Google search engine

நாகர்கோவில்: தொழிலாளியைத் தாக்கிய 2 பேர் கைது

நாகர்கோவில் கோட்டார் பாறைக்காமடத் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி செல்வம் (28), கூலித் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ரெயில்வே ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த...

குமரி அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள நீண்ட கரை பகுதியில் தனியார் கல்லூரிக்குச் சொந்தமான இடம் ஒன்று உள்ளது. தற்போது இந்தக் கல்லூரி செயல்பாட்டில் இல்லை. கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் மனித எலும்புக்கூடு...

தக்கலை: அரசு பஸ் கதவில் சிக்கி பெண் படுகாயம்

தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் மனைவி ருக்மணி (67) நேற்று இவர் திருவட்டாறு செல்லும் பஸ்ஸில் இரவிபுதூர் கடை பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ்ஸில் ஏறினார். இந்த பஸ்...

குளச்சல்: சிறுவனைத் தாக்கி பைக் உடைப்பு… 3 பேர் மீது வழக்கு

குளச்சல், வாணியகுடியைச் சேர்ந்த ஒருவரின் 17 வயது மகன் நேற்று தனது மாமாவின் பைக்கில் குளச்சல் மீன் பிடித்துறை முகத்திற்குச் சென்றார். அங்கே அவர் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த...

மார்த்தாண்டம்:  ஆசிரியர் வீட்டில் பைக், லேப்டாப் திருட்டு

மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் (71). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் திருமணமான தனது மகளுடன் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். இதனால் மருதங்கோட்டில் உள்ள வீடு பூட்டி கிடந்தது. சம்பவ...

தக்கலை:  அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் கலந்துரையாடல்

தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, இன்று 21-ம் தேதி ஆய்வு மேற்கொண்டு, மாணவ மாணவியர்களை நேரில் சந்தித்து, கலந்துரையாடினார். அவர் பேசுகையில் - அரசு...

நுள்ளிவிளை: ஊராட்சி அலுவலகத்தில் குடிநீர் கேட்டு உள்ளிருப்பு

தக்கலை ஊராட்சி ஒன்றியம் நுள்ளிவிளை ஊராட்சியில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக பொதுமக்கள் அதிகாரிகளுக்கு மனு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மேல்பாறை பகுதி பெண்கள் 3 ஆண்டுகளுக்கு...

குழித்துறை: மத்திய அரசின் தூய்மை நகருக்கான விருது

குழித்துறை நகராட்சி கூட்டம் சேர்மேன் பொன். ஆசைத்தம்பி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது நடந்த கூட்டத்தில் அவர் கூறுகையில்: - மத்திய அரசின் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் துறை மூலம்...

கொல்லங்கோடு: வர்த்தகச் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்லங்கோடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நவீன கழிப்பிட வசதி செய்ய வேண்டும், நவீன வசதி உடன் புதிய பேருந்து...

நாகர்கோவில்: சகோதரி வீட்டுக்குச் சென்ற கல்லூரி மாணவி மாயம்

நாகர்கோவில் வடசேரி மார்பன்விளை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகள் வளர்மதி (21), தனி யார் கல்லூரியில் பி.ஏ. வரலாறு படித்து வருகிறார். இவர் கடந்த 18ஆம் தேதி அன்று மாலை அருகேயுள்ள...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு

தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....

அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்

அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...

கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...