திருவிதாங்கோடு: ஜாதி பெயரை கூறி அவதூறு; தம்பதி மீது வழக்கு
திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயா (42). இவர் அழகிய மண்டபம் பகுதியில் உள்ள ஒரு நகை அடமான நிறுவனத்தில் தனது நகைகளை அடகு வைத்துள்ளார். நேற்று நகையை மீட்க சென்ற போது அங்கிருந்த...
குளச்சல்: குளியல் அறையில் வழுக்கி விழுந்த மீனவர் சாவு
குளச்சல் லியோன் நகரை சேர்ந்தவர் சுதாலிஸ் (50). மீனவர். விசைப்படகுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று (ஜூலை 18) மாலை படகு பராமரிப்பு பணி முடிந்து வீட்டிற்கு வந்து குளியல் அறைக்கு...
பேச்சிப்பாறை: அரசு பள்ளியில் வகுப்பறைகள் திறப்பு
பேச்சிப்பாறை உண்டு உறைவிட அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட கோவையை சேர்ந்த ரவுண்டு டேபிள் இந்தியா என்ற அமைப்புடன் பேசி ரூ.25 லட்சம் நிதியுதவி பெற்று 2 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டது....
தக்கலை: பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் மீது வழக்கு
தக்கலை அருகே மருதூர்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் சம்பவ தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (32) என்பவர் இளம்பெண்ணின் வீட்டில் அத்துமீறி நுழைந்து...
புதுக்கடை: பெண் மீது தாக்குதல்… தாய், மகள் மீது வழக்கு
மேலங்கலம் பகுதி பட்டன்காடு விளை என்ற இடத்தை சேர்ந்தவர் தங்கப்பன் மனைவி பங்கஜம் (50). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா மனைவி நிர்மலா (50). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்....
புதுக்கடை: வாலிபர் மீது தாக்குதல் ஒருவர் மீது வழக்கு
புதுக்கடை அருகே பிலாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அபினேஷ் ஜாண் (31). இவர் பால் வியாபாரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுபி தேவபிள்ளை என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவ தினம் அபினேஷ்...
கன்னியாகுமரி: காசி விஸ்வநாதர் கோயில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள கோதைகிராமம் காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்பாள் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை ஒட்டி காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பால், தயிர், பன்னீர், களபம், சந்தனம்...
நாகர்கோவில்: விவசாயிகள் குறைதீர் கூட்டம்
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25-ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது....
தக்கலை: மதுபாரில் சிறார்கள் வீடியோ வைரல் ; போலீஸ் விசாரணை
தக்கலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சிறுவர்கள் 3 பேர் மது அருந்தும் வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. மது அருந்துவதை எச்சரித்த நபர்களை சிறுவர்கள் அவமானப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. 21...
குழித்துறை: திருச்சி சிவா படம் எரித்து காங்கிரஸ் போராட்டம்
காமராஜர் குறித்து திமுகவை சேர்ந்த திருச்சி சிவா எம்பி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலையில் குழித்துறையில் உள்ள குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு காங்கிரஸ் நிர்வாகிகள்...