மண்டைக்காடு: பகவதி அம்மன் கோயிலில் நாளை எட்டாம் கொடை விழா
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு மாசிக் கொடை விழா...
அருமனை: பன்றிக் கழிவுகளால் ரப்பர் தோட்டங்கள் நாசம்
அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பன்றி பண்ணைகள் உள்ளன. இங்குள்ள பன்றிகளுக்கு உணவுக்காக கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவை கொண்டு வரப்படுகின்றன. இதில் மீதமான கழிவுகளை பிளாஸ்டிக் கழிவுகளுடன் சேர்த்து ஆறுகள்...
தக்கலை: மாணவிகளை கடத்திச் சீரழித்த வழக்கறிஞருக்கு போக்சோ
தக்கலை அருகே சகோதரிகளான பள்ளி மாணவிகள் கடந்த 4 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து மாயமானார்கள். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசாரின் தேடுதலுக்குப் பின் அதிரடியாக மாணவிகள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டனர்....
மார்த்தாண்டம் அருகே வாகனம் மோதி கொத்தனார் படுகாயம்
மார்த்தாண்டம் அருகே காட்டாத்துறை பகுதி பருத்திக் கோட்டுவிளை என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன் மணி (62). கொத்தனார். இவர் நேற்று இரவு இரவிபுதூர்கடை - கருங்கல் சாலையில் குன்னம்பாறை என்ற பகுதியில் நடந்து...
புதுக்கடை: தோட்டத்தில் சந்தன மரம் வெட்டிக் கடத்தியவர் கைது
புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் செல்ல ஜோணி (48). இவர் மரம் வெட்டும் தொழிலாளி. இவர் சுனைக்கரைக் காடு என்ற பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் சந்தண மரம் நட்டு வளர்த்து...
அருமனை: சட்ட விரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டு வாலிபர்
அருமனை அருகே தனியாருக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது. இந்த முந்திரி ஆலையில் வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் எந்தவித அனுமதியும் இன்றி வந்துள்ளதாக குமரி மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்...
திங்கள்சந்தை: கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
திங்கள்சந்தை அருகே உள்ள தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் (65) கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவியும் ஒரு மகள், 2 மகன்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ராஜ் இளைய மகன் அர்ஜுன்...
மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நேற்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு அவர்...
நாகர்கோவிலில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஹோலிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில்...
நாகர்கோவிலில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்ட அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பி.எம்.எஸ். தொழிற்சங்கம் சார்பில் நேற்று (மார்ச் 14) கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தனியார் முதலாளிகளுக்கு பஸ்களை இயக்க அனுமதி வழங்குவதை கைவிட வேண்டும்,...
















