Google search engine

இரணியல்: லாரி டிரைவர் கொலை மனைவி, மாமியார் கைது

தக்கலை பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணதாஸ் (36) கடந்த 1-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இரணியல் போலீசார் இது தொடர்பாக கிருஷ்ணதாஸின் மனைவி பவித்ரா மற்றும் மாமியார் முத்துலட்சுமி (60) ஆகியோரிடம்...

குமரி: வீட்டை உடைத்து பெண் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு

இரவிபுத்தன்துறை பகுதியைச் சேர்ந்த மேரி சந்திரிகா (39) என்பவரின் வீட்டில், சொத்து தகராறு காரணமாக பக்கத்து வீட்டில் வசிக்கும் சூசை அடிமை, அவரது மனைவி சபிதா, மகன் சுபின் ஆகியோர் நேற்று முன்தினம்...

புதுக்கடை: திருமண மோசடி; இளம்பெண் மீது வழக்கு

ராமன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் சுஜின் (35), கேத்ரின் பிளஸ்சி (23) என்ற பெண்ணைக் காதலித்து 2023-ல் திருமணம் செய்துகொண்டார். சுஜின் கத்தார் சென்ற நிலையில், பிளஸ்சி கடந்த 2...

குமரி மாவட்டத்திற்கு 1260 டன் ரேஷன் அரிசி வருகை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து அரிசி வரவழைக்கப்படுகிறது. நேற்று திருச்சியில் இருந்து ரயில் மூலம் 1260 டன் அரிசி நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்தது. இந்த...

களியங்காடு சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு.

நாகர்கோவில் களியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சிவபெருமான் மற்றும் நந்தி தேவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து...

குளச்சல்: வாலிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

குளச்சல் அருகில் கோடிமுனை பகுதியைச் சேர்ந்த ஜாஸ் மோன் (29) என்பவர் வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மீன்பிடி தொழில் செய்து வந்த இவர் தனியாக வசித்து வந்துள்ளார்....

புலியூர்குறிச்சி: லாரிகள்மோதி விபத்து; போக்குவரத்து பாதிப்பு

தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் இன்று காலை 6.30 மணியளவில் சரக்கு லாரி மற்றும் கனிமவள டாரஸ் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று இரவு இதே பகுதியில் வேன் மற்றும்...

குமரி: மருத்துவர் வீட்டில் 57 பவுன் நகை கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராகப் பணிபுரியும் ஆக்சினி தர்ஷினி, வீட்டைப் பூட்டிவிட்டு கோவை சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில்...

குழித்துறை: நீதிமன்ற சந்திப்பில் 5 நாட்களாக மர்ம கார்

குழித்துறையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சிறைசாலை, அரசு கருவூலகம், வட்ட வழங்கல் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலகங்கள் அமைந்துள்ளன. கடந்த 5 நாட்களாக கேரள பதிவெண் கொண்ட...

கிள்ளியூர்: அதிமுக நிர்வாகி காங்கிரசில் இணைந்தார்

கிள்ளியூர், முஞ்சிறை ஒன்றிய அதிமுக இளைஞர் பாசறை தலைவர் ஜோயல் சிங், ஜஸ்டின் ராஜ், ஷீஜா, திவ்யா, சந்தோஷ், ஜெயசிங், ராஜ் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு

தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....

அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்

அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...

கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...