கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக இடுக்கி, கோட்டயம், பத்தனம் திட்டா, கண்ணூர், மலப்புரம், வயநாடு உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன.
வெள்ளம் பாதித்த பகுதி களில் படகுகள் மூலம் மீட் புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் திருவனந்தபுரத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை...
மேற்கு வங்கத்தில் இருமல் மருந்து கடத்தல் வழக்கு: காவல் துறை சோதனையில் ரூ.2.5 கோடி சிக்கியது
admin - 0
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.2.5 கோடி ரொக்கத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கடந்த 2024 ஜூலை 5-ல் 1,500 தடை செய்யப்பட்ட இருமல் மருந்து பாட்டில்களுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படையினர் மால்டா மற்றும் தெற்கு தினாஜ்பூர்...
30 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: உச்ச நீதிமன்றத்தில் 10,000, உயர் நீதிமன்றங்களில் 80,000
admin - 0
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நீதிமன்ற உள்கட்டமைப்பு, மேம்பாட்டிற்காக கடந்த 2011-ம் ஆண்டு முதல் ரூ.9,800 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. ஆனாலும், உச்ச நீதிமன்றத்தில் 10,000-க்கும் அதிகமான வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன. இதில் 558 வழக்குகள் 20 ஆண்டுகளையும், 26 வழக்குகள் 30 ஆண்டுகளையும் கடந்துவிட்டன.
அதேவேளையில், நாட்டின் 25...
கர்நாடகாவில் முதல்வராக இருந்த சித்தராமையா கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜூன் 3-ம் தேதி டி.கே.சிவகுமார் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் துணை முதல்வராக பரமேஷ்வரும், அமைச்சர்களாக 12 பேரும் பதவி ஏற்றனர்.
அமைச்சரவையில் காலியாக இருந்த 20 இடங்களை கைப்பற்ற 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போட்டிப் போட்டனர். முதல்வர் டி.கே.சிவகுமார், மாநில தலைவர் பி.கே.ஹரிபிரசாத், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் இருமுறை டெல்லிக்கு...
அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, முதற்கட்டமாக, தலா ரூ.75 ஆயிரம் இடைக்கால நிவராணத் தொகையை மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வழங்கினார். அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், சிவசாகர் என்ற மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் கடந்த ஞாயிறன்று வெள்ளத்தில் சிக்கி...
வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்துது வினாத்தாள் கசிவை தடுக்க புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார். இதன்படி பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026 மாடாளுமன்ற இரு அவைகளிலும் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து குடிய ரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக...
கபினியில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு ஆடிப்பெருக்கு நாளான இன்று மாலை வந்தடையும் என தெரிகிறது. இதற்கிடையே, மேகேதாட்டு அணைதான் இறுதி தீர்வு என்று பெங்களூருவில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, வீராஜ்பேட்டை, சோமவார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக இரவு பகலாக கனமழை பெய்து...
“தமிழக முதல்வர் விஜய் துணிச்சலாக இருக்கிறார்…” – கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பாராட்டு
admin - 0
“தமிழக முதல்வர் விஜய் அரசியலுக்கு புதியவராக இருந்தாலும் துணிச்சலாக இருக்கிறார்” என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பாராட்டினார்.
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டம் பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் டி.கே.சிவகுமார் பேசும்போது, “காவிரி விவகாரத்தில் கர்நாடக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு 40 டிஎம்சி நீரை கர்நாடகா தர வேண்டும்....
கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர். 8 பேரைக் காணவில்லை.
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து பல பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்கள் வெள்ளம், நிலச்சரிவும் ஏற்பட்டது. ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த வயநாட்டில் கடந்த வாரம் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், கண்ணூர் மாவட்டம் அய்யன்குன்னு...
கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் வினாடிக்கு 25,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஷிமோகா, குடகு, தலைக்காவிரி, பாகமண்டலா ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மைசூரு எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இரவு 8 மணி நிலவரப்படி 2,284...










