புத்தேரி பாலத்தின் கீழ்.. குப்பைகளால் தீ விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி மேம்பாலத்தின் கீழ் கொட்டப்படும் குப்பைகளால் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த மேம்பாலத்தின் வழியாக செல்கின்றன. மேலும் இதிலிருந்து வெளிவரும் கரும்புகையானது பல்வேறு உடல் உபாதைகளை உண்டாக்குவதால், இந்த இடத்தில் குப்பைகளை கொட்டாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை...
தேங்காப்பட்டணம்: விசைப்படகில் மயங்கி விழுந்து மீனவர் பலி
தேங்காப்பட்டணம் அருகே இரயுமன்துறை பகுதியை சேர்ந்தவர் மரியா ஜான் (64). மீனவர். இவர் கடந்த மாதம் 8-ம் தேதி தேங்காப்பட்டணம் துறைமுகத்திலிருந்து தூத்துறை சேர்ந்த அருள் (37) என்பவரின் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றார். உடன் 13 தொழிலாளர்கள் சென்றனர். இவர்கள் மீன் பிடித்து விட்டு நேற்று காலை...
வில்லுக்குறி: சாலையோரம் எரிக்கப்படும் இறைச்சி கழிவுகள்
வில்லுக்குறி பேரூராட்சி அலுவலகம் முன்பிலிருந்து பரிசேரி சாலை செல்கிறது. இதில் குதிரைபந்தவிளை கால்வாய் செல்லும் சாலையின் ஓரம் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடம் அருகில் சமீப காலமாக குப்பை கழிவுகளை மக்கள் கொட்டி வருகின்றனர். இரவு மற்றும் பகல் நேரங்களில் ஆட்டோ, பைக்கில் வந்து...
தக்கலை: இந்து முன்னணி நிர்வாகிகள் கைது; வீட்டுக்காவல்
திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் உள்ள மலைப்பகுதியில் ஏற்கனவே இருதரப்பு மோதல் காரணமாக அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் இருந்து இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் திருப்பரங்குன்றத்திற்கு சென்று போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
இதனால் நேற்று (பிப்ரவரி 3) இரவோடு இரவாக...
தக்கலை: குழந்தைகள் மையத்தினை மாவட்ட ஆட்சியர் திறந்தார்
தக்கலை அருகே நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட பண்டாரவிளை குழந்தைகள் மையம் ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் சுமார் 42 வருடங்களாக அரசு கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. அக்கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் அதனை இடித்து ஒரு அங்கன்வாடி மையத்திற்கு தேவையான குழந்தைகளுக்கான தனி அறை, சமையலுக்கு தனி...
மார்த்தாண்டம்: செம்மண் கடத்திய வாகனம் பறிமுதல் – 2 பேர் கைது
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி அடிப்படையில் நேற்று மார்த்தாண்டம் காவல் நிலைய போலீசார் வெங்கணம்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது உரிய அனுமதி இன்றி செம்மண் ஏற்றி வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வாகன ஓட்டுநர் மற்றும் சுத்தம் செய்பவர் ஆகியோர் மீது மார்த்தாண்டம் காவல்...
புதுக்கடை: செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்
புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி செம்மண் கடத்துவதாக எழுந்த புகாரின் பேரில், புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று (பிப்.3) புதுக்கடை அருகே பனிச்சாங்கோடு பகுதியில் குற்ற தடுப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அரசு அனுமதியில்லாமல் டிப்பர் டெம்போ வாகனத்தில் செம்மண் கொண்டு வரப்பட்டது. போலீசாரை...
இரணியல்: பைக் விபத்தில் பார்மசி கல்லூரி மாணவர் படுகாயம்
குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பார்மசி கல்லூரியில் அரியலூர் மாவட்டம் ஸ்ரீராமர் பள்ளிக்கூடத் தெரு பகுதியைச் சேர்ந்த சுகுமாரன் (21), தர்மபுரி மாவட்டம் முத்துக்குமார் (21), தூத்துக்குடி மாவட்டம் சஞ்சீவ் (20), திருவண்ணாமலை மாவட்டம் கண்ணன் (20) ஆகியோர் படித்து வருகிறார்கள். இவர்கள் நான்கு பேரும்...
கூட்டாலுமூடு: பத்ரேஸ்வரி கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை
கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம், லட்சார்ச்சனை, பஜனை பட்டாபிஷேகம், 2008 திருவிளக்கு பூஜை போன்றவை இரண்டு நாட்கள் நடந்தது. முதல் நாளில் காலையில் திருப்பள்ளி எழுப்புதல், அபிஷேகம் கணபதி ஹோமம் , மிருதஞ்சய ஹோமம் , தேவஸ்தான தந்திரி சங்கரன் நம்பூதிரி தலைமையில் லட்சார்ச்சனையும், இரண்டாம்...
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு
திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்து முன்னணி தொண்டர்கள் செல்ல இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நேற்று (பிப்.3) போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்து முன்னணி தான் யாராவது ரயில்...













