மார்த்தாண்டம்: எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்
இந்திய ஆயுள் காப்பீடு முகவர் மத்திய, மண்டல கோட்ட சங்கத்தின் அறிவுறுத்தலின்படி பாலிசிதாரர்களின் போனசை உயர்த்தவும், பாலிசிக்கான ஜிஎஸ்டி நீக்கிடவும், பாலிசி கடனுக்கான வட்டியை குறைத்து விடவும், ஏஜென்ட்களின் கமிஷனை குறைத்ததை கண்டித்தும்,...
கருங்கல்: பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு
கருங்கல் அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய அருள் தாஸ் (55). கொத்தனார். இவரது மனைவி ஐடா பிளாரன்ஸ் (51). இன்று (28-ம் தேதி) அதிகாலை ஐடா பிளாரன்ஸ் வீட்டின் பின்வாசல் வழியே...
தேங்காப்பட்டணம்: துறைமுகம் சீரமைக்க அமைச்சரிடம் மனு
அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று குமரி மாவட்டம் வந்திருந்தார். அவரை சந்தித்து கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ்குமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: - தேங்காய் பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் தற்போது ஏற்பட்ட கடல்...
குமரியில் களைக்கட்டிய தீபாவளி விற்பனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையின் காரணமாக உற்சாகம் இழந்த தீபாவளி புத்தாடை, பட்டாசு விற்பனை தற்போது மழை வெறிச்சோடியதால் களைக்கட்டி உள்ளது. நாகர்கோவில் செம்மாங்குடி சாலையில் உள்ள ஜவுளி கடையில் பொதுமக்கள் குவிந்து விதவிதமான...
கிள்ளியூர்: மணல் திட்டம் எதிர்ப்பு; காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் கதிர் இயக்க கனிமங்களை அகழ்வு செய்யும் திட்டத்தை கைவிட கேட்டு, காங்கிரஸ் கட்சி சார்பில் கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று...
வில்லுக்குறி: குழாய் உடைப்பால் சாலையில் வீணாகும் குடிநீர்
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. பேச்சிப்பாறையிலிருந்து கொண்டுவரப்படும் தண்ணீர் வில்லுக்குறியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணற்றில் சுத்திகரிக்கப்பட்டு அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இதில் ஆளுர், சுங்கான்...
நித்திரவிளை: கடன் பிரச்சனை – பெண் தூக்கு போட்டு தற்கொலை
நித்திரவிளை அருகே உள்ள இரையுமன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ் மனைவி மரிய சினேகம் ( 54). இவர் மகளிர் சுய உதவி குழுக்களில் இருந்து கடன் வாங்கி இருந்தார். அந்த...
நித்திரவிளை: முன்னாள் ராணுவவீரர் சாவு – உடலை வாங்காத பிள்ளைகள்
நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புரம் பகுதியை சேர்ந்த வேதராஜ் (69). இவர் முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி இறந்து விட்டார். ஒரு மகன் மற்றும் மகள் உண்டு. அவர்கள் கவனிக்கவில்லை என்று...
நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பி. எஸ். என். எல். தொழிற்சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பி. எஸ். என். எல். பொது மேலாளர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊதியம்...
நாகர்கோவிலில் கனமழையால் சுரங்கப்பாதை பணிகள் பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் இருந்து ஊட்டுவாழ் மடம் செல்வதற்கு ரயில்வே கேட் இருப்பதால் ரயில் செல்லும் நேரங்களில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதைத்தொடர்ந்து சுரங்கப்பாதை அமைக்கும்...
















