் மின்​சா​ரத்தை விநி​யோகிக்​கும் நிறு​வனங்​கள் (டிஸ்காம்ஸ்) பெரும் நஷ்டத்தை சந்​தித்து வரு​கின்​றன. மேலும், மின்​சார உற்​பத்​தி, விநி​யோகம், மக்​களுக்கு வழங்​கப்​படும் மானியம், விநி​யோகத்​தின் போது மின்​சார இழப்பு போன்ற பல காரணங்​களால் டிஸ்​காம்ஸ்...
கர்​நாடக அரசின் பட்​டுத் தொழில் கழகத்​தின் சார்​பில் விற்​பனை செய்​யப்​படும் மைசூரு பட்​டுப் புட​வை​கள் மிக​வும் பாரம்​பரிய​மானவை. புவி​சார் குறி​யீடு பெற்ற இந்த புட​வை​களுக்கு பெண்​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு நில​வு​கிறது. இதனை வாங்​கு​வதற்​காக கர்​நாட​காவை சேர்ந்​தவர்​கள் மட்​டுமல்​லாமல் பிற மாநிலங்​களை சேர்ந்​தவர்​களும் குவிவ​தால், கடந்த 5 ஆண்​டு​களுக்கு முன்​னர் டோக்​கன் நடை​முறை அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. பெங்​களூரு​வில் உள்ள கர்​நாடக அரசின் பட்​டுத் தொழில் கழகத்​தின் விற்​பனையகத்​தில் புடவை வாங்​கு​வதற்​காக பெண்​கள்,...
மத்திய அரசின் பணியாளர்களுக்கு எதிரான ஊழல் வழக்கை மாநில காவல் துறை விசாரிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநில ஊழல் தடுப்பு பிரிவு பதிவு செய்த வழக்கை எதிர்த்த மத்திய அரசின் ஊழியர் நாவல் கிஷோர் மீனா தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை...
பாஜக​வின் 12-வது தேசிய தலை​வ​ராக நிதின் நபின் நேற்று பொறுப்​பேற்​றார். கட்சி விவ​காரங்​களில் அவரே தனது தலை​வர் என அறி​வித்து பிரதமர் நரேந்​திர மோடி வாழ்த்து தெரிவித்​தார். பாஜக​வின் புதிய தேசிய தலை​வர் பதவிக்​கான தேர்​தல் டெல்​லி​யில் உள்ள கட்​சித் தலை​மையகத்​தில் நேற்று முன்​தினம் நடைபெற்​றது. இதில் கட்​சி​யின் செயல் தலை​வர் நிதின் நபின் சார்​பில் மட்​டும் 37 மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. அவர் போட்​டி​யின்றி ஒரு​மன​தாக தேர்ந்​தெடுக்​கப்​படு​வது உறு​தி​யானது....
மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, தனது மக்​களவை தொகு​தி​யான ரேபரேலிக்கு நேற்று சென்​றார். அங்கு கட்​சித் தொண்​டர்​களிடையே அவர் கூறிய​தாவது: மத்​திய அரசு ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறு​தித் திட்​டத்​தின்' பெயரை மாற்​றியதன் மூலம் அந்​தத் திட்​டத்தை அவம​தித்​துள்​ளது. மிக முக்​கிய​மாக, விளிம்​புநிலை மக்​களுக்கு இத்​திட்​டம் வழங்கி வந்த பாது​காப்பை அரசு திரும்​பப் பெற்​றுள்​ளது. இது ஜனநாயகத்​தின் வேர்​கள் மீதான தாக்​குதலாகும். இதன் மூலம் இந்த திட்​டத்தை...
ம​காத்மா காந்​தி, சர்​தார் வல்​லப ​பாய் படேல், பிரதமர் நரேந்​திர மோடி ஆகிய 3 பெரும் தலை​வர்​களை குஜ​ராத் மாநிலம் நாட்​டுக்கு வழங்​கி​யிருக்​கிறது என்று குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தா கிருஷ்ணன் தெரி​வித்​துள்​ளார். டெல்​லி​யில் உள்ள காந்தி ஆசிரமத்​தில் ஹரிஜன் சேவை சங்​கத்​தில் மகாதேவ் தேசாய் நூல​கம் கட்​டப்​பட்டு உள்​ளது. இந்த நூல​கத்தை குடியரசு துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது: தமிழகத்​தின் மதுரை​யில் விவ​சா​யிகளின்...
பிரபல எழுத்​தாளர் லீலா​வ​திக்கு பிரி​யதர்ஷினி இலக்கிய விருதை மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி நேற்று வழங்​கி​னார். கேரள காங்​கிரஸ் கமிட்​டி​யின் பிரியதர்​ஷினி பதிப்​பகம், முன்னாள் பிரதமர் இந்​திரா காந்​தி​யின் நினை​வாக பிரியதர்ஷினி இலக்​கிய விருதை சமீபத்​தில் உரு​வாக்​கியது. இலக்​கி​யத்​தில் சிறந்த பங்​களிப்பை அளித்​தவர்​களுக்கு இந்த விருது வழங்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில் இந்த விருதை கேரளாவைச் சேர்ந்த பிரபல எழுத்​தாளர் லீலா​வ​திக்கு (98), கொச்சி​யில் நடை​பெற்ற விழா​வில் மக்​களவை எதிர்க்​கட்சி தலைவர்...