நித்திரவிளை: புதிய வீட்டை சூறையாடியவர் கைது
நித்திரவிளை அருகே பாப்பான்பழஞ்சி பகுதியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் ராஜன் (57) தனது மகளுக்கு வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வந்த அவரது மகன் ரதீஷ் (30) தகாத வார்த்தைகள் பேசி, வீட்டை இடித்து சூறையாடியுள்ளார். தந்தையை கம்பால் தாக்கி காயப்படுத்திய ரதீஷ்,...
கோட்டார், மீனாட்சிபுரம் பகுதிகளில் நாளை மின்தடை.
நாகர்கோவில் மீனாட்சிபுரம் உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெறுவதால், காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, சற்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, சவேரியார் கோவில்...
மார்த்தாண்டம்: பிரபல பைக் திருடன் கைது
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (21) என்பவர், பைக் திருடியதாக சிறையில் அடைக்கப்பட்டு கடந்த 9ஆம் தேதி வெளியே வந்தார். ஆனால், அடுத்த நாளே 10ஆம் தேதி பல்லன்விளை பகுதியில் மீண்டும் ஒரு பைக்கை திருடியது தெரியவந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நேற்று பம்மம்...
பத்மநாபபுரம்: புதிய தடத்தில் பஸ் ; அமைச்சர் துவக்கினார்
அருமனை, மஞ்சாலுமூடு, மெதப்பங்கோடு பகுதிகளில் இருந்து பிலாவிளை வழியாக மார்த்தாண்டத்துக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று (15-ம் தேதி) 86E என்ற புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். இந்த...
குமரி: ஆற்றில் குதித்த பிளஸ் 2 மாணவி
குமரி - கேரளா எல்லையில் ஒற்றசேகரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 18 வயது பிளஸ் டூ மாணவி, நேற்று (டிசம்பர் 15) காலை பள்ளிக்குச் செல்லும் வழியில் வெள்ளறடை ஆற்றுப்பாலத்தில் இருந்து திடீரென ஆற்றில் குதித்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், தேர்வு பயத்தால்...
காஞ்சம்புறம்: மாற்றுத்திறன் சிறுவனுக்கு விருது
கிள்ளியூர், காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த 8 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் ரிஷோன் ஷைரின், சென்னையில் நடைபெற்ற லிரியன்ஸ் நிறுவனத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான அழகுப் போட்டியில் கலந்துகொண்டு ட்ரெண்ட் செட் விருதை வென்றார். அவரது திறமையை வெளிக்கொணர பெற்றோர் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இது ஒரு அங்கீகாரமாக அமைந்துள்ளது. விருது...
அதங்கோடு: அணுகு சாலை ஆக்கிரமிப்பு: கலெக்டர் ஆய்வு
கிள்ளியூர், அதங்கோடு அருகே ஐயா நாராயண சுவாமி கோயில் மற்றும் குடியிருப்புகளுக்குச் செல்லும் அணுகு சாலையில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நேற்று 15-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அந்த இடத்தை பார்வையிட்டு நில அளவை செய்தார். இந்த ஆய்வில்...
நாகர்கோவிலில் கழிவுநீர் ஓடையின் மேல்பகுதி உடைந்து சேதம்.
நாகர்கோவிலின் செட்டிகுளம் பகுதியில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் கழிவுநீர் ஓடையின் மேல் பகுதி உடைந்து கிடக்கிறது. தினசரி ஏராளமான மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் இந்தப் பகுதியில், உடைந்து கிடக்கும் ஓடை விபத்துகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் உடனடியாக அதனை சீரமைக்க வேண்டும் என்று...
மக்களை மகிழ்விக்கும் கடமையை முதல்வர் செய்கிறார் -அமைச்சர்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், குமரி மாவட்டத்தில் 2 லட்சத்து 99 ஆயிரம் பேர் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருவதாகவும், விடுபட்டவர்களுக்கு மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு இன்று மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மக்களை மகிழ்விப்பது முதலமைச்சரின் கடமை என்றும்,...
மண்டைக்காடு: கோயிலில் இன்று நள்ளிரவு வலிய படுக்கை பூஜை
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை, பங்குனி பரணி நட்சத்திரம், கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை என ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும் வலிய படுக்கை என்னும் மகா பூஜை இன்று கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி முதல்...













